மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்களை, சட்டப்பேரவை தலைவர் இருக்கையில், அவை முன்னவர் மாண்புமிகு அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் மற்றும் மாண்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமர வைத்தனர்.
#Thalapathy vijay anna