ShareChat
click to see wallet page
பக்கது வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் பசியோடு இருக்கும் போது தான் இருக்கும் போது மட்டும் வயிறுபுடைக்க சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல அண்டைவீட்டில் இருப்பவருக்கு வழங்கிவிட்டு சாப்பிடுவதுதான் இறைநம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும். முஸனத் அபூயஃலா’ என்ற ஹதீஸ் நூலில் அண்டைவீட்டான் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபி(ஸல்) கூறியதாக இடம் பெற்றுள்ளது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: "தன் அண்டைவீட்டானை விட்டு தான் மட்டும் வயிறுநிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டன்" அறிவிப்பவர் மர் (லி) 9 அஹ்மத்: 367) நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: "தன் அண்டைவீட்டானை விட்டு தான் மட்டும் வயிறுநிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டன்" அறிவிப்பவர் மர் (லி) 9 அஹ்மத்: 367) - ShareChat

More like this