JustNowNellai
475 views 11 days ago
*5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கான தடை நீட்டிப்பு.* தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை - தேர்தல் ஆணையம் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை நீட்டிப்பு. தேர்தல் ஆணைய பதில் மனுவுக்கு முதலமைச்சர் விஜய் தரப்பில் எதிர்ப்பு; இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை. அனைத்து தரப்பும் பதில் மனுக்களை #நீதிமன்றம் #நீதிமன்றம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு. #JustNowNellBreakingNewsai #JustNowNellaiNews #TamilNews # #LatestNews #NewsUpdate #NewsToday #TamilNaduNews #IndiaNews #TrendingNews #ViralNews #News #JustNowNellBreakingNewsai #JustNowNellaiNews #TamilNews # #LatestNews #NewsUpdate #NewsToday #TamilNaduNews #IndiaNews #TrendingNews #ViralNews #News
13 shares

More like this