💖💖💞💞💞

அரசியல் ஆசான்
9.4K views
4 days ago
நாம ஒன்னு கேட்டால் நாம அசந்து போற பதில் சொல்வாரு அமைச்சர் ராஜ்மோகன்! அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பிய கேள்வி! தனியார் பள்ளிகள் நகையை அடமானம் வைத்து பள்ளிக்கூடம் நடத்துறாங்க,கல்வியை சேவையை போல செய்றாங்க அது புண்ணிய கணக்கு என தனியார் பள்ளிக்கு மார்க்கெட்டிங் செய்வது கல்வித்துறை அமைச்சரின் வேலையா? என்பதுதான். அவர் கேட்டதற்கும் ராஜ்மோகன் சொன்னதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கா? சாட்டை துரைமுருகன் மாநில கொள்கைப்பரப்பு செயலாளர், நாம் தமிழர் கட்சி #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #📰தமிழக அப்டேட்🗞️