ராமர்

பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
799 views
21 days ago
ஸ்ரீ (969) #ஸ்ரீ இராமர் *🙏 இந்திய தேசத்தை 🇮🇳 பாதுகாத்திடுவோம்*🪷 👑 _*தேசம் எப்படி சீரழிந்தது என்பது புரிந்து கொள்ள மூன்று தவறுகளை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்*_ _*ராஜாஜி* செய்த மாபெரும் தவறு காமராஜரை வீழ்த்துவதற்கு ~கருணாநிதியுடன்~ கூட்டணி வைத்தது_ _*காமராஜர்* செய்த மாபெரும் தவறு மொரார்ஜி தேசாய் க்கு பதிலாக ~இந்திரா காந்தியை~ பிரதமராக தேர்ந்தெடுத்தது_ _*எம்ஜிஆர்* செய்த மாபெரும் தவறு நெடுஞ்செழியனுக்கு பதிலாக ~கருணாநிதியை~ முதலமைச்சர் பதவிக்கு ஆதரித்தது_ _இப்படி_ _*ஆதரிக்கக் கூடாதவர்களை ஆதரித்ததால் இந்த நாடு இந்த நிலைக்கு இன்று உள்ளது*_ _இதே போல_ _*வருங்காலத்தில் நீங்களும் வருத்தப்படாமல் இருக்க வேண்டுமென்றால் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் பாஜகவை ஆதரித்தே ஆகவேண்டும்*_ _இப்போதைய ~காங்கிரஸ் கட்சி~ இத்தாலி நாட்டுடைய கிறிஸ்தவ கட்சி_ _தமிழகத்தில் இருக்கிற ~திமுக கட்சி~ நம் நாட்டின் மீது படையெடுத்து வெளிநாட்டு வேற்று மதங்களை பரப்பிய நபர்களுடைய அடியாள் கட்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்_ _சீனாவை போல நாடு பொருளாதாரத்திலும் மற்ற விதத்திலும் முன்னேற வேண்டுமென்றால்_ _*இந்த தேசத்திற்கான தேசபக்தி கொண்ட ஒரே கட்சி பாரதிய ஜனதா கட்சி*_ _சீனாவில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரு நபரே அதிபராக உள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்_ _*தேசபக்தி கொண்ட ஒரு நபர் நேர்மையான மனிதன் ஊழல் செய்யாத தன்னுடைய சொந்தங்களை உருவாக்காமல் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்காமல் இருக்கக்கூடிய ஒரு தேசபக்தன் திரு நரேந்திர மோடி அவர்கள் இது போல் பலர் உள்ளனர்*_ _நரேந்திர மோடியை பிடிக்காத நபர்கள் தயவுசெய்து நரேந்திர மோடி மற்றும் பாஜக முக்கிய தலைவர்கள் மற்ற மாநில முதல்வர்கள் பற்றி தேடிப் படியுங்கள்_ _வேற்று மதத்தவர்கள் போடும் மீம்யயும் செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம்..._ _பாஜக பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் நீங்கள் பாஜகாவை வெருக்க மாட்டீர்கள்_ _பாரத தேசம் ஹிந்துக்களுக்கான தேசமாகவும் பொருளாதாரத்தில் முன்னோடி தேசமாகவும் விளங்க வேண்டுமென்றால்..._ _*பாஜக தலைமையில் ஆட்சி அமைத்த மாநிலங்களில் தொடர்ந்து பாஜக தலைமையில் ஆட்சி அமைகிறது நம் தமிழகத்தில் இந்த முறை விட்டு விடாதீர்கள்*_ _இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் (தேசிய உணர்வு உள்ளவர்களைத் தவிர) பாரதிய ஜனதாவை எதிர்க்கிறார்கள் என்ன காரணம் என்று புரிந்து கொண்டீர்களா..?_ _இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்_ _*ஹிந்துக்களாகிய நீங்கள் தான் விழிப்படைய வேண்டும்*_ _அரசியல் கட்சி என்றாலே எல்லா கட்சிகளிலும் ஊதாரி மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள்_ _ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி நல்ல கட்சியின் தலைமையை விட்டுவிடாதீர்கள்_ _*காமராஜரையும் அப்துல்கலாமை யு ம் விட்டுவிட்டு வருத்தப்படுவது போல வருத்தப்பட வேண்டாம்*_ _*காமராஜரையும் அப்துல்கலாம் ஐயாவையும் முத்துராமலிங்கத் தேவரையும் இந்த உலகத்தில் யாராலும் குறை சொல்ல முடியாது*_ _இந்த மூன்று பேரையும் ஒரு மனிதன் குறை சொல்கிறான் என்றால்..._ _*அவன் திருடன் என்பதை உணருங்கள் புரிந்துகொள்ளுங்கள்*_ _அப்துல் கலாம் ஐயாவ கலாம் என்றால் கலகம் என்று கூறியவன் ஒரு திருடன்_ _காமராஜரை எருமாடு தோலன் கருவாட்டு கூட காரி மகன் என்று கூறியவன் ஒரு அயோக்கியன்_ _முத்துராமலிங்க தேவரை சாதி கட்சி தலைவர் என்று சொன்னவன் சுய ஒழுக்கம் கெட்டவன்_ _இப்படியெல்லாம் பேசி யவன் யார் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்_ _*விழித்துக் கொள்ளுங்கள் ஹிந்து சகோதரர்களே*_
பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
1.4K views
21 days ago
* ஶ்ரீ (969) #ஸ்ரீ இராமர் ஸ்ரீராம நவமி ஸ்பெஷல்* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 🕉 *16 வார்த்தை ராமாயணம்* *"பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்* 🌷 *விளக்கம்:* *1. பிறந்தார்:* *🌷 ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.* *2.வளர்ந்தார்:* *🌷 தசரதர், கௌசல்யை, சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது* *3.கற்றார்:* *🌷 வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள், கலைகள் முறைகள் யாவும் கற்றது.* *4.பெற்றார்:* *🌷 வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.* *5.மணந்தார்:* *🌷 ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.* *6.சிறந்தார்:* *🌷 அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும், தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.* *7.துறந்தார்:* *🌷 கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.* *8. நெகிழ்ந்தார்:* *🌷 அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.* *🌷 குகனார் அன்பில் நெகிழ்ந்தது.* *🌷 பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.* *🌷 பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும், தன்னலமற்ற குணத்தையும், தியாகத்தையும், விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.* *🌷 அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.* *🌷 சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.* *🌷 விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.* *🌷 எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.* *9.இழந்தார்:* *🌷 மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.* *10.அலைந்தார்:* *🌷 அன்னை சீதையை தேடி அலைந்தது.* *11.அழித்தார்:* *🌷 இலங்கையை அழித்தது.* *12.செழித்தார்:* *🌷 சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது.* *🌷 ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று, செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.* *13.துறந்தார்:* *🌷 அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில், மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக, அன்னை சீதையைத் துறந்தது.* *14.துவண்டார்:* *🌷 அன்னை சீதையை பிரிய நேர்ந்தது, ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.* *15.ஆண்டார்:* *🌷 என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும், செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.* *16. மீண்டார்:* *🌷 பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".* *🚩ஜெய் ஸ்ரீராம்.*