இன்றைய நிலையில்

முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
668 views
7 days ago
#இன்றைய *தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அழைப்பிதழ்* பஞ்சாயத்து ரவுண்ட்ஸ் தமிழ் மாத இதழ் மூலம் மற்றும் ஒர் விழிப்புணர்வு பதிவு 100% வாக்களிக்க* ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று *உங்களின் உரிமை மற்றும் கடமையை செய்வோம்..*.
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
615 views
10 days ago
🙏 👤 *தனி ஒருவனிடம்* *திருடுவதை திருடன்..* *தீர்மானிக்கிறான்..!* மக்கள் *அனைவரிடமும் திருடும் திருடர்களை..* 👆🌍 * *மக்களே தீர்மானிக்கின்றனர்.*.🕊️🕊️ * சிந்தித்து பாருங்கள் மக்களே.. #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
666 views
14 days ago
#இன்றைய *💐சே. ஜெயச்சந்திரன் B.Sc ஆரணி டவுன் VAO & கோ.தேவி M.Sc அவர்களின் மகள் ஜெ.ஶ்ரீ வர்ஷா அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவில்* கலந்து கொண்டு என் மனதார இயற்கை தாய் மற்றும் இறைவனின் அருளால் நீண்ட ஆயுளும் நிறைய செல்வம் பெற்று வாழ வாழ்த்தி உள்ளேன்..
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
666 views
17 days ago
*தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுடுகாடு என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் பொதுமக்கள் இறந்த சடலம் கூட புதைக்க இடமில்லாமல். வெட்டியான் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்..*👆👆🙏 சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் *ஊரை பாதுகாப்பு செய்யும் கிராம நிர்வாக அலுவலர் குமார் சார் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி. பொன்னி மேம் அவர்களும் விரைவில் ஆய்வு செய்து.*. *சடலங்கள் புதைக்க இந்த இடத்தை சுத்தம் செய்து தருமாறு முள்ளிப்பட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஆர்வலர் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.* *மேலும் துறை ரீதியாக சம்மந்தப்பட்ட *ஆரணி வருவாய் கோட்டாட்சியர்* & *வட்டாட்சியர்& வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வை செய்து..* 🙏இந்த கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வேண்டும் ஐயா.. #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
723 views
20 days ago
தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா அடுத்த சைதாப்பேட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதியதாக பொறுப்பேற்றுள்ள 🤝💐*உதவி மின் பொறியாளர் கிராமியம்/ தெற்கு ஆரணி திரு.B. விஜய்க்குமார் AE அவர்களை முள்ளிப்பட்டு ஏ.பெருமாள்DME சமூக ஆர்வலர் சார்பில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவரின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்த போது..*🙏 #இன்றைய