மாரிதாஸ் fans club

Rethinasabapathy
966 views
4 months ago
நான் சமீபத்தில் #டெல்லி சென்ற போது டெல்லியில் சில இடங்களை சுற்றி பார்க்க வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் அந்ந நாளில் டெல்லி #செங்கோட்டையை சுற்றிபார்த்துவிட்டு அப்படியே பொடி நடையாக..அருகிலிருந்த #ஜூம்மா மசூதி என்னும் ஜாமா மசூதிக்கு சென்றேன்.. #ஜாமா மசூதி செல்லும் வழியில் பல மார்க்கெட் கடைகள் இருந்தது சில பொருள்களை பர்சஸ் செய்து விட்டு ஒரு வழியாக ஜாமாவை அடைந்தேன்.. ஜாமா மசூதி என்பது நாற்புரமும் நான்கு வாயில்களை கொண்டும் நடுவில் தொழுகை நடத்து மசூதி மண்டபத்துடன் (படத்தில் இருப்பது நடு மண்டபம்) கூடிய அமைப்பில் இருந்தது.நான்கு வாயிலிலும் நான்கு கோட்டைகள் போன்ற அமைப்புகள் உள்ளன. ஒரு வழியாக கடை வாயில்களை கடந்து உள்ளே மசூதி மண்டபம் அருகே சென்று சில புகைப்படம் எடுத்துக்கொண்டு இறைவனை நினைத்து கைகூப்பி வணங்கிவிட்டு.. அமர்ந்தேன்..ஜாமாவை சுற்றி பார்க்க மதம் கடந்து இனம் கடந்து மக்கள் வருகின்றனர். அதன் வரண்டா பகுதியில் அமர்ந்திருந்தனர்..பலர் அங்காங்கே நின்று தங்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தணர்.. அப்போது மணி மாலை 05.30 அளவில் மைய மண்டப முன்புறம் நின்றவர்களையும், அமர்ந்திருந்தவர்களையும் போட்டோ எடுத்தவர்களையும் வேறுபக்கம் போக சொல்லி அதட்டுகின்றார். திடிரென மசூதியை நோக்கி தொப்பி அணிந்த சிறியவர்களும் பெரியவர்களும் இளைஞர்களுமாய் வேகமாக நடக்க ஆரம்பித்தனர் சிலர் ஓடவும் செய்தனர்..என்னடா பலர் ஓடுகிறார்களே ஏதேனும் பிரச்சனையாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் அங்கு பாங்கு ஒலி கேட்டது..அப்போதுதான் எனக்கு புரிந்தது தொழுகை நடத்த விரைகிறார்கள் என்று.. தொழுகைக்கான அழைப்பு ஒலி கேட்டதும் போதும் சாரை சாரையாக நாற்புறங்களிலில் இருந்து தொப்பியை தலையில் சூட்டிக்கொண்டு காலை கையை கழுவிக்கொண்டு மைய மண்டபம் நோக்கி சிறியவர்களும் பெரியவர்களும் இளைஞர்களும் தலைதெரிக்க ஓடிக்கொண்டு ஒன்று கூடி கைகட்டி வரிசையாக நின்றார்கள்..பாங்கு ஒலிக்கு பின் சாதாரணமாக "நடந்து" சென்ற ஒரு மர்ம மனிதரை கூட நான் பார்க்கவில்லை .. இப்படிபட்ட மத உணர்வு கட்டுப்பாடு.. மதநூலினை மதிக்கும் மான்பு அதன் படி நடக்கும் பழக்கம் இறை அர்ச்சகரான உலாமா முன்பு கைகட்டி அவரின் தொழுகை வரி சொல்ல சொல்ல இறைவனை தொழும் விதம் .. ஒற்றை அழைப்புக்கு 1000 பேர் அளவில் ஓடி வந்து வழிபாட்டு மையத்தில் ஒன்று கூடும் திறன் இதையெல்லாம் பார்த்த போது எனக்கு 2 விஷயம்தான் ஞாபகத்துக்கு வந்தது.. அவர்களிடம் உள்ள இந்த அசாத்திய பழக்கத்தை வைத்துதான், "நெல்லை முபாரக்" போன்ற மதவெறியர்கள் பொது வெளியில்.. 'போலீசார் 1 மணிநேரம் கைகட்டி வேடிக்கை பாருங்கள் இந்திய நாட்டை இஸ்லாமிய நாடாக்கிடுவோம்' என்ற கொக்கரித்ததற்ககும்.. ஒரு இஸ்லாமியப்பெண்மனி ஒரு சங்கிகள் கூட உயிரோடு இருக்க மாட்டார்கள் என்ற திமிருக்கும்..தென்காசியிலே "பாளை ரபீக்" " ஒவ்வொரு இஸ்லாமியனும் குறைந்தது 10 இந்துக்களையாது கொல்வோம்.இந்தியாவில் ரத்த ஆறு ஒடவிடுவோம்" என்ற சூளுரைத்தற்கும் அச்சாரமாக இருக்கிறது.. மற்றொரு விசயம் ஓட்டுக்காக #மதசகிப்பை நம்மிடம் விதைத்து நம் வீரத்தை மலடாக்கி வரும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளை நம்பாமல், இஸ்லாமியர்களை போல இதே அளவிலான மாற்றமும் பழக்கமும் மதப்பற்றும் ஒற்றுமை உணர்வும் இந்து மக்களிடம் இந்துக்கோவில்களிலும் ஏற்படாதவரை.இந்து மதத்தையும் இந்துக்களையும் யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே கசப்பான உண்மை.. #K.Elayaraja (மீள் பதிவு) #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
633 views
4 months ago
மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை - நாடு விடுதலை பெற்றபிறகு இங்கே ஆண்ட அரசுகள் சிறுபாண்மையினர் என்று இஸ்லாமியர்களுக்குச் செல்லம் கொடுத்துக்கொடுத்து அவர்களை மூர்க்கமார்க்கத்தினராக மாற்றிவைத்துள்ளது. கண்டித்துவளர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை எப்படிக் கெட்டுப்போகுமோ அதேபோலத்தான் இந்திய முஸ்லிம்களை மாற்றிவைத்திருக்கிறது காங்கிரஸ்- ஆனால், 11 வருட பா.ஜ.க ஆட்சியினாலும், இனிமேலும் பா.ஜ.கதான் இங்கே நீடிக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சில அடிப்படைவாதிகள்கூட தங்கள் மனநிலையை, குரலை மாற்றிவருகின்றனர் என்பதைப் பார்க்கிறேன் - உதாரணமாக குலாம்நபி ஆஸாத் காஸ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருகாலத்தில் ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பித்திருப்பது - இதற்கு முன்பு கூட தீவிரமதவெறியனான இயக்குநர் அமீர் கூட நான் தேவர் இனத்தைச்சேர்ந்தவன் என்று பேசியது, முன்னாள் MP அன்வர்ராஜா கூட இதே கருத்தை ஒருமுறை கூறியிருந்தார்- 1998-ல் இதேபோன்று பழனியில் நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தில பள்ளிவாசல் முன்பு செல்லக்கூடாது என்று சில காலிகள் கற்களை வீசினர், கலவர சூழல் உறுவானது, அடுத்தநாள் இறந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சடலத்தை மாரியம்மன் கோவில் வழியே கொண்டு செல்ல ஹிந்துக்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர் சடலத்தை அங்கேயேவிட்டுவிட்டு ஓடிவிட்டனர் காவல்துறை அடக்கம் செய்தது - அடுத்ததாக பழனிமலைக்கோவிலுக்குச சொந்தமான இடங்களில் ஹிந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் மாற்றுமதத்தினர் காலி செய்யவும் என்று கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, உடனே ஓடிவந்த இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் பேசின அடுத்த ஆண்டிலிருந்து இன்றுவரை அவர்கள் கல் எறிந்த அதே பள்ளிவாசலின் முன்பு பிள்ளையாருக்கு ஆளுயரமாலையுடன் வரவேற்ப்புக் கொடுத்துவருகின்றனர் இந்த நல்லிணக்கம் வர சிறு வைத்தியம் தேவைப்பட்டது - தனது நிலையுணர்ந்த எவனும் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கமாட்டான் - இதுவரை ஹிந்துக்களைக் கிண்டல் கேலி செய்தே படங்கள் எடுத்துவந்த பாலிவுட்டும், கான்களும் இன்று ஹிந்துக்களின் ஒற்றுமையால் கதறுகிறான்கள், பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போகிறான்கள்- இதுவரை தேசியக்கொடியை மதிக்காமல் இருந்த ஒரு கூட்டம்கூட CAA, NRC போராட்டங்களின் பொழுது தேசியக்கொடியைப் போர்த்திக்கொண்டு தற்காத்துக்கொண்டன- அதுதான், மாற்றங்கள் ஒரேநாளில் ஏற்பட்டுவிடாது - அடி உதவுவதுபோன்று அண்ணன் தம்பியும் உதவமாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு, நாம் அவர்கள் வாழ்வாதாரத்தில் அடிக்க அடிக்க கதறிக்கொண்டு ஓடிவருவார்கள் - தேசம் பிரிந்தபொழுது பாகிஸ்தானில் இருந்த 25% ஹிந்துக்கள் இன்று எங்கே? அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? இல்லை, வேறு வழியே இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாக மதம்மாறிவிட்டனர், மீதம் அங்கே வெறும் 1% ஹிந்துக்கள் மட்டுமே நித்யகண்டம் பூரணாயுசு என்று வாழ்ந்துவருகிறார்கள்- ஆனால், அவர்களின் நிலைமை இங்கே வாழும் இஸ்லாமியர்களுக்குக் கிடையாது, மிகவும் சொகுசாக, சுகமாக வாழ்ந்துவருகிறார்கள், ஆனால் முந்தைய அரசுகள் கொடுத்த செல்லம் இனிக்கிடைக்காது என்று தெரிந்த உடனே நல்லிணக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ஆந்திராவில் ஒரு தர்ஹாவில் பிள்ளையாரை வைத்து வழிபடும் அளவிற்கு நல்லிணக்கம் வந்துவிட்டது, தமிழகத்தில் கூட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அண்ணதானங்கள் போட்டு விழாவைச் சிறப்பிக்கிறார்கள்- கேரளத்தில் பலர் தாய்மதம் திரும்பும் நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன - காஷ்மீரில் நடந்தது போல மதம்மாறு, ஓடு அல்லது செத்துவிடு என்று நாங்கள் கோஷங்களிடவில்லை ஆனாலும்கூட மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன - அது இந்தியாவிற்கு நல்லது - பாரதமாதாவை ஏற்றுக்கொள்ளும் எவரும் இங்கே வாழலாம் - மாற்றாக அஞ்சுவதும் அடிபணிவதும் என்று டையலாக் பேசிக்கொண்டுவந்தால் எதுவும் நடக்காது, காரணம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்காத ஹிந்துக்களின் ஒற்றுமை இங்கே - நிகழ்ந்தேவிட்டது - தேசப்பணியில் என்றும் - ந.முத்துராமலிங்கம் - #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
591 views
4 months ago
விஜயை முதல்வராக்க ஒட்டுமொத்தமாய் கூடும் கிறிஸ்தவ மத போதகர்கள்..? பகீர் கிளப்பும் அர்ஜூன் சம்பத்..! அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது செவிடர்களுக்கு கேட்புத்திறனோ, ஊமைகளுக்கு பேசும் திறனோ, முடவர்களுக்கு நடக்கும் திறனோ, கிறிஸ்தவ ஜெப கூட்டங்களால் வரப்போவதில்லை என்பதையும் உணரத் தொடங்கிவிட்டனர். இது ஒரு மோசடி என்பதையும் தெரிந்து கொண்டுள்ளனர். கிறித்துவர்கள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன்தான் இந்த கூட்டம் நடக்க உள்ளது என்று தோன்றுகிறது. இந்துக்கள் சிந்தாமல் சிதறாமல் திருட்டு திராவிடத்தை விட்டு வெளியேறி, ஒன்று சேரவேண்டிய தருணம் வந்துவிட்டது. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மூலம் சேவை எனும் பெயரில் மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் உள்நோக்கத்துடனே இவர்கள் காரியங்கள் நடைபெற்று வருகிறது இதற்கு திராவிட கழகம் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு முழுமையாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மாநிலத்திலும், நாகலாந்து மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சியை மதவெறி பிடித்த கிறிஸ்தவ சபைகளிடம் இருந்து வெளியேறிய கிறிஸ்தவ மக்கள் ஆட்சியில் அமர்த்தி விட்டனர். கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் திட்டமிட்டு லவ் ஜிகாத் வளையத்திற்குள் சிக்க வைக்கப்பட்டு இஸ்லாமிய மற்றும் கம்யூனிச வெறியர்களால் பாதிக்கப்படுகின்றனர் இதுகுறித்து கேரள மாநில கிறிஸ்தவ சபையினர் பேச துவங்கி விட்டனர் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நெருக்கமாகி வருகிறது. தமிழகத்தில் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் அதிகமாகி அரசு இயந்திரங்களில் ஊடுருவி குறிப்பாக கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் ஊடுருவி கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக அரசாங்கத்தை செயல்பட வைக்கிறார்கள். தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாகி விட்டார்கள். அரசு நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை ஆகிய அனைத்திலும் கிறிஸ்தவ தாக்கம் அதிகரித்துள்ளது. சிறுபான்மை இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிவாரியாக சபைகளை அமைத்து இந்து தமிழர்களை சாதிவாரியாக பிரித்து சூழ்ச்சி செய்து, மோசடி மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காருண்யா தினகரன், மோகன் லாசரஸ், எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கிறிஸ்துவ சபைகள் கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில் இத்தகைய மோசடி மத போதகர்களின் பிடியிலே இருந்து கிறிஸ்தவர்களையும் விடுவித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பொறுப்பை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. மத்திய அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை அரசு இயந்திரங்களில் ஊடுருவி கிரிப்டோ கிருஸ்தவர்கள் மூலம் தங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் மருத்துவமனைகள் மூலம், திராவிட மாடல் ஒப்புதலுடன் ஒத்துழைப்புடன் இந்த கிறிஸ்தவ மத போதகர்கள் சதி வேலைகளை செய்து வருகிறார்கள். இதில் ஒரு கட்டமாக இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் கட்சி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஒரு லட்சம் கிறிஸ்தவ மத போதகர்கள் ஒன்று திரண்டு ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆவதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி வைரலாகி உள்ளது. தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவர்கள் வெற்றி கழகமாக மாறி உள்ளது. லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமி , ஜேபிஆர் கல்வி நிறுவனங்களின் முதலாளிகள், ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இடம்,பொருளாதார வசதிகளை ஜோசப் விஜய்க்கு கொடுக்கிறார்கள். லயோலா கல்லூரி நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த பிரிட்டோ திரையுலகிலும், கல்வி உலகிலும், அரசியலிலும் ஜோசப் விஜய்க்கு பின்னணியில் உள்ளார். அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார். #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
546 views
4 months ago
உலகின் 8'வது, 9'வது மற்றும் 10'வது அதிசயம் இந்தியாவில் தான் உள்ளது. 8️⃣வது அதிசயம்: கரீனா கபூரின் குழந்தைகள் முஸ்லீம் ஒருவரை மணந்த பிறகு முஸ்லிம்களாகப் பிறந்தனர். ஆனால் "ஃபெரோஸ் கானை" திருமணம் செய்த பிறகு "இந்திரா"வின் குழந்தைகள் "பிராமணர்களாக" பிறந்தார்கள்?😅😅 9️⃣வது அதிசயம்: தீவிர காங்கிரஸ்காரரான "அஜித் ஜோகி" அவர் ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ மதத்தின்படி அடக்கம் செய்யப்பட்டார். அவரது மகன் அமித் ஜோகி, காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து தனது மறைந்த தந்தையின் அஸ்தியை நர்மதா நதியில் கரைத்தார். எரிக்கப்படாத ஒருவரின் "சாம்பல்" எங்கிருந்து வந்தது? 😂😂😂 "காங்கிரஸால் எதையும் செய்ய முடியும், "கான் மற்றும் வத்ரா"வை "காந்தி" ஆக்க முடியுமானால், இது முடியாதா?😅 🔟வது அதிசயம்: "நேரு"க்கு முன் "நேரு" இல்லை. "நேரு"விற்குப் பிறகு "நேரு" இல்லை! முழு வரலாற்றிலும், மோதிலால் & ஜவஹர் லால் ஆகிய 2 நேருக்கள் மட்டுமே பூமியில் பிறந்துள்ளனர். ஆனால் "நேரு" வம்சத்தில் இருந்து யாரேனும் ஒரு பையனையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்து கொண்டால் அவர்கள் "காந்தி"யை மட்டுமே பெற்றெடுக்கிறார்கள். உலகின் அனைத்து மரபணு பொறியாளர்களும் இந்த விசித்திரமான "இனப்பெருக்கத்தை" கண்டு ஆச்சரியப்படுகிறார்கள்!😀😋 #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
642 views
4 months ago
1,54,000.00 கோடி ரூபாய் போச்சே.... கையாலாகாத திமுக அரசு... வெளியான முதல்வரின் வெளிநாடு பயணம் பின்னணி.. தென் கொரியாவை சேர்ந்த ஹ்வாசங் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம், சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தூத்துக்குடியில் ஆலை அமைக்க இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என, இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்து இருந்தார். ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஹ்வாசங் நிறுவனம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தொடங்க இருப்பதாக இருந்த சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டிலான ஆலையை ஆந்திராவில் தொடங்க இருப்பதாக விசாகப்பட்டினத்தில் நடந்த தொழில் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் அறிவித்தது. இந்த விவகாரம் திமுக அரசில் தொழில் துறை தோல்வியுற்றதை வெளிப்படுத்துவதாக விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஹ்வாசங் நிறுவனம் கேட்ட நிலம் மற்றும் மானியத்தை திமுக அரசு கொடுக்க மறுத்ததால் தான், சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய தொழிற்ச்சாலை குஜராத்துக்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே போன்று திமுக அரசின் தவறான அணுகுமுறையால், ஃபாக்ஸ்கானின் சுமார் 4 கோடி மதிப்பிலான மற்றொரு ஆப்பிள் ஐ போன் உற்பத்தி ஆலை அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு சென்று இருக்கிறது. இத்தகை சூழலில் வரும் 2030ம் ஆன்டுக்குள் தமிழ்நாட்டை சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது, வெறும் பொய் வார்த்தைகள் மட்டுமே என தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் திமுக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டுகளை விட்டுவிட்டு, ஜப்பான் , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் சென்று முதலீட்டை ஈர்க்கிறார் என தம்பட்டம் அடித்து கொள்வதாக விமர்சனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் வரவேண்டிய சர்வதேச நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு சென்றதால், சுமார் 1,46,000 பேருக்கு கிடைக்க வேண்டிய நேரடி வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வேதாந்தா-ஃபாக்ஸ்கானில் இருந்து மட்டும் 100,000 நபர்களுக்கும், ஹ்வாசுங்கில் இருந்து 20,000 நபர்களுக்கு, மைக்ரானில் இருந்து 3,000-5,000 நபர்களுக்கு, கூகிள் AI மை யத்தில் இருந்து 2,000-3,000 நபர்களுக்கு மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் சுமார் ₹1.54 லட்சம் கோடி முதலீடு செய்ய இருந்தது, இந்தியா வரலாற்றில் மிக பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடங்க பட இருந்த இந்த தொழிற்ச்சாலை, கடந்த 2022ம் ஆனது குஜராத் அரசுடன் புத்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கடந்த 2023ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இடத்தை தேர்வு செய்து கொண்டது. இதனால் மட்டும் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கிடைக்க இருந்த வேலை வாய்ப்பு பறிபோகி இருக்கிறது. தமிழ்நாட்டை இலக்காக கொண்டு வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிற்ச்சாலையை தமிழகத்தில் தொடங்க இருந்த நிலையில், வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியத்தை தமிழக அரசு வழங்க மறுத்ததால், மிக பெரிய இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 6770 கோடி முதலீட்டில், மைக்ரான் டெ க்னாலஜி நிறுவனமும் குஜராத்தில் அகமதாபாத் அருகே தொடங்க இருக்கிறது. இது இதற்கு முன்பு தமிழகத்தில் தொடங்க தீவிரமாக இடத்தை தேர்வு செய்ய ஆராய்ந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது. #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
596 views
5 months ago
வாக்கு திருட்டு, ஊழியத்துக்கு வந்தவர்கள் அட்டூழியம்.. தாம்பரம் கரும்புலி டூரில் ஒரே முகவரியில் 510 வாக்காளர்கள்.பெந்தெகொஸ்தே சர்ச் ஊழியத்துக்கு வந்தவர்கள் சர்ச் முகவரி கொடுத்து வாக்காளர்கள் ஆனது வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணியில் அம்பலம்.. கிருஸ்தவ பிச்சையில் திமுக ஆட்சிக்கு வந்தது..உண்மை தானோ? தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணி நடந்து வருகிறது, இந்நிலையில் தாம்பரம் இரும்புலியூரில் ஒரே முகவரியில் 510 வாக்களர்கள் இருப்பதாக குற்றசாட்டு எழுந்தது இதனை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அங்கே மொத்தம் 40 மற்றும் 60 நபர்கள் மட்டுமே குடியிருந்து வருவதாகவும் அங்கே உள்ள பெந்தெகொஸ்தெ சர்ச்சுக்கு ஊழியம் செய்ய வருகிறவர்கள் சர்ச் முகவரியை கொடுத்து வாக்காளர்கள் ஆனது கண்டறியபட்டு போலி வாக்காளர்கள் நீக்கபடுவதாக அறிவிக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணியின் அத்யாவசியத்தையும் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுகிறது. அதே சமயத்தில் தமிழகம் முழுவதும் இது போன்று சர்ச் முகவரியை பயன்படுத்தி இன்னும் மோசடிகள் நடைபெற்றுள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும். அதே போல மசூதிகள் மற்றும் மதரசாக்களில் வெளிநாட்டினர் பதுங்கியிருந்தது ஏற்கனவே கண்டுபிடிக்கபட்டுள்ள நிலையில், மசூதி மற்றும் மதரஸாக்களிலும் இதுபோன்ற போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனரா என்றும் விரிவான சோதனை நடத்தவேண்டியது அவசியம்.. அப்போதுதான் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் நோக்கம் முழுமையாக நிறைவேறும். எனவே தமிழகம் முழுவதும் சர்ச்சுகள், மசூதிகள் மற்றும் மதரஸாக்களின் முகவரியை பயன்படுத்தி போலி வாக்காளர்கள் பதியப்பட்டுள்ளார்களா என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. அதே சமயத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது நாங்கள் போட்ட பிச்சை என்று ஒரு பாதிரியார் பேசியதின் உண்மை அர்த்தம் இதுதானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை..!! #Thambaram #SIR2025 #ElectionCommission #Penthecosthe #church #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
562 views
5 months ago
20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தீமுக கூட்டணி எம்எல்ஏ எச்ச.ஜவாஹிருல்லா தீமுக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.! இஸ்லாமிய கைதி, கிறிஸ்தவ கைதி, இந்து கைதி, பவுத்த கைதி என்று கைதிகளுக்கு மத அடையாளம் தரலாமா? இஸ்லாமிய தீவிரவாதிகள் என சங்கிகள் சொல்லும்போது மட்டும்,தீவிரவாதத்திற்க்கு மதம் இல்ல, இஸ்லாமியர்கள் எல்லாரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க சங்கிகள் முயற்சி பண்றாங்க என்று திராவிட முஸ்லீம் மதவாதிகள் பொங்குனாங்களே, இப்ப இஸ்லாமிய மக்கள் எல்லோரையும் கைதிகளாக சித்தரிக்க திராவிட முஸ்லீம் மதவாதிகள் முயற்சி பண்றாங்களே.! யார் அந்த இஸ்லாமிய கைதிகள், எல்லா பயலும் கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை, சென்னை என குண்டுவெடித்த வழக்குகளில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தானே.! அவர்களை இஸ்லாமிய கைதிகள் என்றும், இஸ்லாமிய சிறைவாசிகள் என்றும் மத அடையாளம் கொடுப்பது சரி என்றால், அவர்களை இஸ்லாமிய தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கிரவாதிகள் என்று மத அடையாளம் கொடுப்பதும் சரி தான்.! 1998-ம் ஆண்டு தீமுக கருணாநதி அரசு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கை சரியாக நடத்தி இருந்தால், இந்த எம்எல்ஏ எச்ச.ஜவாஹிருல்லா எம்எல்ஏ'வாக சட்டசபையில் இருந்திருக்க மாட்டார், இவரும் இஸ்லாமிய கைதியாக சிறையில் தான் இருந்திருப்பார் இன்னும். இப்ப கூட ஹவாலா மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை உறுதியான கைதி தான் இந்த எச்ச. ஜவாஹிருல்லா, திராவிட மாபியா லாபியில் இவர் சிறைக்கு போகாமல் வெளிய இருந்து கருத்து சொல்லிக்கிட்டு இருக்கார் யோக்கியரை போல.! #IslamicTerrorism #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
571 views
5 months ago
பயண சீட்டு கூட எடுக்க வழி இல்லாத நபர் இந்த மண்ணில் நுழைந்து பல லட்சம் கோடிகளை சம்பாதிக்கும் திறமையை மதிக்கும் இந்த மண்ணின் மைந்தர்கள், ஒரு IPS brain தேசத்தின் சிறந்த கல்வி நிறுவனத்தில் MBA படித்து திறமை, நியாயம், தர்மம் நேர்மை போன்ற எந்த விடயத்திலும் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாத, இதுவரை மக்கள் வரிப்பணத்தை நிர்வகிக்கும் எந்த பொறுப்பிலும் இல்லாத எந்த வித அரசியல் வியாதிக்கும் சொந்தம் இல்லாத ஒரு தனிநபர் இதுவரை உலக வரலாற்றிலேயே இல்லாத ஒரு குணம் அதாவது பொது வாழ்வில் இருந்துகொண்டு தன்னுடைய வங்கிக் கணக்கை வெளியிடுவது இவ்வளவு நற்குணங்களை உள்ளடக்கிய ஒரு தனிநபர் சில ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டார் என்ற கருத்தை மட்டும் முடிந்த அளவு பரப்பி வருகின்றீர்கள்.... 1. சம்பாதித்தால் என்ன தப்பு? 2. பல கோடிகள் சம்பாதிக்க ஊழல் ஒன்றுதான் வழியா? 3.தவறான வழியில் சம்பாதிக்க அவருக்கு என்ன பதவி இருக்கிறது? சமுதாயத்தில் புத்திசாலி சம்பாதிக்க வழி இருக்கிறது என்பதற்கு அடுத்த சந்ததி இளைஞர்களுக்கு இவர் ஒரு முன்னோடி அல்லவா? ஒருவரின் திறமை யாருடைய இசைவையும் தேடுவதில்லை. அதுதானாகவே தன்னை நிலைநாட்டிக் கொள்ளும். மக்கள் தலைவனின் மீதுள்ள மரியாதை இம்மியளவும் மாறுபடாது. நீ அடித்து ஆடு தலைவா. #AnnamalaiIPS #bjp #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
483 views
5 months ago
பீகாரைச் சேர்ந்த மற்றொரு பாஜக எம்.எல்.ஏ. நேற்று, அமைச்சரும் ஆனார்.. 'ஷ்ரேயாசி சிங்'க்கு வயது 34. பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய சிங்கின் மகள். இன்னும் முடியவில்லை...! ஷ்ரேயாசி 2018 இல் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திடமிருந்து அர்ஜுனா விருதை வென்ற துப்பாக்கி சுடும் வீரர். 2018 இல் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார், 2014 இல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2013 இல் மெக்சிகோவின் அகபுல்கோவில் நடைபெற்ற டிராப் ஷூட்டிங் உலகக் கோப்பையிலும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்..! ஷ்ரேயாசி 2020 இல் பாஜகவில் சேர்ந்தார். அவர் தனது முதல் தேர்தலில் ஆர்ஜேடியின் விஜய் பிரகாஷ் யாதவை 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஜமுய் நகரில் பிரமாண்டமாக நுழைந்தார். இப்போது 2025 ஆம் ஆண்டில், அவர் RJD-யின் வலுவான வேட்பாளர் ஷம்ஷாத் ஆலமை 54,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்..! நிதிஷ் குமார் இந்த முறை அவரை அமைச்சரவைக்கு அழைத்துச் சென்றது சும்மா இல்லை..! #மாரிதாஸ் fans club