360 Days 5,00,000 CHALLENGE | Day 1 Finish |
திருக்குறள் – 10ஆம் குறள் (கடவுள் வாழ்த்து)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
பொருள்:
இறைவனின் திருவடியை அடைந்தவர்கள் பிறவித் துன்பம் என்னும் பெருங்கடலைக் கடந்து விடுவார்கள்; அவரை அடையாதவர்கள் அதைக் கடக்க முடியாது.
#delivery #challenge #💞tamilvideo 💞 #Tamil Instagram link ; https://www.instagram.com/mcbchennal?igsh=MTA0bTZrOXRoaXFlcQ%3D%3D&utm_source=qr