சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அதிநவீன கண் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் புதிய மருத்துவச் சேவைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், உயர்தரக் கண் சிகிச்சைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
#🎥Trending வீடியோஸ்📺#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴#📰தமிழக அப்டேட்🗞️#📺உள்ளூர் தகவல்கள்📰#📺வைரல் தகவல்🤩