#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!*
〰〰〰〰〰〰〰〰〰〰〰
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"*
➰➰➰➰➰➰➰➰
*🌹"உபதேச நூன்மாலை*
*புதன்கிழமை..*
*தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்*
*🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾
*ஈசன்:*
14.அத்துவித மாகி யறிவொளி மாத்திரமா
யெத்து மகமமிசத் தெச்சூன்ய முத்திக்கு
வித்ததுவே யென்று விளம்பும் பரயோகத்
துய்த்திடுவ தாகத்தா னுற்றகத்தை நத்தாது
*பொருள்:*
அன்னியமாய்த் தோன்றும் சகலமுமற்று ஏக சொரூபமாய், ஞானப் பிரகாச மாத்திரமாய், காணக்கூடிய காட்சிகள் அற்றதாய், நானென்னும் உணர்வாகிய ஒரே அம்சத்துடன் கூடிய, சூனியநிலை எதுவோ, அதுவே பரம் பொருளுடன் சேர்க்கக்கூடிய, உய்யக்கூடிய, மோட்சத்தை தரக்கூடிய வித்தையாகச் சொல்லப்படுகிறது.
*🌷சிவாய நம🌷*
*🌷ஓம் நமசிவாய🙏*
*🌷அன்பே சிவம்🙏*
*🌷திருச்சிற்றம்பலம்🙏*
*தொடரும்...!*
🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲🟧🔲