Follow
-
@shabbir0360
24,632
Posts
12,407
Followers
-
336 views
2 hours ago
#மலைகள் பயணம் மலைப் பயணம்* *கொண்டை ஊசி* *வளைவில்,* *மேகம் தொடும்* *பயணம்!* *குளிர்ப் பச்சை* *போர்த்திய மலை,* *அருவியின் சத்தத்தில்,* *மனம் லயிக்க,* *பயணம்* *தொடர்கிறது...* *தொலைதூரம்* *சென்றாலும்,* *மனம் ஏங்கும்* *மீண்டும் வர!* *பயணங்கள் முடிவதில்லை ....* இனிய காலை வணக்கங்கள்
-
674 views
4 days ago
#பிரச்சனை பிரச்சனை .......Problem பிரச்சனைகள் கூழாங்கற்கள் போன்றவை.Problems are like pebbles. கண்ணுக்கு அருகில் வைத்தால் நம் பார்வையை மறைத்துவிடும்.If placed near the eye, it will hide our vision. விலகிப் பார்த்தால் சிறு கற்கள் மறையும்.. If you look away, small stones will disappear.. பிரச்சனைகளை பார்ப்பதை விட தீர்ப்பது மேலானது..!! Solving problems is better than seeing them..!! இனிய காலை வணக்கங்கள்
-
635 views
4 days ago
#நதிகள் இரு நதிகள் சேரும் இடம்..... The confluence of two rivers... சங்கமத்திற்கு அருகில் அர்காவதி ஆறும் காவேரி ஆறும் இங்கு இணைவதால் இதற்கு சங்கமம் என்று பெயர் It is called Sangamam because the Argavati river and Kaveri river join here near Sangamam இரு நதிகள் தண்ணீர் இணைந்து இருப்பதால் குளித்ததில் மகிழ்ச்சியாக இருந்தது It was a pleasure to take a bath as the water of the two rivers came together
-
540 views
4 days ago
#ரசிக்க பழகு கண்ணில் காண்பதை யெல்லாம் ரசிக்க பழகு.. சில ரணங்களை மறந்தாக வேண்டுமெனில் எதையாவது ரசிக்கத்தான் வேண்டும்.. நேர்மறையான சிந்தனைகளுடன் ....
-
535 views
4 days ago
#தயக்கம் May your uncertainty lead to clarity today. May today bring you answers you are looking for. May you have the strength to handle your challenges. May your prayers get answered. May this be a beautiful day." "உங்கள் தயக்கம் இன்று மனத்தெளிவுக்கு வழிவகுக்கட்டும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பதில்கள் இன்று வந்து சேரட்டும். சவால்களை எதிர்கொள்ள உறுதி உங்களுக்குக் கிடைக்கட்டும். உங்கள் மனதின் வேண்டுதல்கள் நிறைவேறட்டும். இந்த நாள் அமைதியும் அழகும் நிறைந்த நாளாக இருக்கட்டும்." Good Morning.. Have a beautiful day....
-
537 views
4 days ago
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை என்ன உண்ண உணவு இருக்க இடம் உடுக்க உடை இதை இயற்கை ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கியுள்ளது தேவைகள் எது, ஆசைகள் எது என்று புரிந்துப் பிரித்தறிந்து செயல்படுங்கள் அழகை நேசிக்காதீர் அறிவை நேசியுங்கள் பணத்தை நேசிக்காதீர் பாசத்தை நேசியுங்கள் ஆடம்பரத்தை நேசிக்காதீர் அடக்கத்தை நேசியுங்கள் ஆணவத்தை நேசிக்காதீர் அன்பை நேசியுங்கள் பணத்திற்காக அன்பு வைக்காதீர் அது பாதியில் விலகி விடும் அழகுக்காக அன்பு வைக்காதீர் அது அர்த்தமின்றிப் போய் விடும் அன்புக்காக அன்பு வையுங்கள் அது வான் புவி போல் என்றென்றும். நிலைத்திருக்கும் ஆகவே சிந்தித்து செயல் படுங்கள் வெற்றி நிச்சயம் #மனிதனின் தேவை
-
568 views
4 days ago
சித்திரையைச் சீராக்கி வைகாசியை வசந்தமாக்கி ஆனியை ஆனந்தமாக்கி ஆடியை ஆரோக்கியமாக்கி ஆவணியை ஆசீர்வாதமாக்கி புரட்டாசியைப் புனிதமாக்கி ஐப்பசியை(அய்ப்பசி) அற்புதமாக்கி கார்த்திகையைக் காருண்யமாக்கி மார்கழியை மாண்பாக்கி தையைத் தைரியமாக்கி மாசியை மாணிக்கமாக்கி பங்குனியைப் பக்குவமாக்கி பல வள(ர)ங்கள் தந்திட சுபகிருது வருகிறாள் . வாழ்த்தி வரவேற்போம் அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். #சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்
-
581 views
4 days ago
#உலக சித்தர்கள் தினம் ஏப்ரல்-14 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல்-14 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
-
431 views
4 days ago
நபிமொழி.... #மறுமை (ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்று விடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : ஹாகிம் 8441
-
1.6K views
4 days ago
*ۚ‏بسْــــــــمِ ﷲِالرَّحْمَنِ الرَّحِيـــــْــمِ* #குரான் வசனம் *குர்ஆன் வசனம்* °°°°°°°°°°°°°°°°°°°°° *அல்அன்பியா* ____====_____====___ *_وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ_* *‏அவருக்காகக் கடலில் முத்துக் குளிக்கும் ஷைத்தான்களும் இருந்தன. அவை, இதுவன்றி வேறு வேலைகளையும் செய்தன. நாமே அவற்றைக் கண்காணிப்போராக இருந்தோம்.* அல்குர்ஆன் 21 : 82*