❣️❣️அப்பா… ஒரு காவியம்.❣️❣️
❣️❣️என் மௌனத்திற்குள் ஒளியாய் எரியும் தியாகம்,❣️
வார்த்தையில்லா பாடமாக வாழ்ந்த வீரன்,❣️
வலிகளைக் கண்ணீராக்காமல் சிரிப்பாய் மறைத்தவன்,❣️
என் கனவுகளுக்காய் தன் ஆசைகளை அடக்கம் செய்தவன்❣️
,
நிழலாய் நின்று என் வாழ்க்கைக்கு வடிவம் தந்தவன்,❣️
அப்பா — கடவுள் எழுத முடியாத ஒரு காவியம்.❣️❣️
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்