அன்புடன் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் தாலுகா அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் இன்று மாரியம்மன் கோவிலில் கூல்காய்ச்சி ஊற்றினார்கள் அன்புடன் ஞானம் தாம்பரம் #😘 தமிழனின் அன்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சொக்கலிங்கபுரம் கிராமத்தில் எனது தம்பி மகன் கெளதம் காயத்திரி இருவருக்கும் நிச்சயதார்த்தம் 3.8.2026 ல் இனிதே நடைபெற்றது அன்புடன் ஞானம் தாம்பரம் #😘 தமிழனின் அன்பு