சித்ரா பௌர்ணமியின் சிறப்பு🌝
சித்ரா பௌர்ணமி என்பது தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி நாள். 50 ஆண்டுகள் கழித்து வரும் இது மிகவும் புண்ணியமான தினமாக கருதப்படுகிறது.
🌕 முக்கியத்துவம்
இந்த நாளில் சித்திரகுப்தன் என்பவர் வழிபடப்படுகிறார்.
அவர் மனிதர்களின் பாவ–புண்ணிய கணக்கை வைத்திருப்பவர் என்று நம்பப்படுகிறது.
அதனால் இந்த நாளில் நாம் செய்த தவறுகளுக்குப் பரிகாரம் கேட்டு வழிபடுவது முக்கியம்.
🪔 என்ன செய்ய வேண்டும்? அதி
காலையில் எழுந்து நீராடி, வீட்டை சுத்தம் செய்து விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
சித்திரகுப்தனுக்கு நிவேதனமாக (வெல்லம், பழம், பால் போன்றவை) வைக்கலாம்
தீபம் காட்டி பிரார்த்தனை செய்யலாம். வீடுகளில் தெய்வீகமணம் கமழவிடவேண்டும்
சித்ரகுப்தன் மூல மந்திரம்💐
"சித்ர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகணி பந்த தாரிணம்
சித்ர ரக்னாம் பரதரம்
மத்யஸ்த்தம்
ஸர்வ தேஹினாம்"
இதை மூன்று முறை கூற வேண்டும்.
அடுத்து மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்
சந்திரனை (நிலா) பார்த்து வழிபடுவது மிகவும் சிறப்பு . கன்னி பெண்கள் திருமணம் வேண்டியும் , குழந்தை பாக்யம் வேண்டியும், உத்யோகம், செல்வம் வேண்டியும் சந்திரனை வணங்கி பிராத்தனை செய்தால் அனைத்து விருப்பமும் நிறைவேற்றி வைப்பார். அன்றைய தினம்
அன்னதானம், தானம் செய்வது புண்ணியம் தரும்.
🌙 சந்திர வழிபாட்டில்
இரவில் நிலவை பார்த்து:
குங்குமம், பூ, பழம் ஊதுபத்தி ஒரு ரூபாய் நாணயம் கையில் வைத்து
மனதார வேண்டிக்
கொண்டால்
மனசுக்கு அமைதி, பாப நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை
🧘♀️
சித்ரா பௌர்ணமி சிறந்த தினமாகும்
“நாம் செய்த நல்லதும் கெட்டதும் எல்லாம் கணக்கில் இருக்கிறது. இதெல்லாம் நீங்க காலையில் சித்ர குப்தனையும் மாலையில் சந்திர பகவானையும் வேண்டி பிராத் |தனை செய்ய வேண்டும்.
சந்திர பகவான் மந்திரம்:
பத்மத் துவஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்த்ர ப்ரசோதயாத்"
இதை மூன்று முறை சொல்லி வழிபட வேண்டும்
அடுத்து " சந்திர மௌளீஸ்வராய நமஹ" என 21 முறை சொல்லி வணங்கி நம் கோரிக்கையை வைக்க சந்திர தேவர் மிகவும் மனம் குளிர்ந்து வேண்டியதை தருவர்.
மேலும் மன குழப்பம் நீங்கவும் ஞாபக சக்தி பெருகவும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கவும் சநதிரன் முன்பு 20 நிமிடம் அமர்ந்து கொள்ள வேண்டும் மொட்டை மாடியிலோ அல்லது வாசலிலோ சந்திரன் தெரியும் வகையில் அமர வேண்டும் .
வாழ்க வளமுடன்
#🟡சித்ரா பெளர்ணமி 🙏
Savittri Raju🙏