💜🌹அல்லாஹு🤍 அக்பர் 🌹💚

❤️🤍🩵𝓣𝓱𝓪𝓱𝓲𝓻𝓪🌹𝓠𝓾𝓮𝓮𝓷🩵🤍❤️
2.6K views
2 months ago
🩵அல்லாஹு 🌹அக்பர் 🩵 ❤️யாரும் கை கொடுக்கலனா கவலைப்படாத. 🤍அல்லாஹ் உனக்காகவே ஒரு வழிய தொறந்து வச்சிருக்கான். பொறுமையா இரு, அவன் டைமிங் எப்பவும் பெஸ்ட் 🤲 💚இன்னைக்கு கஷ்டமா இருக்கா? நாளைக்கு அதே கஷ்டம் உன்னோட பலமா மாறும். 💖அல்லாஹ் யாரையும் அவங்க தாங்குற சக்திக்கு மேல சோதிக்க மாட்டான் 💪 💜நீ செய்யுற சின்ன நன்மைய கூட அல்லாஹ் மறக்க மாட்டான். 💞பெருசா செய்ய முடியலனாலும் பரவால்ல. 🧡மனசு சுத்தமா இருந்தா போதும், அவன் பார்துகுவான் இன்ஷா அல்லாஹ் ✨❤️🤍அல்ஹம்துலில்லாஹ் 💚 #💜🌹அல்லாஹு🤍 அக்பர் 🌹💚 #💚🤍🧡тнαнιяα🌹qυєєи💜🤍💚 #💚🌹தாஹிரா 🫂பவி 🌹💚
❤️🤍🩵𝓣𝓱𝓪𝓱𝓲𝓻𝓪🌹𝓠𝓾𝓮𝓮𝓷🩵🤍❤️
1.9K views
2 months ago
💚 Life tips… 🫶🏻❤️💜அல்லாஹு 🌹அக்பர் 😍 ❤️மனிதர்களின் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள்! 💚இந்த உலகத்தில் உள்ள எல்லோரினுடைய சிந்தனையும் ஒரே மாதிரி இருந்தால், இங்கே புதிய கருத்துக்களுக்கோ அல்லது சுவாரசியமான உரையாடல்களுக்கோ இடமிருந்திருக்காது! 💖ஆனால் நிஜம் என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு எண்ண ஓட்டங்களிலும், நமக்கென நாம் வகுத்துக்கொண்ட தனித்தனி உலகங்களிலும்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! 💙அதனால், நீங்கள் சொல்வதை அடுத்தவர் ஏற்காமல் போகலாம்! 💞நீங்கள் வாழும் விதம் அடுத்தவருக்குப் பிடிக்காமல் போகலாம்! 💜உங்களை சிலர் நிராகரிக்கவும் செய்யலாம்! 🧡அதுதான் இயல்பு! மனிதர்களின் மனநிலையும், பார்வைகளும் ஒருபோதும் ஒன்றாக இருக்காது! அப்படியிருக்கும் போது, எல்லாரும் உங்களை ஒரே மாதிரி புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படிச் சாத்தியம்? 😇🥀 💝✍️ யோசித்துப் பாருங்கள்... யாரோ காட்டிய ஒரு நிராகரிப்பிற்காக... யாரோ சுமத்திய ஒரு குற்றச்சாட்டுக்காக... 💟உங்கள் மனதை உடைத்துக்கொண்டு, உங்கள் பொன்னான நேரத்தை அதைப் பற்றியே யோசித்து வீணடிக்கப் போகிறீர்களா? 💔 🩵அப்படிச் செய்வது உங்களுக்கு நீங்களே செய்யும் அநீதி அல்லவா? இந்த உலகமே வெவ்வேறு மனிதர்களின் வண்ணமயமான பன்முகத்தன்மையால்தான் அழகாக இயங்குகிறது! 💕 எனவே, மற்றவர்களின் கருத்து வேறுபாடுகளை அப்படியே மதித்து, நம்முடைய பாதையில் மகிழ்ச்சியாக முன்னேறிச் செல்ல நாம் பழகிக்கொள்ள வேண்டும் அல்லவா?அல்ஹம்துலில்லாஹ் 🥰😍😘🫂 #💜🌹அல்லாஹு🤍 அக்பர் 🌹💚 #💚🤍🧡тнαнιяα🌹qυєєи💜🤍💚
❤️🤍🩵𝓣𝓱𝓪𝓱𝓲𝓻𝓪🌹𝓠𝓾𝓮𝓮𝓷🩵🤍❤️
708 views
2 months ago
*بسم الله الرحمن الرحيم* *السلام عليكم و رحمة الله و بركاته* *குர்ஆன் சுன்னா வழியில் வெள்ளிக்கிழமைத் தினத்தன்று கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குகள்.* 01) ஜும்ஆ உடைய சுன்னத்தான குளிப்பை குளித்தல் வேண்டும். 02) அழகான ஆடைகள் அணிந்து, வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ள வேண்டும். 03) வீண் பொழுது போக்குகளை விட்டு நேர காலத்துடன் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும். 04) இறுதித்தூதர் எம்பெருமானார் ﷺ அவர்கள் மீது அதிக அதிகமாக ஸலவாத்துக்கள் ஓதிக் கொள்ள வேண்டும். 05) அல்குர்ஆனில் இடம்பெறும் அத்தியாயம் சூரத்துல் கஹ்ஃப் இனை ஓதிக் கொள்ள வேண்டும். 06) இமாம் அவர்கள் ஜும்மா பிரசங்கத்தை நிகழ்த்தும் போது அருகில் இருப்பவர்களோடு பேசாமல் அப்பிரசங்கத்தை வாய் மூடி காது தாழ்த்தி சிறந்த முறையில் செவிமடுக்க வேண்டும். 07) நமக்கு முன் பள்ளிவாசலுக்குச் சென்று அமர்ந்திருப்பவர்களைத் தாண்டி அவர்களின் பிடரியைக் கடந்து செல்வதை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 08) ஜும்மா தொழுகை முடிந்து விட்டால் வழமைப் போல் தொழுகைக்குப் பின்னால் ஓதக்கூடிய அனைத்து திக்ருகளையும், தஸ்பீக்ஃகளையும் ஓதிக் கொள்ள வேண்டும். 09) பின்னர் பள்ளியில் இரண்டு இரண்டு ரக்கஅத்துகளாக நான்கு ரக்கஅத்துக்கள் சுன்னத் தொழுகையை தொழவேண்டும். 10) வீட்டில் தொழக் கூடியவர்களாக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டு ரக்கஅத்துக்களும், வீட்டில் 2 ரக்கஅத்துக்களும் தொழுது கொள்ள வேண்டும். இவ்வாறாக பலதரப்பட்ட நிறைய ஒழுங்குகளை பேணப்பட வேண்டிய நாள் இந்த வெள்ளிக்கிழமை எனும் ஜும்மா உடைய நாள். நம்மில் பலர் ஜும்ஆவுடைய நாளின் சிறப்புக்கள், ஒழுங்குகள் பற்றி அறிந்திருந்தும் அந்த நாளை கண்ணியப்படுத்த மறந்துவிடுகிறோம். இந்தப் பதிவு உங்களுக்கு ஜும்ஆவுடைய சிறப்புகளை நினைவுபடுத்துவதாக இருக்கட்டும்.. #💜🌹அல்லாஹு🤍 அக்பர் 🌹💚 #💚🤍🧡тнαнιяα🌹qυєєи💜🤍💚