sthuthi panjagam.

saravanan
532 views
19 hours ago
#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"* ➰➰➰➰➰➰➰➰ *🌹"உபதேச நூன்மாலை* *புதன்கிழமை..* *தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்* *🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾ *ஈசன்:* 17.பூசை வணக்கம் புரிசெபஞ் சிந்தன மாசரிப்ப தேதுமே யங்கில்லை பேசுமது கேவலம் ஞேயமென்று கேளினிக் கிஞ்சிலன்ய மாவறிய வேண்டுவதின் றாஞ்சலன மேவி *பொருள்:* கவனத்துடன் கேட்பாய்! பரவஸ்துவானது, ஞானத்தினால் மட்டுமே அறியத்தகுந்தது. ஆகையினால் கொஞ்சமும் தனக்கன்னியமாக அந்தப் பரவஸ்துவை அறிய வேண்டியது இல்லை. மனதால் செய்யப்படும் பூஜை, புனிதமான ஜெபம் தேவாதா மூர்த்திகளைத் தியானிப்பது முதலான எதுவுமே தேவையில்லை. *🌷சிவாய நம🌷* *🌷ஓம் நமசிவாய🙏* *🌷அன்பே சிவம்🙏* *🌷திருச்சிற்றம்பலம்🙏* *தொடரும்...!* 🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪
saravanan
664 views
12 days ago
#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"* ➰➰➰➰➰➰➰➰ *🌹"உபதேச நூன்மாலை* *புதன்கிழமை..* *தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்* *🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾ *ஈசன்:* 16.கும்பகமு மந்திரக் கூட்ட முயிர்ச்சலனத் தம்பனமுன் னாயவாந் தாரணைதா மென்பவைக ளத்தனையு மாசரிக்க வேண்டாவா மட்சயமா முத்தியிச்சை யுள்ளோர் முயன்றென்றுஞ் சித்தமதால் *பொருள்:* பிராண சலனத்தை நிறுத்தும் பலவிதமான மந்திரங்கள், உயிரின் சலனத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் கும்பகம், தாரணை முதலானவைகள் அத்தனையும், அழிவற்ற முக்தியை அடைய விருப்பமுள்ளவர்கள் அனுஷ்டிக்கத் தேவையில்லை. *🌷சிவாய நம🌷* *🌷ஓம் நமசிவாய🙏* *🌷அன்பே சிவம்🙏* *🌷திருச்சிற்றம்பலம்🙏* *தொடரும்...!* ⬛🔘⬛🔘⬛🔘⬛🔘⬛🔘⬛⬛🔘⬛🔘⬛🔘⬛🔘⬛🔘⬛
saravanan
6K views
1 months ago
#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"* ➰➰➰➰➰➰➰➰ *🌹"உபதேச நூன்மாலை* *புதன்கிழமை..* *தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்* *🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾ *ஈசன்:* 14.அத்துவித மாகி யறிவொளி மாத்திரமா யெத்து மகமமிசத் தெச்சூன்ய முத்திக்கு வித்ததுவே யென்று விளம்பும் பரயோகத் துய்த்திடுவ தாகத்தா னுற்றகத்தை நத்தாது *பொருள்:* அன்னியமாய்த் தோன்றும் சகலமுமற்று ஏக சொரூபமாய், ஞானப் பிரகாச மாத்திரமாய், காணக்கூடிய காட்சிகள் அற்றதாய், நானென்னும் உணர்வாகிய ஒரே அம்சத்துடன் கூடிய, சூனியநிலை எதுவோ, அதுவே பரம் பொருளுடன் சேர்க்கக்கூடிய, உய்யக்கூடிய, மோட்சத்தை தரக்கூடிய வித்தையாகச் சொல்லப்படுகிறது. *🌷சிவாய நம🌷* *🌷ஓம் நமசிவாய🙏* *🌷அன்பே சிவம்🙏* *🌷திருச்சிற்றம்பலம்🙏* *தொடரும்...!* 🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲