பாமகவில் இணைந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்🥰🔥
தலைவர் அண்ணன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் முன்னிலையில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சண்முகம், பாட்டாளி மக்கள் கட்சியில் இன்று தன்னை இணைத்துக்கொண்டார்🥰🔥 #பட்டாளி மக்கள் கட்சி
29.01.2026 தமிழகம் முழுவதும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் மாபெரும் வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம்...
#AnbumaniRamadoss #PMK #பட்டாளி மக்கள் கட்சி