இன்றைக்கான கோட்ஷ்

முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
538 views
2 days ago
🙏 👤 *தனி ஒருவனிடம்* *திருடுவதை திருடன்..* *தீர்மானிக்கிறான்..!* மக்கள் *அனைவரிடமும் திருடும் திருடர்களை..* 👆🌍 * *மக்களே தீர்மானிக்கின்றனர்.*.🕊️🕊️ * சிந்தித்து பாருங்கள் மக்களே.. #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
606 views
5 days ago
#இன்றைய *💐சே. ஜெயச்சந்திரன் B.Sc ஆரணி டவுன் VAO & கோ.தேவி M.Sc அவர்களின் மகள் ஜெ.ஶ்ரீ வர்ஷா அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவில்* கலந்து கொண்டு என் மனதார இயற்கை தாய் மற்றும் இறைவனின் அருளால் நீண்ட ஆயுளும் நிறைய செல்வம் பெற்று வாழ வாழ்த்தி உள்ளேன்..
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
612 views
9 days ago
*தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சுடுகாடு என்ற பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் பொதுமக்கள் இறந்த சடலம் கூட புதைக்க இடமில்லாமல். வெட்டியான் அவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்..*👆👆🙏 சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் *ஊரை பாதுகாப்பு செய்யும் கிராம நிர்வாக அலுவலர் குமார் சார் மற்றும் வருவாய் ஆய்வாளர் திருமதி. பொன்னி மேம் அவர்களும் விரைவில் ஆய்வு செய்து.*. *சடலங்கள் புதைக்க இந்த இடத்தை சுத்தம் செய்து தருமாறு முள்ளிப்பட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சமூக ஆர்வலர் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.* *மேலும் துறை ரீதியாக சம்மந்தப்பட்ட *ஆரணி வருவாய் கோட்டாட்சியர்* & *வட்டாட்சியர்& வட்டார வளர்ச்சி அலுவலர் மேற்பார்வை செய்து..* 🙏இந்த கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வேண்டும் ஐயா.. #இன்றைய
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
712 views
12 days ago
தி.மலை மாவட்டம் ஆரணி தாலுகா அடுத்த சைதாப்பேட்டை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் புதியதாக பொறுப்பேற்றுள்ள 🤝💐*உதவி மின் பொறியாளர் கிராமியம்/ தெற்கு ஆரணி திரு.B. விஜய்க்குமார் AE அவர்களை முள்ளிப்பட்டு ஏ.பெருமாள்DME சமூக ஆர்வலர் சார்பில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவரின் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்த போது..*🙏 #இன்றைய
lakshmi sri
6.7K views
24 days ago
#🤩இந்தியா வரும் 54000 டன் எரிவாயு👏 #இன்றைய செய்தி
முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
1.5K views
1 months ago
#இன்றைய *இன்று எனது நண்பர் சதீஷ் அவர்களின் 32 வது பிறந்த நாள் மற்றும் மகளிர் தின நாளும் முன்னிட்டு 🍛 *08.03.2026 அன்று 🙏 * அவர்களின் நாளை போற்றும் வகையில்....**🍛 🙏 ஆரணி அண்ணாமலை முதியோர் ஆதரவற்ற அவர்களுக்கு 🙏15 பேருக்கு காலை டிபன் உணவு வழங்கி மகிழ்ந்தோம்..🍛 *இவர்களின் குடும்பத்தாருக்கும் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.* 🍛🙏 *ஒருவரின் பசி என்ற நோய் உன்னால் நீங்கினால்!!*🍛பரம புண்ணியம்.. 🙏 இப்படிக்கு சமூக ஆர்வலர் ஏ‌.பெருமாள்DME முள்ளிப்பட்டு கிராமம்..