📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢

sakthi m
776 views
4 months ago
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🚹உளவியல் சிந்தனை #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 மதுரை வந்து திட்டம் தீட்டியது மோகன் பகவத் என்ற வட இந்திய பார்ப்பனர்! அதை பேசுபொருளாக்கி கலவரத்திற்கு வித்திட்டது எச் ராஜா எனும் வந்தேறிப் பார்ப்பனர் ! அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது, நீதிபதி போர்வையில் உள்ள ஜி சுவாமிநாதன் எனும் பார்ப்பனர். தெருநாய்கள் போல சாலையில் கத்திக் கூவி கலவரம் செய்வது இந்த தடிமாட்டு சூத்திரப் பயல்கள். இதன் விளைவாக அதிகாரம் அவர்கள் கைக்கு கிடைத்தால், பதவியில் அமர்ந்து அனுபவிக்கப் போவது நிர்மலா சீதாராமன் போன்ற மமதை பிடித்த பார்ப்பனர்கள் நாசமாகப் போகப்போவது மட்டும் இந்த மண்ணும் மக்களும் அவர்களது வாழ்வாதாரங்களும் தான் !
sakthi m
2.1K views
4 months ago
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #🚨கற்றது அரசியல் ✌️ #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையலாம்னு குடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கூடாது என்று பெரும் போராட்டங்களை நடத்தியது பாஜக. அதையொட்டி, “நிறைவேற்ற முடியாத தீர்ப்புகளை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்”னு சொன்னது அமித்ஷா. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, தொடர்ந்து கலவரம் செய்த சங்கி கும்பல்கள் கேரளாவிலேயே ஒரு மசுறும் புடுங்கமுடில‌. ஓட்டத்திருடி ஒரே ஒரு MP. அப்படியே மதுரைக்கு வந்தால், காலம் காலமாக குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உடையோர் என அனைத்து தரப்பும் அதை வழிபடுகிறார்கள். திடீரென ஒரு சங்கி, அந்த நம்பிக்கைக்கு எதிராக, தன் விருப்பப்படி மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு போடுகிறார். நீதிபதியும் அதை ஏற்று உத்தரவு போடுகிறார். காலம் காலமாக அங்கே நிலவும் வழிபாட்டு முறைக்கு, தீபம் ஏற்றும் மரபுக்கு, பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக, வழக்கமான இடத்திற்கு மாற்றாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவு போடுகிறார் நீதிபதி. பெரும்பான்மை முருக பக்தர்களின் நம்பிக்கை அடிப்படையில், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிறது ஆலய நிர்வாகம். அரோகரா முழக்கம் எழ வேண்டிய இடத்தில், ஜெய் சிரி ராம் ஊளையிட்ட காவி கொலைகார கும்பல். காவல்துறையை தாக்கி வன்முறையில் இறங்குகிறது. அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் கலவர திட்டத்தை முறியடிக்கிறது தமிழ்நாடு காவல்துறை. கலவர சங்கிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது, திருப்பரங்குன்ற முருக பக்தர்கள் கைதட்டி குதூகலிக்கிறார்கள். சங்கிகளின் சதியை முறியடித்து, சமூக அமைதியை நிலைநாட்டிய அரசு, காவல்துறை, ஆலய நிர்வாகம், மதுரை மக்கள், முருக பக்தர்களுக்கு நன்றி.. அதிமுக்கியமாக... மாஸ் டையலாக்லாம் சினிமா வசனமாக பேசாமல் ஆனால்... சாணிநாதன் உட்பட்ட காவி தே.ப.. ங்க எவனுக்கும் அசறாமல் அடிச்சார் பாருங்க.. இந்தியாவே திரும்பிப்பார்க்கும் பன்ச்... "We are not allowing.. we'll face the consequences" என்பது அந்த அதிகாரியின் தனிப்பட்ட குரல் அல்ல. குஜராத்தில், உத்திரபிரதேசத்தில் நிகழ்த்தியதை தமிழ்நாட்டில் நடத்தப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - காவி கும்பலுக்கும், அவர்களது அடிமைகளுக்கும் எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பன்ச்.
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.1K views
4 months ago
முன்தினம் மாலை தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. நேற்று காலை அது மேலும் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. இதில் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பை இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #🌦️10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு #தென்தமிழக கடலோர பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! #📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢
sakthi m
468 views
4 months ago
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் சபரிமலை கோவிலில் பெண்கள் நுழையலாம்னு குடுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கூடாது என்று பெரும் போராட்டங்களை நடத்தியது பாஜக. அதையொட்டி, “நிறைவேற்ற முடியாத தீர்ப்புகளை வழங்குவதை நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்”னு சொன்னது அமித்ஷா. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று கூறி, தொடர்ந்து கலவரம் செய்த சங்கி கும்பல்கள் கேரளாவிலேயே ஒரு மசுறும் புடுங்கமுடில‌. ஓட்டத்திருடி ஒரே ஒரு MP. அப்படியே மதுரைக்கு வந்தால், காலம் காலமாக குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. முருக பக்தர்கள், இறை நம்பிக்கை உடையோர் என அனைத்து தரப்பும் அதை வழிபடுகிறார்கள். திடீரென ஒரு சங்கி, அந்த நம்பிக்கைக்கு எதிராக, தன் விருப்பப்படி மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வழக்கு போடுகிறார். நீதிபதியும் அதை ஏற்று உத்தரவு போடுகிறார். காலம் காலமாக அங்கே நிலவும் வழிபாட்டு முறைக்கு, தீபம் ஏற்றும் மரபுக்கு, பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக, வழக்கமான இடத்திற்கு மாற்றாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற உத்தரவு போடுகிறார் நீதிபதி. பெரும்பான்மை முருக பக்தர்களின் நம்பிக்கை அடிப்படையில், வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றுகிறது ஆலய நிர்வாகம். அரோகரா முழக்கம் எழ வேண்டிய இடத்தில், ஜெய் சிரி ராம் ஊளையிட்ட காவி கொலைகார கும்பல். காவல்துறையை தாக்கி வன்முறையில் இறங்குகிறது. அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் கலவர திட்டத்தை முறியடிக்கிறது தமிழ்நாடு காவல்துறை. கலவர சங்கிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது, திருப்பரங்குன்ற முருக பக்தர்கள் கைதட்டி குதூகலிக்கிறார்கள். சங்கிகளின் சதியை முறியடித்து, சமூக அமைதியை நிலைநாட்டிய அரசு, காவல்துறை, ஆலய நிர்வாகம், மதுரை மக்கள், முருக பக்தர்களுக்கு நன்றி.. அதிமுக்கியமாக... மாஸ் டையலாக்லாம் சினிமா வசனமாக பேசாமல் ஆனால்... சாணிநாதன் உட்பட்ட காவி தே.ப.. ங்க எவனுக்கும் அசறாமல் அடிச்சார் பாருங்க.. இந்தியாவே திரும்பிப்பார்க்கும் பன்ச்... "We are not allowing.. we'll face the consequences" என்பது அந்த அதிகாரியின் தனிப்பட்ட குரல் அல்ல. குஜராத்தில், உத்திரபிரதேசத்தில் நிகழ்த்தியதை தமிழ்நாட்டில் நடத்தப் பார்க்கும் ஆர்.எஸ்.எஸ் - பாஜக - காவி கும்பலுக்கும், அவர்களது அடிமைகளுக்கும் எதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பன்ச்.
sakthi m
1.1K views
4 months ago
#📺டிசம்பர் 5 முக்கிய தகவல் 📢 #📰தமிழக அப்டேட்🗞️ #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 இஸ்லாமிய சமூகத்தினர் கூட எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தமிழ்நாடு அரசு மட்டுமே எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர் சங்கிகள். இந்த கேள்வியே அவர்கள் கலவர திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதன் மூலம் இந்து இஸ்லாமிய கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் காவிகளின் கயமைத்தனம் தோலுரித்து தொங்கவிடப்படும். நீதிமன்ற ஆணைகளை எப்போதும் மதிப்பவர்கள் நாங்கள் ஆனால் அரசமைப்புச் சட்டத்தை மீறி அராஜகம் செய்பவர்கள் அனைவரையும் எதிர்ப்போம். இன்று உச்சநீதிமன்றத்தில் ரிட் அப்பீல் (writ appeal) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுவரைக்கும் அனைவரும் காத்திருக்க வேண்டும். நீதிபரிபாலனத்தின் அடிப்படை கோட்பாடு (principals of natural justice) என்னவென்றால், "எதிர் தரப்பினருக்கு வாய்ப்பளிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது" இந்த வழக்கை பொறுத்தவரை உயர்நீதிமன்றம் எதிர் தரப்பினருக்கு வாய்ப்பே வழங்கவில்லை. ஆட்சியரும், காவல் ஆணையாளரும் ஐந்தே நிமிடத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரம் எந்த நீதிபதிக்கும் கிடையாது. அதற்கெல்லாம் உரிய நடைமுறைகள் உள்ளன. தனது விருப்பப்படி எல்லாம் நீதிபதிகள் நடக்க அரசமைப்புச் சட்டம் அனுமதிக்க வில்லை. எத்தனை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தாலும் அத்தனையும் எதிர்கொள்ள நாங்கள் தயார். என்ன விலை கொடுத்தேனும் சமூக நல்லிணக்கம் பாதுகாக்க திராவிட மாடல் அரசு அயராது பாடுபடும். மக்களவை 19ந்தேதி வரை நடைபெற உள்ளதால் ஆளுநர் மூலம் கூட எதனையும் செய்ய முடியாது என்பதை அறிவுடையோர் அறிவார்கள். இது தமிழ்நாடு மண். காவிகளின் கொட்டம் அடக்கப்படும்.