சபரி மலைக்கு வந்து பாருங்க சரணம் அயப்பா

திருநீற்றுச் சுவடு
1.8K views
2 months ago
#ஐய்யப்பன் பக்தர்கள் #சபரி மலைக்கு வந்து பாருங்க சரணம் அயப்பா #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 முறை சபரிமலை செல்பவர்கள் கழுத்தில் மணி கட்டுவது, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதற்கான அடையாளம்; இது ஐயப்பனிடம் தங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பித்து, இனி வரும் கஷ்டங்களை அவரிடம் ஒப்படைப்பதைக் குறிக்கிறது. இந்த மணி ஓசை, இறைவனிடம் நமது கோரிக்கைகளை எடுத்துச் சென்று, குறைகளைத் தீர்க்கும் என நம்பப்படுகிறது, மேலும் மூன்றாவது யாத்திரை ஒரு பக்தன் முழு நிலையை அடைவதைக் குறிப்பதால் அது புனிதமாகக் கருதப்படுகிறது. மணி கட்டுவதன் முக்கிய காரணங்கள்: வேண்டுதல் நிறைவேறியதற்கான அடையாளம்: பல பக்தர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறினால், அடுத்த முறை வரும்போது கழுத்தில் மணி கட்டுவதாக வேண்டிக்கொள்வார்கள். பிரச்சனைகளை ஐயப்பனிடம் ஒப்படைத்தல்: மணி கட்டிவிட்டு வருவது, தங்கள் பிரச்சனைகளை மணிகண்டனான ஐயப்பனிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் பார்த்துக்கொள்வார் என்று நம்புவதாகும். பக்தி மற்றும் முழுமைக்கான அடையாளம்: மூன்றாவது யாத்திரை ஒரு மனிதன் முழு நிலையை அடைவதாகவும், தெய்வத்தின் கருணையால் மட்டுமே இதை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கருதப்படுகிறது, எனவே இந்த யாத்திரையில் மணி கட்டுவது ஒரு சிறப்புப் பிணைப்பைக் குறிக்கிறது. சக்தி வாய்ந்த ஓசை: மணியின் ஓசை, ஐயப்பனிடம் நமது வேண்டுதல்களை எடுத்துச் செல்லும் சக்தி வாய்ந்த ஓசையாகக் கருதப்படுகிறது, இதனால் குறைகள் நீங்கி வேண்டுதல்கள் நிறைவேறும். சுருக்கமாக, இது ஐயப்ப பக்தியின் ஒரு பகுதியாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றும் நம்பிக்கையின் அடையாளமாகவும், பக்தரின் ஆன்மீக நிலையை உணர்த்துவதாகவும் உள்ளது....🙏🙇🔔 ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
திருநீற்றுச் சுவடு
14.9K views
3 months ago
##ஐயப்பா #ஐய்யப்பா சரணம் #ayyappa #ayyappan #ஐயப்பன்… #ayyappan whatsapp status #சபரி மலைக்கு வந்து பாருங்க சரணம் அயப்பா #ஒம் சாமியே சரணம் ஐயப்பா # சாமி ##SABP #motivationalquotes_Tamil #motivation #தன்னம்பிக்கை #tamilquotes #motivationalquotes திருவிழா.. 📿ஆபரணங்களின் ஆன்மிக அர்த்தம் 🙏 ஐயப்பன் திருவிழா.. ஆபரணங்களின் அர்த்தம்..! 🙏 🛕 சபரிமலையில் துறவு பூண்ட யோக நிலையில் ஐயப்பன் எழுந்தருளியிருக்கிறார். அப்படி இருந்தும் 🌟 மகர விளக்கின் போது பந்தள மகா ராஜாவின் அரண்மனையிலிருந்து கொண்டுவரப்படும் ஆபரணங்களை அணிந்து காட்சி தருவது சிறப்பு. துறவியான சுவாமி ஆபரணங்கள் பூண்டு காட்சி தருவது ஏன்?.. பார்க்கலாம் வாங்க.. 🌟 அபூர்வ காரணம்: ✨ ஐயப்பன் தன் அவதார நோக்கத்தின் நிமித்தமாக பந்தள நாட்டை விட்டு சபரிமலைக்கு புறப்படும் போது எல்லாரிடமும் தனித்தனியாக விடை பெற்றுக் கொண்டு வந்தார். அவர்களுள் பந்தள நாட்டில் ஐயப்பனுக்கு குருவாக இருந்த குருவும் ஒருவர். 🙏 அந்த குருவிடம், சுவாமி உங்களுக்கு நான் குருதட்சணையாக என்ன தர வேண்டும் என்று கேட்டார் ஐயப்பன். குரு நெகிழ்ந்து போய் 🌺 "பெருமானே! நீர் எனக்கு இப்பிறவியில் மாணவன் என்று கூறும் பேறே எனக்கு குருதட்சணை" என்றார். 👩‍👦 அவருடைய மனைவியோ ஊமையாகவும், 👁️ குருடனாகவுமிருந்த தங்கள் குழந்தையை குணப்படுத்தி தர வேண்டும் என்று வேண்டினார். குரு பத்தினியின் கோரிக்கைப்படி அந்த குழந்தையின் பிணியை நீங்க செய்தார் ஐயப்பன். 🤲 அப்பொழுது தம் முன் நிற்பது தெய்வம் என்ற உணர்வை கடந்து நெகிழ்ச்சியுற்ற நிலையில் 🪙 "அய்யனே! நீ தங்கமும், ரத்தினமும் ஜொலிக்க மகாராஜனாய் இருக்க வேண்டும்," என்று ஆசீர்வதித்துவிட்டார் குரு. எல்லாவற்றையும் கடந்த சுவாமிக்கு ஏன் சுவர்ண ரத்தின ஆபரணங்கள் என்ற உணர்வு அந்த குருவுக்கு அப்பொழுது தோன்றவில்லை. 💎 எனினும் குருவின் ஆசி ஆசிதானே. அது பொய்த்து விடக் கூடாதே. அதனால் தான் ஆண்டுக்கு ஒரு முறை 🌟 மகர விளக்கு விழாவின் போது சுவாமி பந்தள ராஜன் பரம்பரையினர் கொண்டு வரும் ஆயிரம் சவரனுக்கு மேற்பட்ட தங்க ரத்தின ஆபரணங்களை அணிந்து காட்சி தருகிறார் ஐயப்பன். 🌺 ஐயப்பனின் ஆபரண அலங்காரத்தின் பின்னணி: 💖 பக்தியின் தூய்மை: குருவின் பக்தி, ஐயப்பனை ஒரு தெய்வமாக மட்டுமல்லாமல், தனது மாணவனாகவும் பார்க்கும் அளவுக்கு உயர்ந்திருந்தது. ✨ ஆசீர்வாதத்தின் சக்தி: குருவின் ஆசி, ஐயப்பனை மகாராஜாவாக மாற்றியது. 🌟 தெய்வீகத்தின் மனித தன்மை: ஐயப்பன் ஒரு தெய்வம் என்றாலும், அவர் குருவின் ஆசீர்வாதத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப செயல்படுகிறார். இது தெய்வீகத்தின் மனித தன்மையை உணர்த்துகிறது. 🙏 #🔍ஜோதிட உலகம் 🌍
Bujji editor
1.2K views
4 months ago
Ayyappa Swamy temple edit 🙌🏻🌎🙏🏻 #சபரி மலைக்கு வந்து பாருங்க சரணம் அயப்பா #ritual #pooja #hinduism #tradition #devotion #prayer #offering #sacred #divine #culture #indiantradition #worship #blessings #spiritual #faith #temple #god #meditation #puja #hindugod
சரணத்தால் சகலமும் நடக்கும்
1.2K views
6 months ago
*ஆயிரம் சொந்தங்கள் இந்த உலகத்தில் எனக்கு இருந்தாலும் என் முதல் சொந்தம் நீதான் ஐயா!!* #சபரி மலைக்கு வந்து பாருங்க சரணம் அயப்பா #🙏கோவில் #ஸ்வாமியே சரணம் அய்யப்ப 🙏