கவலை மரக்க மறுந்து அல் குரான்

G Nagarajan
24K views
2 months ago
லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு) என்பது திருக்குர்ஆன், லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும் பாதுகாக்கப்பட்ட பலகையிலிருந்து முதல் வானத்திற்கு ஒட்டுமொத்தமாக இறக்கப்பட்ட இரவாகும். இந்த இரவு ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில், குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில் (21, 23, 25, 27, 29) அமைகிறது. : "நிச்சயமாக நாம் இதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்" என்று அல்குர்ஆன் 97:1 வசனம் குறிப்பிடுகிறது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான். #📙🕋இஸ்லாம் அல் குரான் சூரா🤲 #கவலை மரக்க மறுந்து அல் குரான் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #லைலத்துல் கத்ர்