anubavam

saravanan
577 views
28 days ago
#anubathathuvam. தத்துவம் வருந்தி அழைத்தாலும் வாராத வாரா பொருந்துவன போமின் என்றால் போகா.. நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது விடைத்த பூ நாசி.. விரிந்த இதழ்கள்.. மடிந்த மது விழி.. நீள் திலகம்.. இதழோர அழகு மச்சம்.. சிரித்தால் விழும் கன்னக்குழி.. பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கும் முகம்.. யாருன்னு பாக்குறீங்களா அது வேற யாரும் இல்ல நான் தான் 😜😜 99 நல்லது செய்தேன் பாராட்ட ஒருவர் வந்தார்... ஒரே ஒரு தப்பு தான் பண்ணேன் குறை சொல்ல 99 பேரு வந்தாங்க... எப்போடா தடுக்கி விழுவானு ஒரு கூட்டம்... எங்க நம்பள விட மேல வந்துருவானு ஒரு கூட்டம்... இப்படியாக வாழ்கை... 🫤 குறள்:240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான் மீண்டும் பிறக்க வேண்டும் அதிலும் உன்னையே நேசிக்க வேண்டும் உன் காதலுக்காக ஏங்க வேண்டும் அந்தப் பிறவியில் ஆவது உன் காதலனாக அல்ல உன் கணவனாக மரணிக்க வேண்டும் 💗 அவமானங்களும் துரோகங்களும் நிராகரிப்பும் காலம் தருவதில்லை மாறாக நாம் அன்பு செலுத்திய மனிதர்களும் நாம் நேசித்த உறவுகளும் தான்.!! அவ்வப்போது ஆறுதல் தேடுவதை நிறுத்தி விட்டாலே போதும், அடிமையாவதை பெரும்பாலும் தவிர்த்து விடலாம்.... என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது...!! ஆனா நா அழுது வர சோகத்துக்கு எந்த பயனும் இல்ல அப்டினு நினைக்கும் போது வர்ற அழுகை கூட தானா நின்னுடுது...!! மனிதர் உணர்ந்து கொள்ற அளவுக்கு இது மனித காதல் தான்...!! ஆனா...., நீதான் மனுஷனே இல்லயே 🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️😐😐 நீ 😡 உண்மையைச் சொன்னால் உணக்கும் இங்கு யாரும் இல்லை! இங்கு எனக்கும் யாரும் இல்லை என்ற மனநிலையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்துப்பார்! என்ன நடக்கின்றது உங்களைச் சுற்றி என்பதை
saravanan.
659 views
4 months ago
#anubathathuvam. தத்துவம் 🍃உன்னை🍃 🍃தேடியே 🍃 🍃என்🍃 🍃எண்ணங்கள்🍃 🍃உன்னில்🍃 🍃தொலைந்திடவே🍃 🍃பல🍃 🍃 வண்ணங்கள் 🍃 🍃என்னுள்🍃 🍃 பூத்துவிட்டேன்🍃 🪻நான்🪻 🪻உதிரும்🪻 🪻முன்பே🪻 🪻சூடிடுவயா🪻 🪻என் 🪻 🌹மனதை❣️🧚 🍃 தேடும் 🍃 🍃 எண்ணங்கள் 🍃 🍃 தொலைந்திட 🍃 🍃 இடம் 🍃 🍃 நானோ? 🍃 🍃 பூத்த 🍃 🍃 வண்ணங்கள் 🍃 🍃 வாடும் 🍃 🍃 முன்னே 🍃 🍃 உன் 🍃 🍃 மனதை 🍃 🍃 சூடிக்கொள்வேன் 🍃 🍃 என் 🍃 🍃 உயிராக! 🍃 🌹 🍃 தேடும் 🍃 🍃 எண்ணங்கள் 🍃 🍃 தொலைந்திட 🍃 🍃 இடம் 🍃 🍃 நானோ? 🍃 🍃 பூத்த 🍃 🍃 வண்ணங்கள் 🍃 🍃 வாடும் 🍃 🍃 முன்னே 🍃 🍃 உன் 🍃 🍃 மனதை 🍃 🍃 சூடிக்கொள்வேன் 🍃 🍃 என் 🍃 🍃 உயிராக! 🍃 🌹 குறள்:993 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. நற்பண்பு இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் இனத்தில் சேர்த்துப் பேசுவது சரியல்ல; நற்பண்புகளால் ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவர் விலங்கோ... பறவையோ... காற்றோ... வானமோ.. நீரோ.. நிலமோ... மரம்...செடி.. கொடி.. விந்து.. குருதி... எதிலும் இறைவன் சாதி பேதம் வைத்து படைக்கவில்லை.. ஈனப்பிறவி மனிதர்கள் நாம்தான் இவை அனைத்திலும் சாதி.. பேதம் புகுத்தி பாழ் செய்துவிட்டோம்... 😞😞😞😞😞🙏🙏🙏 அரிசி சாதம் சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும், நோய்கள் வரும் என்கிறார்கள் உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும். எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்." 1.கருப்பு கவுணி அரிசி. மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2.மாப்பிள்ளை சம்பா அரிசி. நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3.பூங்கார் அரிசி. சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4.காட்டுயானம் அரிசி. நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5.கருத்தக்கார் அரிசி. மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6.காலாநமக் அரிசி. புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7.மூங்கில் அரிசி. மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8.அறுபதாம் குறுவை அரிசி. எலும்பு சரியாகும். 9.இலுப்பைப்பூசம்பார் அரிசி. பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10.தங்கச்சம்பா அரிசி. பல், இதயம் வலுவாகும். 11.கருங்குறுவை அரிசி. இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12.கருடன் சம்பா அரிசி. இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13.கார் அரிசி. தோல் நோய் சரியாகும். 14.குடை வாழை அரிசி. குடல் சுத்தமாகும். 15. கிச்சிலி சம்பா அரிசி. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16.நீலம் சம்பா அரிசி. இரத்த சோகை நீங்கும். 17.சீரகச் சம்பா அரிசி. அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18.தூய மல்லி அரிசி. உள் உறுப்புகள் வலுவாகும். 19.குழியடிச்சான் அரிசி. தாய்ப்பால் ஊறும். 20.சேலம் சன்னா அரிசி. தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21.பிசினி அரிசி. மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22.சூரக்குறுவை அரிசி. பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23.வாலான் சம்பா அரிசி. சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24.வாடன் சம்பா அரிசி. அமைதியான தூக்கம் வரும்.
saravanan.
539 views
5 months ago
#anubathathuvam. *༺சித்தம் சிவமயம்༻* 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *🌹பிறைசூடி துதிபாடி🌹* *💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 _*💫🪷பாடல்🪷💫*_ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 _🍁காமன் உடல்வேவக் காய்கண் ணுதலீசன்_ _🍁வாமம் மடவாளை மகிழும் பரமேட்டி_ _🍁சாமந் தனையோதும் தண்டீச் சரம்மேயான்_ _🍁நாமம் மறவார்க்கு நல்ல துணைதானே._ 🍁🪷🍁🪷🍁🪷🍁🪷 *பொழிப்புரை :* *_மன்மதனது அழகிய உடலை எரித்த நெற்றிக்கண்ணன் !! இடப்பக்கம் உமையை பாகமாக விரும்பிய பரமன் !! சாமவேதம் ஓதுபவன், தண்டீஸ்வரர் கோயிலில் உறைகின்றவன் !! அப்பெருமானுடைய திருப்பெயரை என்றும் நினையும் தொண்டர்களுக்கு அவன் நல்ல துணை !!_* 🍃🌹🍃🌹🍃🌹🍃🌹 ‌ 🌹🌹🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹 🌹 *꧁༺சிவசிவ༻꧂* 🌹 🌹🌹 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ *💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫* *💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫* *💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫* 🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️ 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁 *🌹திருச்சிற்றம்பலம்* 🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
saravanan.
555 views
5 months ago
#anubathathuvam. தத்துவம் நம்மால் நம்மில் மாற்ற இயலாத பழக்கங்கள் போலவே மற்றவர்களிடத்திலும் பழக்கங்கள் நிறைந்திருக்கும் என உணரும் நிலை பேரமைதியை உண்டாக்கும். பிறரின் பழக்கவழக்கங்களை மாற்றுவதில் பெரும் தோல்வியே உண்டாகும். அவரவர்களுக்குப் பிடித்தது எதுவோ அதுவே செய்து கொள்வார்கள். அவரவர் உணர்தலே தீர்வு. அதுல பாருங்க.. பணம் சம்பாதிக்கலாம் தப்பில்லை..! அது, நமக்கு உடம்பு சரியில்லாமப் போயிட்டா... ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போறதுக்கு பதிலா.. வக்கீலப் பார்க்கப் போற அளவுக்கு இருக்கக் கூடாது. .;! இந்தக் குளிர்ல காலைல வாக்கிங் போயிட்டு. . பச்சத்தண்ணிய தலையில ஊத்தி குளிக்கிறன்தான்... **இளந்தாரிப்பயல்.. குறள்:587 மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. மற்றவர்கள் மறைவாகக் கூடிச்செய்யும் காரியங்களை, அவர்களுடன் இருப்பவர் வாயிலாகக் கேட்டறிந்து அவற்றின் உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதே உளவறியும் திறனாகும் ஒரு வட்டத்தை நேர்த்தியாக அளக்க முயன்றதின் விளைவுகள் தான் மாபெரும் கணிதங்களின் ஆரம்பம் ஒரு தேர்த்தியான இறுதி இல்லாமல் வட்டத்தின் தனிச்சிறப்பு தனிச்சிறப்பே சாபம் !