Follow
-
@shabbir0360
24,684
Posts
12,452
Followers
-
830 views
2 days ago
#மதிமுக பிறந்தநாள் மதிமுகவின் 33 ஆவது ஆண்டு விழா தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்# வீழ்வது என்றாலும் தலைவர் வைகோ ஒருவருக்கே என்று நான் சொல்வது வெறும் வார்த்தை வரிகள் அல்ல அது என் வாழ்க்கை நெறி
-
1.5K views
2 days ago
#மனிதனின் மூன்று காலங்கள் மனிதன் வாழ்க்கையில் காலங்கள் மூன்று வகை. 1) சிரித்து பேசி விளையாடுவது ஆரம்ப காலம். 2) பேச நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருப்பது இடைப்பட்ட காலம். 3) பேச யாருமில்லாமல் தவிர்ப்பது கடைசி காலம். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு கலை ஆனால் அதை யாரிடமும் கற்றுக் கொள்ள முடியாது. உங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வாழ்க்கையானது பலருக்கு கனவாக இருக்கிறது. பேசும் முன் கேட்டுவிட்டு பேசுங்கள், எழுதும் முன் யோசித்து எழுதுங்கள் உங்கள் பதில் சரியாக இருக்கும். செலவழிக்கும் முன் அது நீங்கள் சம்பாதித்த பணமா என்று பார்த்து செலவழியுங்கள் பணத்தின் அருமை தெரியும். பணத்தையும் பாசத்தையும் கொடுங்கள் ஆனால் திரும்ப கிடைக்கும் என்று எதிர் பார்க்காதீர்கள். யார் உங்களை அவமதித்துப் பேசினாலும் நீங்கள் ஆவேசமடைந்து, அவர்களிடம் மறுத்துப்பேசி உங்களை நிரூபிக்க நினைக்காதீர்கள். செய்யும் செயலை முழு மனதோடு செய்யுங்கள். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் நிச்சயம் நிம்மதி கிடைக்கும். நீங்கள் செல்லும் வழி சரியென்றால், உங்கள் எண்ணம் போலவே வாழ்க்கை நிச்சயம் அமையும் கவலையை விடுங்கள்.
-
632 views
2 days ago
#இறை வசனம் தினம் தொடர் வசனம்* ━━━━━━﷽━━━━━━━ `அல் குர்ஆன்` "46-வது சூரா (*அஹ்காஃப்*) 15- வது வசனம். 08.05.2026 *வெள்ளிக்கிழமை* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈ *மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.* ❈•••┈┈┈┈┈•••❀•••┈┈┈┈┈•••❈
-
652 views
2 days ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* #குர்ஆன் வசனம் குர்ஆன் வசனம் அல்அன்பியா *_یَوْمَ نَطْوِی السَّمَآءَ كَطَیِّ السِّجِلِّ لِلْكُتُبِ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِیْدُهٗ ؕ وَعْدًا عَلَیْنَا ؕ اِنَّا كُنَّا فٰعِلِیْنَ_* எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவது போல் வானத்தை நாம் சுருட்டும் நாளில் முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்.* அல்குர்ஆன் 21 : 104
-
4.7K views
3 days ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* குர்ஆன் வசனம் #குர்ஆன் வசனம் அல்அன்பியா *_وَلَقَدْ كَتَبْنَا فِی الزَّبُوْرِ مِنْ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ یَرِثُهَا عِبَادِیَ الصّٰلِحُوْنَ_* எனது நல்லடியார்கள்தான் இப்பூமிக்கு வாரிசாவார்கள்” என்று ஸபூர் வேதத்தில் நற்போதனைக்குப் பிறகு எழுதியிருந்தோம். அல்குர்ஆன் 21 : 105
-
552 views
3 days ago
#ஆண்கள் இறைவன் ஆண்களைப் படைத்தான்,அவர்களுக்குள் இவற்றை வைத்தான் உறுதி வலிமை ஞானம் நிதானம் இறைவன் பெண்களைப்படைத்தான், அவர்களுக்குள் இவற்றை வைத்தான்: அன்பு மென்மை நளினம் பாசம் ஒவ்வொருவருக்கும் ஒரு அழகு உண்டு, ஒவ்வொருவருக்கும் அவர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித்துவமான பண்புகள் உண்டு. எனவே, உங்கள் இயல்புக்கு மாறாக இருக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் யாரோ அப்படியே இருங்கள்; உண்மையானவராகவும், நேர்மையானவராகவும், சமநிலை கொண்டவராகவும் இருங்கள்.
-
9.5K views
3 days ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* #குரான் வசனம் குர்ஆன் வசனம் அல்அன்பியா *_لَا یَسْمَعُوْنَ حَسِیْسَهَا ۚ وَهُمْ فِیْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ_* நரகத்தின் சிறு சப்தத்தைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்; தமது உள்ளங்கள் விரும்புகின்ற (இன்பத்)தில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் *‏.* *_لَا یَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰٓىِٕكَةُ ؕ هٰذَا یَوْمُكُمُ الَّذِیْ كُنْتُمْ تُوْعَدُوْنَ_* *‏(மறுமையின்) பெரும் திடுக்கம் அவர்களைக் கவலைக்குள்ளாக்காது. “நீங்கள் வாக்களிக்கப்பட்ட உங்களுடைய நாள் இதுவே!” என்று (கூறியவர்களாக) அவர்களை வானவர்கள் சந்திப்பார்கள். அல்குர்ஆன் 21 : 102, 103
-
2.2K views
3 days ago
#jumma Mubarak Day Jumu’ah is not just a day… it’s a blessing 🤍 Don’t miss the فرصة to earn endless rewards today 🌙 ⸻ 📌 Full Description Jumu’ah (Friday) is the most blessed day of the week in Islam. It is a day of forgiveness, mercy, and قبولیت of duas. From غسل to Surah Kahf, from Durood to sincere dua — every small عمل on this day brings huge rewards. Make the most of this beautiful day and draw closer to Allah 🤲 ⸻ 🧾 Post Details * 📍 Topic: Jumu’ah Day (Friday Routine) * 🕌 Focus: Sunnah actions & عبادات * 🎨 Style: HD, 3D infographic, Islamic theme * 📱 Use: Facebook / Instagram / Islamic pages * 🎯 Purpose: Reminder + Education + Motivation This is a digitally designed Islamic reminder chart for educational and motivational purposes. Please verify religious rulings from authentic sources if needed. #Jummah #JummahMubarak #FridayBlessings #IslamicReminder #Deen #MuslimUmmah #Quran #Dua #IslamicPost #Sunnah #Masjid #Faith #IslamicQuotes #Allah #BlessedDay
-
543 views
3 days ago
#என்றும் நினைவில் கடக்கும் வரை தான் கவலைகள்.... கடந்த பின்பு எல்லாம் நினைவுகள் தான்... கவலைகளை மறப்போம்...!!!
-
566 views
3 days ago
#நதி வளைந்து நெளிந்து ஓடும் நதி நீர் போன்றதே நம் வாழ்க்கை.* சலசலப்பாய் சிலநேரம் சப்தமின்றியும் சிலநேரம். எதிர்பாரா திருப்பங்கள்* சிலநேரம். பிறர் மகிழும் விருப்பங்கள்* சிலநேரம். கடந்து போன இடத்திற்கு* நதிகள் மீண்டும் திரும்புவதில்லை. நம்மை கடந்து போன நிகழ்வுகள் எல்லாம் வாழ்க்கையில் மீண்டும் வருவதில்லை சந்திக்கும் திருப்பங்களையும் சிந்தித்து எதிர் கொள்வோம்.