தேர்தல் படுதோல்விக்குப் பிறகு, உருப்படியான மக்கள் பணிகளைச் செய்யாமல், வீட்டு சோபாவில் (Sofa) உருண்டு கிடந்து ட்வீட் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்!
இளைஞர்களைக் கவர்வதாக நினைத்துக்கொண்டு, தங்களையே 'GenZ' ஆகக் கற்பனை செய்து, தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து இவர்கள் செய்யும் வயதுக்கு ஒவ்வாத காமெடிகளைப் பார்த்தால்,
'புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட' கதை தான் நினைவுக்கு வருகிறது. இந்த பிம்பிளிக்கி பிளாப்பி வேலைகளை விட்டுவிட்டுப் பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுங்கள்.
உங்களுக்கு ஓய்வு நேரம் மிக அதிகமாக இருப்பதை நாங்கள் அறிவோம்; அதை ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளில் செலவிடுங்கள்!
#Thalapathy vijay anna