#மகிழ்ச்சி
"மகிழ்ச்சியானவர் யார்?
ஒரு நல்லவரிடம் கேட்கப்பட்டது: "மகிழ்ச்சியானவர் யார்?" என்று.
அதற்கு அவர் பதிலளித்தார்: "யாருடைய மூச்சு நின்ற பிறகும், அவருடைய நன்மைகள் (பதில்கள்) நின்றுவிடவில்லையோ அவரே மகிழ்ச்சியானவர்."
அல்லாஹ் நம்மையும் உங்களையும் இரு உலகிலும் மகிழ்ச்சியானவர்களாக ஆக்குவானாக!"