TNPSC முந்தைய ஆண்டு வினா (2016 - பொதுத் தமிழ்)! 🎯
விளக்கம்: கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் 'புறநானூறு' என்பது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும் (பதினெண்மேற்கணக்கு). ஆனால் மற்ற மூன்றான நான்மணிக்கடிகை, நாலடியார், இனியவை நாற்பது ஆகியவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும். எனவே 'புறநானூறு' என்பதே பொருந்தாத நூல்!
இது போன்ற TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் மற்றும் விளக்கங்களைப் பெற எங்களைப் பின்தொடரவும். எங்கள் WhatsApp சேனலிலும் இணையுங்கள்! 📚✨
#📚 மாதிரி வினா-விடை #📓 பொது தமிழ் #tnpsc #ezhuthumai