பூபால் கோபிநாத்
636 views • 3 days ago
தலைவர் கலைஞர் அவர்களின் மூத்த பிள்ளையாம் முரசொலி நாளிதழில்…! 🌹🖤❤️
இன்று 08.08.2016 அன்று வெளிவந்த முரசொலி நாளிதழின் “முரசொலி பாசறை – உடன்பிறப்பே” பகுதியில்,
“திமுக கழக வரலாற்றில் இடம் பிடித்த தீரர்கள்” என்ற தலைப்பில்,
பெரியாரின் தொண்டனாக…
அண்ணாவின் தம்பியாக…
கலைஞரின் உடன்பிறப்பாக…
திராவிட இயக்கப் பாதையில் பயணித்து, கழகத்தை வளர்த்தெடுத்த திராவிடச் செம்மல், தெய்வத்திரு P.C. சுப்பிரமணியம் அவர்களின் வரலாற்றை,
“அரசுப் பணியிலிருந்து கழகப் பணிக்கு – P.C. சுப்பிரமணியம்”
என்ற சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டு பெருமை சேர்த்திருக்கிறது இன்றைய முரசொலி நாளிதழ்.
காரை மண்ணின் மைந்தரும், திராவிட இயக்கத்தின் தீரருமான தெய்வத்திரு P.C. சுப்பிரமணியம் அவர்களின் கழகப் பணியும், கொள்கைப் பயணமும் முரசொலி பக்கங்களில் வரலாறாகப் பதிவு செய்யப்படுவது நம் அனைவருக்கும் பெருமைமிகு தருணம்.
பெரியார் வழியில்…
அண்ணா பாதையில்…
கலைஞர் கொள்கையில்…
என்றென்றும் திராவிடப் பயணம்! 🖤❤️
தெய்வத்திரு P.C. சுப்பிரமணியம் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திடுக! 🌹 #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #📰தமிழக அப்டேட்🗞️ #திமுக 🖤❤️🌄 #🎙️அரசியல் தர்பார்
22 likes
22 shares