#azagaana vaalkkay thathuvam _*இல்லாத வாழ்க்கை*_
_*இல்லை, வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை,*_
_வலிகளை கடந்து வாழ்க்கையை தேடுவோம்....!!!!_
_*இருந்தால் உறவு, பிரிந்தால் நினைவு இதுதான் வாழ்க்கை.*_
_தேவையில்லாத பயம், வாழ்நாளில் பாதி காலத்தை வீணாக்கும்...!!!!_
_*மனிதன் மிகவும் சுய நலக்காரன்....*_
_நேசித்தால் கெட்டதைப் பார்க்க மாட்டான்..._
_*வெறுத்தால் நல்லதைப் பார்க்க மாட்டான்.....!!*_
_எதிர் பார்க்காமல் பழகினால், எல்லோரையும் பிடிக்கும்._
_*ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தும் போது, வெற்றி பெறுகிறார்.*_
_மன நிம்மதியின் மாளிகை, தனிமையே!..!!!!_
_*எப்போதும் சுலபமானதை செய்வதை விட.........*_
_சரியானதை செய்வதே சரியானது........!!_
_*ஏமாற்றுதலையும் நயவஞ்சகத்தையும் "சாதுர்யம்" என்கிறார்கள்,*_
_நேர்மையையும் நியாயத்தையும் "ஏமாளித்தனம்" என்கிறார்கள்._
_*வாழ்க்கை என்னும் புத்தகத்தில்..!*_
_முடிவுரைக்கு வந்த பிறகு தான்_
_முன்னுரையே_ _புரிகிறது..!_
_*திரும்ப வாசிக்கத்தான் எந்த*_
_*வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை,*_
_மாறிப்போவதும்,_
_கடந்துபோவதும் பின்_
_*பழகிப்போவதும்*_
_*தான்*_ _*வாழ்க்கை......!!*_
🌹