முறைகேடுகளின் முழு உருவமாக, சமூக அநீதியின் சின்னமாக இருக்கும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேட்டால் நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு 23 லட்ச மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேலாவது, ஒன்றிய அரசு இந்த பாரபட்சமான நீட் தேர்வை கைவிட வேண்டும்.
#WINGகுரல் #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️#📰தமிழ்நாடு அரசியல்📢#📰தமிழக அப்டேட்🗞️#திராவிட மாடல் சேவை#திமுக 🖤❤️🌄