"குடும்பப் பெயர்களை மாற்றினோம்"
"முன்பெல்லாம் விமான நிலையங்களுக்கு பெரும்பாலும் ஒரே குடும்பத்தின் பெயர்களே சூட்டப்பட்டு வந்தன. நாங்கள் இந்த மரபை மாற்றினோம். அயோத்தியில் உள்ள விமான நிலையத்திற்கு வால்மீகியின் பெயரையும், பஞ்சாபில் உள்ள விமான நிலையத்திற்கு குரு ரவிதாஸின் பெயரையும் சூட்டினோம். இந்த புதிய விமான நிலையத்திற்கு அல்லூரி சீதாராம ராஜுவின் பெயரைச் சூட்ட NDA அரசு முடிவு செய்தது"
- பிரதமர் மோடி
#PMModi #AndhraPradesh #NDA #ThanthiTV
#Senthilbalaji Pressmeet - ``2