*5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு.*
தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம்
திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிப்பு.
தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பில் எதிர்ப்பு; இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை.
அனைத்து தரப்பும் பதில் மனுக்களை
#நீதிமன்றம் #நீதிமன்றம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
#JustNowNellBreakingNewsai #JustNowNellaiNews #TamilNews # #LatestNews #NewsUpdate #NewsToday #TamilNaduNews #IndiaNews #TrendingNews #ViralNews #News
#JustNowNellBreakingNewsai #JustNowNellaiNews #TamilNews # #LatestNews #NewsUpdate #NewsToday #TamilNaduNews #IndiaNews #TrendingNews #ViralNews #News