jolly vibe😇

Iraivanin Dharisanam
0 view
11 hours ago
சிவலிங்கத்தில் கண் திறந்த எம்பெருமான்😱🙏ஓம் நமசிவாய🔱🙏#இறைவனின் தரிசனம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
7.8K views
23 days ago
குடிப்பதற்கு டீ போட்டு தராததால் மருமகளை வெட்டி கொன்ற மாமியார் மலப்புரம், மார்ச்.17- கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டு பாடம் அருகே கூற்றம்பாரா பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 58). இவரது மகன் சுனில். இவருடைய மனைவி ரஜீலா (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சுனில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இதற்கிடையே மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று காலை சுனில் வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டார்.வீட்டில்ரஜீலா, அவரது குழந்தைகள், சாந்தா ஆகியோர் இருந்தனர். அப்போது டீ போட்டு தருமாறு ரஜீலாவிடம் சாந்தா கூறியுள்ளார். ஆனால், ரஜீலா மாமியாருக்கு டீ தராமல் இருந்துள்ளார். இதனால் சாந்தா மீண்டும், மீண்டும் டீ கேட்டு உள்ளார். அவ்வாறு கேட்டும் குடிப்பதற்கு மருமகள் டீ போட்டு தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சாந்தா, வீட்டில் விறகு வெட்ட வைத்திருந்த அரிவாளால் ர� #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்