Follow
-
@shabbir0360
23,947
Posts
12,485
Followers
-
558 views
14 hours ago
#ஏமாற்றம் ஏமாற்றுதலையும், நயவஞ்சகத்தையும்_ *"சாதுர்யம்" என்கிறார்கள்,_😱 நேர்மையையும், நியாயத்தையும்* ஏமாளித்தனம்" என்கிறார்கள்._😏 என்றும் மகிழ்ச்சியாக இருங்கள்
-
621 views
14 hours ago
#உலக யானைகள் தினம் இன்று ஆகஸ்ட்-12 உலக யானை தினம் யானையின் உறுப்புகள் அதன் பயன்கள் தோல் முன்பகுதி மற்றும் அடிப்பகுதியை தவிர மற்ற பாகங்களில் உள்ளத்தோர் மென்மையாக இருக்கும் ஆதலால் வெயிலினால் அதிக பாதிப்பு ஏற்படும். தந்தம் கடினமான வெள்ளை நிற பொருளால் ஆனது மூன்றில் ஒரு பகுதி தந்தம் யானையின் உடலுக்குள் இருக்கும். தும்பிக்கை இதனால் சுமார் 350 கிலோ வரை இடையே தூக்க முடியும் அதாவது ஐந்து ஆண்களின் எடை உணவு ஒரு நாளைக்கு 130 ஆறிலிருந்து 187 கிலோ வரை உண்ணும் யானைகள் வேர்க்கடலையை உண்ணாது ஆனால் பொருள் இலைகள் மூங்கில் வேர் தண்டு போன்றவற்றை உட்கொள்ளும் வாழைப்பழம் மற்றும் கரும்பு யானைக்கு பிடித்த உணவு வால் கைகளை பிடித்து மனிதன் நடப்பது போல் பெரிய யானைகளின் வாலை பிடித்து குட்டி யானைகள் நடக்கும் பாதம் யானைகள் பெரிதாக இருந்தாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அதிகமாக நகர்பவை ஏனெனில் யானைகளின் பாதம் பஞ்சு போன்ற மென்மையான அமைப்பினால் ஆனது. யானைகள் தினம் வாழ்த்துக்கள்
-
536 views
14 hours ago
#உலக யானைகள் தினம் இன்று ஆகஸ்ட்-12 உலக யானைகள் தினம் ஆகஸ்ட்-12 தரைவாழ் விலங்குகளில் யானைதான் மிகப்பெரியது. தும்பிக்கை வடிவில் மூக்கை பெற் றுள்ள ஒரே விலங்கும் யானைதான். யானைகள் சமூக வாழ்க்கை முறை கொண்ட விலங்கு ஆகும். யானைக் கூட்டத்துக்கு தலைவர் கிடையாது. தலைவி மட்டும்தான் உண்டு. பெண் யானைதான் தலை வியாக இருந்து, யானைகள் கூட்டத்தை வழிநடத்திச் செல்லும். யானைகள் அதிகளவு தண்ணீர், உணவை உட்கொள்ளும். ஆகவே, தண்ணீர், உணவு அதிகமுள்ள காடுகளில் மட்டுமே யானைகள் வசிக்கும். யானைகளுக்கு காடு நல்ல வாழ்விடமாக அமைந்தால், அந்தக் காடு ஆரோக்கியமானதாக காணப்படும். அதனால், யானைகள் சுற்றுச்சூழலின் ஆரோக்கி யத்தைக் காட்டும் அடையாளமாகக் கருதப்படுகிறது. யானைகளின் வாழ்விடங்களில் ஏற்படும் நாகரிக வளர்ச்சிப் பணிகள், காடுகளில் வெட்டப்படும் மரங்கள், அதிகரிக்கும் குவாரிகள், வழிப்பாதைகள் ஆக்கிரமிப்பு. தந்தத்துக்காக யானைகள் வேட்டையாடப்படுதல். காட்டில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், விறகு பொறுக்குதல் ஆகியவை யானைகள் அழிவுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன காடு செழிக்க யானைகளை வாழ விடுங்கள்!
-
500 views
23 hours ago
#மழை பற்றி இஸ்லாத்தில் மழை பற்றி இஸ்லாத்தில்* 🌧️ மழை அல்லாஹ்வோட பெரிய ரஹ்மத், அருள். குர்ஆன் + ஹதீஸ் ரெண்டுலயும் மழைக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. *1. குர்ஆனில் மழை* அல்லாஹ் சொல்கிறான்: *"வானத்திலிருந்து நாம் பரக்கத் மிக்க நீரை இறக்கினோம். அதைக்கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்கச் செய்தோம்"* *(அல்குர்ஆன் 50:9)* மழை இல்லாம விவசாயம், குடிநீர், வாழ்கையே இல்ல. அதனால ஒவ்வொரு சொட்டு மழையும் அல்லாஹ்வோட அருள். *2. நபி (ஸல்) அவர்களின் போதனைகள்* *மழை பார்த்தால் ஓதும் துஆ:* *اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا* *"அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்"* பொருள்: *"அல்லாஹ்வே! பயனுள்ள மழையாக இதை ஆக்குவாயாக"* [புகாரி 1032] *மழை பொழிந்த பிறகு:* *مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ* *"முதிர்னா பிஃபள்லில்லாஹி வரஹ்மதிஹி"* பொருள்: *"அல்லாஹ்வின் அருளாலும், ரஹ்மத்தாலும் மழை பெய்தது"* [புகாரி 846] *3. மழை நேரத்தின் சிறப்பு* நபி (ஸல்): *"இரண்டு நேரத்தில் செய்யப்படும் துஆ மறுக்கப்படாது"* அதில் ஒன்று *"மழை பெய்யும் போது"* [அபூதாவூத் 2540] அதனால மழை பெய்யும் போது துஆ கேளுங்க. உங்க தேவைகளை அல்லாஹ் கிட்ட கேளுங்க. *4. மழை வரவில்லை என்றால் - இஸ்திஸ்கா தொழுகை* மழை இல்லாத காலத்தில் நபி (ஸல்) பள்ளிக்கு போய் தனியா ஜமாஅத்தா "இஸ்திஸ்கா" தொழுகை தொழுது, அல்லாஹ் கிட்ட மழை கேட்பாங்க. தவ்பாவும் செய்வாங்க. *5. நாம் செய்ய வேண்டியது* 1. *நன்றி சொல்லுங்க* - "அல்ஹம்துலில்லாஹ்" 2. *துஆ செய்யுங்க* - மழை நேரம் துஆ கபூல் ஆகும் நேரம் 3. *தண்ணீரை வீணாக்காதீங்க* - அல்லாஹ்வோட அருளை பாதுகாப்போம் 4. *மழையால பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுங்க* --- *சுருக்கம்:* மழை = அல்லாஹ்வின் ரஹ்மத் + துஆ கபூல் ஆகும் நேரம் + இயற்கைக்கு வாழ்வு இன்னைக்கு கோவைல மழை பெய்ததா? மழை வரும்போது "அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஅன்" சொல்ல மறக்காதீங்க 🤲
-
529 views
23 hours ago
#முகம் மறக்க முடியாத ஒரு முகம்..!! மறக்க முடியாத ஒரு குரல்...!! மறக்க முடியாத ஒரு பெயர்...!! மறக்க முடியாத ஒரு சந்திப்பு..!! மறக்க முடியாத ஒரு பயணம்...!! மறக்க முடியாத ஒரு நாள்...!! மறக்க முடியாத ஒரு தருணம்...!! மறக்க முடியாத ஒரு பிரிவு..!! மறக்க முடியாத ஒரு வலி...!! மறக்க முடியாத ஒரு நினைவு...!! மறைக்கப்பட்டது என்னுள்...!!
-
494 views
23 hours ago
#உற்றுப் பார்வை உற்றுப் பார்க்கிறேன் என் மனக்கண்ணாடியில் மனிதனாக இருக்கிறேன் மனிதம் நிறை மனிதனாக இருக்கிறேன் என்னை நிராகரிப்பவர்கள் குணத்தில் கோளாறு போல ஐயமாக உள்ளதே அவர்கள் மனித மிருகங்களோ நான் மனிதம் நிறைந்த மனிதனாகவே இருப்பதென தீர்மானித்து விட்டேன். இனிய இரவு வணக்கம்
-
541 views
1 days ago
#நம் எண்ணம் நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நமக்கு நடக்கும் 90% சதவீத விஷயங்கள் நன்மையாகவே நடக்கும் முடிந்தளவு எண்ண தூய்மையோடு வாழ பழகுங்கள்...! நடந்து முடிந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்...! அப்பொழுது தான் இனி நடக்க போவதை தீர்க்கமாய் முடிவு செய்ய முடியும்...!! ஊனமுற்ற கிழவிக்கு தேடி தடவி பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன் பதிலுக்கு வார்த்தைகளை தேடாமலே எடுத்துக்கொடுத்தாள் " கோடி கோடியா நல்லாருப்ப என்று ஒரு நொடி ஊனப்பட்ட என் மனது எழுந்து நின்றது....! எதுவும் _ வேண்டாம் எனும் மெல்லிய_ தத்துவமே மனதை _ இலகுவாக்கி மெல்ல _நகரவைக்கிறது.. பொதுவா எல்லோரும் ஒருத்தவங்கள விட்டு பிரிஞ்சாலுமே அவங்க நம்மள பத்தி நினைச்சுட்டு இருக்கனும்னு பழகுறோம் நினைக்குறோம்! ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் விலகுறோம் பிறகு காலம் முழுவதும் நம்மை நினைத்து குற்ற உணர்வில் தன்னை வருத்திக்கொள்ள வைப்பது சுயநலம்! அதில் அன்பு இரண்டாம்பட்சமாகிறது!!!
-
449 views
2 days ago
#சந்தோஷமான வாழ்க்கை வாழ்க்கையில் கிடைக்கும் சி்ன்ன மகிழ்வையும் பெரிதாகக் கொண்டாட முடியுமாயின்.நம்மை எதிர்நோக்கும் பெரும் துயரெல்லாம் அற்பமாகவே தோன்றும்.
-
563 views
2 days ago
#வாழும் வாழ்க்கையில் அனுபவித்து வாழ வேண்டும் வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை அனுபவித்து வாழ வேண்டும் வாழ்க்கை என்பது மிக அழகானது எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் வாழ்க்கை வாழ்ந்து அனுபவிப்பதற்கே என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுதான் ஆனால் நாம் வாழும் முறையில்தான் நமது வாழ்க்கையின் அர்த்தம் அடங்கியிருக்கிறது. வாழ்க்கையை ரசனையாக வாழவும், நினைத்த செயல்களை செய்து முடிக்கவுமே அனைவரும் விரும்புகிறோம் இந்த நிமிடம் நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை மட்டுமே யோசித்து யோசித்து கஷ்டப்பட்டுக்கொள்கிறோம். எல்லோருடைய வாழ்க்கையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் இருக்கிறது. இங்கு இன்பமோ, துன்பமோ நிரந்திரமில்லை அவற்றைத் தாண்டி நம் வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்பதே வாழ்க்கை
-
519 views
2 days ago
#நாம் மற்றவர்களின் பார்வையில் நம்மள பிறருக்கு... பிடித்திருந்தால் நாம சொல்ற ஆயிரம் பொய்களும் அன்பாக தான் தெரியும்;.........!! பிடிக்கவில்லை என்றால் ஆயிரம் உண்மைகளும் வம்பாகத் தான் புரியும்...............!!! காலை வணக்கம்.....