இன்றைய ஜெபம்: மனநிறைவும் ஆசீர்வாதமும் ✨
"கர்த்தாவே, எங்கள் மனதில் நன்றி உணர்வு பெருகட்டும். எந்தச் சூழ்நிலையிலும் உம்மை நினைக்க எங்களுக்கு உதவுவீராக. நல்ல மனதைத் தந்து, உமது ஆசீர்வாதத்தால் எங்களை என்றும் காத்தருளுவீராக. ஆமென்! 🙏❤️"
இன்றைய நாள் அனைவருக்கும் இறைவனின் ஆசீர்வாதம் நிறைந்த நாளாக அமையட்டும்! 🕊️
#✝️இயேசுவே ஜீவன்