மாரிதாஸ் fans club

Rethinasabapathy
631 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிடுவதில்லை - நாடு விடுதலை பெற்றபிறகு இங்கே ஆண்ட அரசுகள் சிறுபாண்மையினர் என்று இஸ்லாமியர்களுக்குச் செல்லம் கொடுத்துக்கொடுத்து அவர்களை மூர்க்கமார்க்கத்தினராக மாற்றிவைத்துள்ளது. கண்டித்துவளர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்துக் கொடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை எப்படிக் கெட்டுப்போகுமோ அதேபோலத்தான் இந்திய முஸ்லிம்களை மாற்றிவைத்திருக்கிறது காங்கிரஸ்- ஆனால், 11 வருட பா.ஜ.க ஆட்சியினாலும், இனிமேலும் பா.ஜ.கதான் இங்கே நீடிக்கும் என்ற உண்மையைப் புரிந்துகொண்ட சில அடிப்படைவாதிகள்கூட தங்கள் மனநிலையை, குரலை மாற்றிவருகின்றனர் என்பதைப் பார்க்கிறேன் - உதாரணமாக குலாம்நபி ஆஸாத் காஸ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருகாலத்தில் ஹிந்துக்கள்தான் என்று பேச ஆரம்பித்திருப்பது - இதற்கு முன்பு கூட தீவிரமதவெறியனான இயக்குநர் அமீர் கூட நான் தேவர் இனத்தைச்சேர்ந்தவன் என்று பேசியது, முன்னாள் MP அன்வர்ராஜா கூட இதே கருத்தை ஒருமுறை கூறியிருந்தார்- 1998-ல் இதேபோன்று பழனியில் நடந்த ஒரு விநாயகர் ஊர்வலத்தில பள்ளிவாசல் முன்பு செல்லக்கூடாது என்று சில காலிகள் கற்களை வீசினர், கலவர சூழல் உறுவானது, அடுத்தநாள் இறந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணின் சடலத்தை மாரியம்மன் கோவில் வழியே கொண்டு செல்ல ஹிந்துக்கள் எதிர்ப்புத்தெரிவித்தனர் சடலத்தை அங்கேயேவிட்டுவிட்டு ஓடிவிட்டனர் காவல்துறை அடக்கம் செய்தது - அடுத்ததாக பழனிமலைக்கோவிலுக்குச சொந்தமான இடங்களில் ஹிந்துக்கள் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் மாற்றுமதத்தினர் காலி செய்யவும் என்று கோவில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, உடனே ஓடிவந்த இஸ்லாமிய அமைப்புகள் சமரசம் பேசின அடுத்த ஆண்டிலிருந்து இன்றுவரை அவர்கள் கல் எறிந்த அதே பள்ளிவாசலின் முன்பு பிள்ளையாருக்கு ஆளுயரமாலையுடன் வரவேற்ப்புக் கொடுத்துவருகின்றனர் இந்த நல்லிணக்கம் வர சிறு வைத்தியம் தேவைப்பட்டது - தனது நிலையுணர்ந்த எவனும் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கமாட்டான் - இதுவரை ஹிந்துக்களைக் கிண்டல் கேலி செய்தே படங்கள் எடுத்துவந்த பாலிவுட்டும், கான்களும் இன்று ஹிந்துக்களின் ஒற்றுமையால் கதறுகிறான்கள், பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டு ஊர்வலம் போகிறான்கள்- இதுவரை தேசியக்கொடியை மதிக்காமல் இருந்த ஒரு கூட்டம்கூட CAA, NRC போராட்டங்களின் பொழுது தேசியக்கொடியைப் போர்த்திக்கொண்டு தற்காத்துக்கொண்டன- அதுதான், மாற்றங்கள் ஒரேநாளில் ஏற்பட்டுவிடாது - அடி உதவுவதுபோன்று அண்ணன் தம்பியும் உதவமாட்டான் என்று ஒரு பழமொழி உண்டு, நாம் அவர்கள் வாழ்வாதாரத்தில் அடிக்க அடிக்க கதறிக்கொண்டு ஓடிவருவார்கள் - தேசம் பிரிந்தபொழுது பாகிஸ்தானில் இருந்த 25% ஹிந்துக்கள் இன்று எங்கே? அவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டு விட்டார்களா? இல்லை, வேறு வழியே இல்லாமல் கொஞ்சம்கொஞ்சமாக மதம்மாறிவிட்டனர், மீதம் அங்கே வெறும் 1% ஹிந்துக்கள் மட்டுமே நித்யகண்டம் பூரணாயுசு என்று வாழ்ந்துவருகிறார்கள்- ஆனால், அவர்களின் நிலைமை இங்கே வாழும் இஸ்லாமியர்களுக்குக் கிடையாது, மிகவும் சொகுசாக, சுகமாக வாழ்ந்துவருகிறார்கள், ஆனால் முந்தைய அரசுகள் கொடுத்த செல்லம் இனிக்கிடைக்காது என்று தெரிந்த உடனே நல்லிணக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டார்கள், ஆந்திராவில் ஒரு தர்ஹாவில் பிள்ளையாரை வைத்து வழிபடும் அளவிற்கு நல்லிணக்கம் வந்துவிட்டது, தமிழகத்தில் கூட பல இடங்களில் இஸ்லாமியர்கள் அண்ணதானங்கள் போட்டு விழாவைச் சிறப்பிக்கிறார்கள்- கேரளத்தில் பலர் தாய்மதம் திரும்பும் நிகழ்வுகள் தினமும் நடக்கின்றன - காஷ்மீரில் நடந்தது போல மதம்மாறு, ஓடு அல்லது செத்துவிடு என்று நாங்கள் கோஷங்களிடவில்லை ஆனாலும்கூட மாற்றங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன - அது இந்தியாவிற்கு நல்லது - பாரதமாதாவை ஏற்றுக்கொள்ளும் எவரும் இங்கே வாழலாம் - மாற்றாக அஞ்சுவதும் அடிபணிவதும் என்று டையலாக் பேசிக்கொண்டுவந்தால் எதுவும் நடக்காது, காரணம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்காத ஹிந்துக்களின் ஒற்றுமை இங்கே - நிகழ்ந்தேவிட்டது - தேசப்பணியில் என்றும் - ந.முத்துராமலிங்கம் - #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
640 காட்சிகள்
3 மாதங்களுக்கு முன்
1,54,000.00 கோடி ரூபாய் போச்சே.... கையாலாகாத திமுக அரசு... வெளியான முதல்வரின் வெளிநாடு பயணம் பின்னணி.. தென் கொரியாவை சேர்ந்த ஹ்வாசங் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம், சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தூத்துக்குடியில் ஆலை அமைக்க இருப்பதாக அறிவித்தது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என, இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது, தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா தெரிவித்து இருந்தார். ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஹ்வாசங் நிறுவனம் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தொடங்க இருப்பதாக இருந்த சுமார் 1720 கோடி ரூபாய் முதலீட்டிலான ஆலையை ஆந்திராவில் தொடங்க இருப்பதாக விசாகப்பட்டினத்தில் நடந்த தொழில் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் அறிவித்தது. இந்த விவகாரம் திமுக அரசில் தொழில் துறை தோல்வியுற்றதை வெளிப்படுத்துவதாக விமர்சனம் செய்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஹ்வாசங் நிறுவனம் கேட்ட நிலம் மற்றும் மானியத்தை திமுக அரசு கொடுக்க மறுத்ததால் தான், சுமார் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய தொழிற்ச்சாலை குஜராத்துக்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதே போன்று திமுக அரசின் தவறான அணுகுமுறையால், ஃபாக்ஸ்கானின் சுமார் 4 கோடி மதிப்பிலான மற்றொரு ஆப்பிள் ஐ போன் உற்பத்தி ஆலை அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கு சென்று இருக்கிறது. இத்தகை சூழலில் வரும் 2030ம் ஆன்டுக்குள் தமிழ்நாட்டை சுமார் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம் என திமுக அரசு தெரிவித்துள்ளது, வெறும் பொய் வார்த்தைகள் மட்டுமே என தெரிவித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மேலும் திமுக அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீட்டுகளை விட்டுவிட்டு, ஜப்பான் , சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் சென்று முதலீட்டை ஈர்க்கிறார் என தம்பட்டம் அடித்து கொள்வதாக விமர்சனம் செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் வரவேண்டிய சர்வதேச நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு சென்றதால், சுமார் 1,46,000 பேருக்கு கிடைக்க வேண்டிய நேரடி வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வேதாந்தா-ஃபாக்ஸ்கானில் இருந்து மட்டும் 100,000 நபர்களுக்கும், ஹ்வாசுங்கில் இருந்து 20,000 நபர்களுக்கு, மைக்ரானில் இருந்து 3,000-5,000 நபர்களுக்கு, கூகிள் AI மை யத்தில் இருந்து 2,000-3,000 நபர்களுக்கு மற்றும் பிற நிறுவனங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்பு இழப்பு தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் சுமார் ₹1.54 லட்சம் கோடி முதலீடு செய்ய இருந்தது, இந்தியா வரலாற்றில் மிக பெரிய முதலீடு என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் தொடங்க பட இருந்த இந்த தொழிற்ச்சாலை, கடந்த 2022ம் ஆனது குஜராத் அரசுடன் புத்துணர்வு ஒப்பந்தம் போட்டு, கடந்த 2023ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இடத்தை தேர்வு செய்து கொண்டது. இதனால் மட்டும் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தமிழகத்தில் கிடைக்க இருந்த வேலை வாய்ப்பு பறிபோகி இருக்கிறது. தமிழ்நாட்டை இலக்காக கொண்டு வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் தொழிற்ச்சாலையை தமிழகத்தில் தொடங்க இருந்த நிலையில், வேதாந்தா-ஃபாக்ஸ்கான் நிறுவனம் கோரிய நிலம் மற்றும் மானியத்தை தமிழக அரசு வழங்க மறுத்ததால், மிக பெரிய இந்த நிறுவனம் குஜராத் மாநிலத்திற்கு சென்று விட்டது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 6770 கோடி முதலீட்டில், மைக்ரான் டெ க்னாலஜி நிறுவனமும் குஜராத்தில் அகமதாபாத் அருகே தொடங்க இருக்கிறது. இது இதற்கு முன்பு தமிழகத்தில் தொடங்க தீவிரமாக இடத்தை தேர்வு செய்ய ஆராய்ந்து வந்தது குறிப்பிட்டத்தக்கது. #மாரிதாஸ் fans club
...R.sekaran
1.5K காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
# ❤ இன்றும் ஓயாத 🇮🇳 மோடி ஜி 🇮🇳அலை 243ல் 202 👍 வெற்றி ❤💛💙💚💜🇮🇳🇮🇳🚩🇮🇳 நிதிஷ்குமார் கட்சி 25 இடங்களுக்கு மேல் ஜெயித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன் என்று சொன்னாரே முன்னாள் ச்டாலினின் மூளைக்காரர் , இன்னால் நடிகர் விஜயின் மூளைக்காரர் பிரசாந்த் கிஷோர். இப்ப நிதிஷ்குமார் கட்சி 101 இடங்களில் போட்டியிட்டு அதில் 85 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டார்கள், என்ன செய்யப் போகிறார் பிரசாந்த் கிஷோர்? சொன்னதை செய்து தன்னை மானஸ்தன் என்று நிரூபிக்கப் போகிறாரா, அல்லது சொன்ன வார்த்தையை காற்றில் பறக்க விட்டு திராவிட புத்திக்காரர்களை போல ஆகப்போகிறாரா இவர்? 238 இடங்களில் போட்டியிட்டு அதில் ஒரு இடம் கூட இவரது கட்சி ஜெயிக்கல, இவர் போய் மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்றார், பிரசாந்த் கிஷோர் ப்ரோ என்று நடிகர் விஜய் கூவினாரே, அந்த ப்ரோ அவர் மாநிலத்தில் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெற முடியல, அந்த ப்ரோவை நம்பி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடப் போகும் நடிகர் விஜய் ப்ரோவின் நிலமை ? 👿 ஊழல் திராவிடமாடல் 👿நிலமை ? பரிதாபம் அந்தோ பரிதாபம்.! 😛😆😁😄😃😍😀😘😜😝😋😂😅😆😁😄😃 #அரசியல் மீம்ஸ் #கற்றது அரசியல் #அண்ணாமலை IPS-பாஜக #🕴 நீயா நானா விவாத மேடை #மாரிதாஸ் Fans Club ✍️
Rethinasabapathy
585 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
இந்த ஒற்றை புகைப்படம் சொல்லும் திருட்டு திராவிட கட்சிகளின் ஆட்சியின் அவலத்தை,... வெறும் 33 KM பாயும் ஆந்திராவில் 29 தடுப்பணைகள். 222 KM இல் பாயும் தமிழ்நாட்டில் வெறும் 2 தடுப்பணைகள். சுந்தர்ஜி #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
678 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
இந்திரா காந்தியை "இரும்புப் பெண்மணி" என்று அழைப்பவர்கள் கவனமாகப் படியுங்கள். விங் கமாண்டர் அபிநந்தனின் பெயர் உங்களுக்கு நினைவிருக்கிறதா, இல்லையா? அவரை விடுவிக்க, மோடி அரசு பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டியிருந்தது, இதன் காரணமாக அமெரிக்கா கூட மன அழுத்தத்தில் சிக்கியது. வேறு சில விமானிகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன! இந்தப் பெயர்களைப் படியுங்கள்... விங் கமாண்டர் ஹர்சரண் சிங் டாண்டோஸ், படைத் தலைவர் மொஹிந்தர் ஜெயின், படைத் தலைவர் ஜே.எம். மிஸ்திரி, படைத் தலைவர் ஜே.டி. குமார், படைத் தலைவர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி, விமான லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி, விமான லெப்டினன்ட் வி.வி. தம்பே, விமான லெப்டினன்ட் நாகசாமி சங்கர், விமான லெப்டினன்ட் ராம் எம் அத்வானி, விமான லெப்டினன்ட் மனோகர் புரோஹித், விமான லெப்டினன்ட் தன்மய் சிங் டாண்டோஸ், விமான லெப்டினன்ட் பாபுல் குஹா, விமான லெப்டினன்ட் சுரேஷ்சந்திர சாண்டல், விமான லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங், விமான லெப்டினன்ட் எல்.எம். சசூன், விமான லெப்டினன்ட் கே.பி.எஸ். நந்தா, விமான லெப்டினன்ட் அசோக் தவாலே, விமான லெப்டினன்ட் ஸ்ரீகாந்த் மகாஜன், விமான லெப்டினன்ட் குர்தேவ் சிங் ராய், விமான லெப்டினன்ட் ரமேஷ் கடம், விமான லெப்டினன்ட் பிரதீப் வி. ஆப்தே, விமான அதிகாரி கிருஷ்ணா மல்கானி, விமான அதிகாரி கே.பி. முரளீதரன், விமான அதிகாரி சுதிர் தியாகி, பறக்கும் அதிகாரி தேஜிந்தர் சேதி, 1971 போரின் போது பாகிஸ்தானில் போர்க் கைதிகளாகி திரும்பி வராத இந்திய விமானப்படை வீரர்கள் இவர்கள்..!! அன்று காங்கிரஸ் அரசு இது குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை, பாகிஸ்தானின் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை!! பாகிஸ்தானுடனான ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி 93,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை விடுவித்தார், ஆனால் தனது வீரர்களைத் திரும்பக் கேட்க "நினைவில் இல்லை" - தைரியத்தைக் கூட திரட்ட முடியவில்லை..!! காணாமல் போன இந்த இந்திய வீரர்களின் செய்தியை நாட்டு மக்களிடமிருந்து மறைத்து வைத்தார்களோ! மேலும், செய்தித்தாள்கள் புகைப்படங்களை கூட அச்சிடவில்லை! அவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் இறக்க விடப்பட்டனர், மேலும் நமது இந்த வீரர்கள் பெயர் குறிப்பிடாமல் இறந்தனர்!! இந்த தந்திரமான, கொள்ளையர், அதிகார வெறி கொண்ட நேரு-காந்தி குடும்பத்தின் இந்தியா மீதான உண்மை இதுதான்! இந்த பதிவு , "மக்கள் ஏன் இந்தக் குடும்பத்தையும் காங்கிரஸையும் இவ்வளவு வெறுக்கிறார்கள்?"என கேள்வி கேட்போருக்கானது இது வேதனையாக இருக்கும், ஆனால் இதைப் படித்த பிறகு நாட்டின் சாதாரண குடிமக்களின் கண்கள் நிச்சயமாகத் திறக்கும்.....! பெட்ரோல் விலை உயர்ந்தால், அது மீண்டும் குறையலாம் வேலை கிடைக்கவில்லை என்றால், அது கிடைக்கும் வீடு பச்சையாக இருந்தால், அது நிரந்தரமாக்கப்படும் சாலை இல்லையென்றால், அது கட்டப்படும் தண்ணீர் இல்லையென்றால், அது வரும் ஆனால் இந்தியா ஒரு ஆப்கானிஸ்தான், சிரியா அல்லது பாகிஸ்தானாக மாறியவுடன், அது மீண்டும் ஒருபோதும் இந்தியாவாக மாற முடியாது! இந்துத்துவாவுக்காகப் போராட வாய்ப்பு பெறும் இந்துக்களின் கடைசி தலைமுறை இதுதான். நாம் தோற்றால்...அடுத்த தலைமுறை உயிர்வாழ ஒரு வாய்ப்பை மட்டுமே தேடும்...எழுதுங்கள் ஒரு பாதிரியார் திருமணத்தை நடத்தினால் அது செல்லுபடியாகும், ஒரு மௌல்வி நிக்காவைச் செய்தால் அது செல்லுபடியாகும், ஒரு இந்து பண்டிட் ஒரு ஜோடியை திருமணம் செய்து வைத்தால், நீதிமன்றச் சான்றிதழ் தேவை, ஏன்? லவ் ஜிஹாத்தில் கவர்ந்திழுத்து பாலியல் வன்கொடுமை செய்த 16 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் போது ஒரு இஸ்ரேலிய நீதிபதி, கூறினார், - இது இந்தியா என்று நீங்கள் நினைத்தீர்களா? முஸ்லிம்கள் குறைவாக இருக்கும் இடத்தில் சகோதரத்துவம் இருக்கும், முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் இடத்தில் உதவியற்ற இந்துக்கள் இருப்பார்கள், அது அவ்வளவு எளிது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை பற்றிய அறிவை வழங்குபவர், அந்த 56 இஸ்லாமிய நாடுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதற்கான வரலாற்றைப் படியுங்கள். #பாகிஸ்தான்ஒருமுஸ்லிம்நாடுஅல்லஅதுஇஸ்லாத்தால்கைப்பற்றப்பட்டஇந்தியாவின்ஒருபகுதி. இந்துக்களாகிய நமக்கு இருக்கும் மிகப்பெரிய தவறான கருத்து என்னவென்றால், அனைத்து முஸ்லிம்களும் கெட்டவர்கள் அல்ல, அப்படியானால் நல்ல முஸ்லிம்கள் ஏன் எந்த இந்துவின் மரணத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அமெரிக்கா உங்களை நிர்வாணமாக்குகிறது, உங்கள் தாடியை சீனா பிடுங்குகிறது, ஆனாலும் நீங்கள் இந்தியாவைப் பற்றி பயப்படுகிறீர்கள். பக்ருதீன் மியான் ஆச்சரியமாக இல்லையா? வரலாற்றில் சத்ரபதி சிவாஜி,மகாராணாபிரதாப் மற்றும் குரு கோபிந்த் சிங் ஆகியோருக்கு கிடைத்த மரியாதை.. காங்கிரஸ் அந்த மரியாதையை பாபர், அக்பர் மற்றும் ஔரங்கசீப் ஆகியோருக்கு வழங்கியது.. "நாம் இருவர், நமது இருவர்", இந்த வாசகங்கள் சுவர்களில் இந்தியில் எழுதப்பட்டுள்ளன, அதே நேரத்தில் உருதுவிலும் அவற்றை எழுத வேண்டிய அவசியம் உள்ளது. கோயில் அழிக்கப்பட்டால் "யோகியைக் காப்பாற்றுங்கள்", சகோதரிகள், மகள்கள் மற்றும் மனைவிகளின் மரியாதை சூறையாடப்பட்டால் "மோடியைக் காப்பாற்றுங்கள்", தேர்தல் அரசியல் வரும்போது, மதச்சார்பின்மை பற்றிப் பேசுங்கள். சாதியையும் மதத்தையும் நிராகரித்து, ஒன்றுபட அனைவரும் விழித்தெழுங்கள். சில உண்மைகள் இங்கே, ஆனால் கசப்பான உண்மைகள் 😳 1. தனது சொந்த நாட்டில் அமர்ந்திருக்கும் துரோகிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத ஒரே நாடு இந்தியா... 2. பெரும்பான்மை சமூகத்தை ஒடுக்கும் சிறுபான்மை சமூகம் உலகில் உள்ள ஒரே நாடு இந்தியா... 3. எல்லையில் பணியமர்த்தப்பட்ட வீரர்களுக்கு ஒரு வருடம் விடுப்பு கிடைக்காத உலகின் ஒரே நாடு இந்தியா, ஆனால் சிறையில் உள்ள கைதிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பரோலில் விடுப்பு கிடைக்கும். 4. லட்சக்கணக்கான மற்றும் பில்லியன் கணக்கான மோசடிகளைச் செய்பவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் உலகில் இந்தியா ஒரு நாடு, ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, அப்பாவி மக்கள் சிறையில் வாடுகிறார்கள். 5. பயங்கரவாதிகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களின் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களைக் காணக்கூடிய ஒரு நாடு இந்தியா, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இறப்பவர்களின் மனித உரிமைகள் பற்றி யாரும் பேசுவதில்லை... 6. எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கும் 57 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, நாட்டின் எதிரிகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவை தனது சிறந்த நண்பர்களாகக் கருதும் ஒரு நாடு இந்தியா. 7. இந்தியாவின் மதச்சார்பற்ற தலைவர்கள் பயங்கரவாதிகளை மதிக்கிறார்கள் மற்றும் தேசியவாதிகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்... 8. இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அட்டைகள் வீட்டில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டினருக்காக தயாரிக்கப்படும் ஒரு நாடு, ஆனால், நம் நாட்டின் சாதாரண குடிமகனின் செருப்புகள் இதைப் பெற ஓடும்போது தேய்ந்து போகின்றன... 9. ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஒருவர் கல்வி அமைச்சராகக்கூடிய உலகின் ஒரே நாடு இந்தியா. (முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்) 10. பகத் சிங்கின் வரலாற்றில் ஒரு பயங்கரவாதி என்றும், இந்தியாவைத் தாக்கிய பாபர் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் சிறந்தவர்கள் என்றும் வர்ணிக்கப்படும் ஒரு நாடு இந்தியா. தெய்வங்கள்தான் காப்பற்ற வேண்டுமோ இந்த தேசத்தை???? #மாரிதாஸ் fans club
Rethinasabapathy
770 காட்சிகள்
4 மாதங்களுக்கு முன்
வரலாறு தெரிந்து கொள்வது அவசியம் 1987 ல் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 10 நாட்கள் ஓய்வு எடுக்க, லட்சத்தீவுக்கு அருகில் உள்ள 'பங்காராம்' என்ற தீவுக்கு (அந்த தீவில் மட்டும்தான் #வெளிநாட்டினருக்கு அனுமதி உண்டு). சுற்றுலா செல்ல முடிவு செய்தது சோனியா குடும்பம். பங்காராம் தீவுக்கு செல்ல பயன்படுத்தப் பட்ட வாகனம் எது தெரியுமா ? இந்திய கடற்படையைச் சேர்ந்த விமானம் தாங்கி கப்பல் (Premier warship) #INSVIRAT என்ற #Most_Prestigious_War_Ship கப்பலை Ola Taxi போல பயன் படுத்தினார் கீழ் #கண்டவர்களுக்கு 👇 1 ராஜிவ் காந்தி, 2 சோனியா, 3 ராகுல், 4 பிரியங்கா, 5 ராஜிவ் காந்தியின் மாமியார், 6 மச்சான், 7 மச்சினி, 8 மச்சானின் மனைவி, 9 மச்சினிச்சியின் கணவர், Bollywood 10 அமிதாப் பச்சன், 11 ஜெயா பச்சன், 12 அபிஷேக் பச்சன் 13 அமிதாப்பின் மகள் முதலாவதாக #இந்திய_கடற்படை_கப்பலில்_வெளிநாட்டினருக்கு_அனுமதி_இல்லை. இரண்டாவதாக #மாலை_6_மணிக்கு_மேல்_பெண்களுக்கு_அனுமதி_கிடையாது. ஆனால், தன்னுடைய பதவியை மிகவும் மோசமாக வகையில் துஷ்பிரயோகம் செய்து... இந்திய கடற்படையின் கௌவரவத்தை சர்வதேச அளவில் நிலைநாட்டும் அளவில் ள்ள ஒரு 'விமானம் தாங்கி கப்பலை...'ஒரு சாதாரண Taxi போலவும், கப்பலின் Senior Most Captainஐ ரு taxi driver போலவும்... ராஜிவ் நடத்தியது அன்று முப்படைகளில் ஒரு பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் பிரதமர் ஒன்றும் செய்ய முடியாது ராஜீவ் குடும்பம் மற்றும் அமிதாப் பச்சன் குடும்பம் அந்த தீவில் தங்கிய 10 நாட்களும்... அந்த விமானம் தாங்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பு பணிகளையும், #Neval_exciece செய்யாமல் 'பங்காராம் தீவை' சுற்றியே வந்தது. அதுமட்டுமல்லாமல்... விமானம் தாங்கி கப்பலில் உள்ள Helicopter... 24 மணி நேரமும் தீவைச்சுற்றி ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது. ஒரு விமானம் தாங்கி கப்பலில் 1,000 மாலுமிகள், குறைந்தது 75 Commissioned Officer கள் இருப்பார்கள். ஒருநாளைக்கு கப்பலுக்கு செலவாகும் எரிபொருள், lubricant oil மற்ற எல்லாம சேர்த்து லட்சக்கணக்கில் செலவாகும். அன்றைய காலத்தில் மேலும் Patrol பணியில் உள்ள Helicopter க்கு ஆகும் Aviation fuel ம் மிகவும் விலைஉயர்ந்தது. அது மட்டுமா..? ராஜிவ் காந்தி பரிவார் அந்த தீவுக்கு சென்றிருந்த சமயம் ஓணம் பண்டிகை குறுக்கிட்டது. அப்போது கேரள முதல்வராக இருந்த K கருணாகரன் பிரதமர் குடும்பத்திற்காக குருவாயூரப்பன் கோவிலில்... ‘ஓணப் பாயாசம்’ பிரசாதம் தயாரிக்கச் சொல்லி... சுமார் 50 லிட்டர் குருவாயூரப்பன் பிரசாதமான ஓணப்பாயசத்தை தானே குருவாயூர் கோவிலிக்குச் சென்று... அதை எடுத்து கொண்டு, ஒரு Helicopter ல் லட்சத்தீவுக்குச் சென்று எல்லோரக்கும் விநியோகம் செய்தார். நேரு மாமா தனக்கு விருப்பமான சிகரெட் பெட்டியை வாங்க ஒரு விமானத்தையே அனுப்பி வாங்கிவரச் செய்தது போல... நாட்டின் சொத்தை தன் சொத்தாக கூத்து, கும்மாளம் அடிக்கவும்... அந்நிய நாடுகளில் சொத்து சேர்க்கவும்... நமது நாட்டை அடமானம் வைத்த கும்பல் தானே... நேரு குடும்பம். இவர்கள் தான் இன்று இந்தியாவிற்கு புதிதாக வருகை தந்துள்ள #B777 என்ற அதிநவீன சொகுசான படுக்கை அறைகள் கொண்ட VVIP விமானத்தில் மோடி பிரயாணம் செய்ய வேண்டுமா...? என அண்ணனும், தங்கையும் சேர்ந்து வயிற்றெரிச்சலில் கூச்சலிடுகிறார்கள். இந்த நவீன விமானம் 2012 ல் காங்கிரஸ் ஆட்சியிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது வந்துள்ளது. தனக்கு பின் தன் சீமந்திர புத்திரன்தானே அரியாசனத்தில் அமரப்போகிறான் என்ற நப்பாசையில்... இத்தாலி அம்மையார் கண்ணசைவில் கையெழுத்து இட்டு விட்டார்கள். 😜 'மோடி பிரதமர் ஆவார்' என இவர்கள் கனவு கூட கண்டிருக்க வில்லை. 😄 'இப்போது இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக உபயோகிக்க படவுள்ளது' இதுகள், இது வரை இந்தியாவின் அனைத்து வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும், வீழ்ச்சிக்கும் காரணமாகவும் இருந்து வருகின்றனர். தடைகளை தாண்டி சாதனைகள் படைத்து வரும் மோடி அரசை பற்றி பேச... நாட்டின் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது...😡 Kalavathi Kala #மாரிதாஸ் fans club