azagaana vaalkkay thathuvam

saravanan
4.1K views
16 days ago
#azagaana vaalkkay thathuvam _*இல்லாத வாழ்க்கை*_ _*இல்லை, வழி இல்லாத வாழ்க்கையும் இல்லை,*_ _வலிகளை கடந்து வாழ்க்கையை தேடுவோம்....!!!!_ _*இருந்தால் உறவு, பிரிந்தால் நினைவு இதுதான் வாழ்க்கை.*_ _தேவையில்லாத பயம், வாழ்நாளில் பாதி காலத்தை வீணாக்கும்...!!!!_ _*மனிதன் மிகவும் சுய நலக்காரன்....*_ _நேசித்தால் கெட்டதைப் பார்க்க மாட்டான்..._ _*வெறுத்தால் நல்லதைப் பார்க்க மாட்டான்.....!!*_ _எதிர் பார்க்காமல் பழகினால், எல்லோரையும் பிடிக்கும்._ _*ஒருவர் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்தும் போது, வெற்றி பெறுகிறார்.*_ _மன நிம்மதியின் மாளிகை, தனிமையே!..!!!!_ _*எப்போதும் சுலபமானதை செய்வதை விட.........*_ _சரியானதை செய்வதே சரியானது........!!_ _*ஏமாற்றுதலையும் நயவஞ்சகத்தையும் "சாதுர்யம்" என்கிறார்கள்,*_ _நேர்மையையும் நியாயத்தையும் "ஏமாளித்தனம்" என்கிறார்கள்._ _*வாழ்க்கை என்னும் புத்தகத்தில்..!*_ _முடிவுரைக்கு வந்த பிறகு தான்_ _முன்னுரையே_ _புரிகிறது..!_ _*திரும்ப வாசிக்கத்தான் எந்த*_ _*வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை,*_ _மாறிப்போவதும்,_ _கடந்துபோவதும் பின்_ _*பழகிப்போவதும்*_ _*தான்*_ _*வாழ்க்கை......!!*_ 🌹