SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
அளவற்ற அருளாளனே, இன்று நான் என் நம்பிக்கையை இழந்தால், உன் திட்டங்கள் என் கனவுகளை விட சிறந்தவை என்பதை எனக்கு நினைவூட்டுவாயாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ಬ) அவம் ஊ்த்தினற்திதாக( எதுவும் இருந்தாலும் ஞானத்தால் நிறைந்தது என்று நம்புங்கள் ಬ) அவம் ஊ்த்தினற்திதாக( எதுவும் இருந்தாலும் ஞானத்தால் நிறைந்தது என்று நம்புங்கள் - ShareChat
மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் பலர் உங்களுடன் போரிடுவதற்காகத் திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி அச்சுறுத்தினர்;. ஆனால் இது அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள். அல்குர்ஆன் 3:173 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ُليِکَوْلا َمْعِنَو ُهَّللا اَنُبْسَح "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" அல்குர்ஆன் 3:173 ُليِکَوْلا َمْعِنَو ُهَّللا اَنُبْسَح "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" அல்குர்ஆன் 3:173 - ShareChat
முஸ்லிம்களே! ஆயுதம் ஏந்த தேவையில்லை, அல்லாஹ்விடத்தில் கை ஏந்துங்கள்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - என்னுடன் இருக்கிறான் முஸ்லிம்களே! ஆயுதம் ஏந்த தேவையில்லை அல்லாஹ்விடத்தில் கை ஏந்துங்கள் ! என்னுடன் இருக்கிறான் முஸ்லிம்களே! ஆயுதம் ஏந்த தேவையில்லை அல்லாஹ்விடத்தில் கை ஏந்துங்கள் ! - ShareChat
‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து – தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்’ என்று கூறினார்கள்’ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 99) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள் 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் பரிந்துரைக்குத்தகுதி பெற்றவர் என் ள்ளத்திலிருந்து யாரெனில் உ தூய்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரியவன் வேறு அல்லாஹ்வையன்றி யாருமில்லை என்று சொன்னவர்தாம் அபூஹுரைராரலி) அறிவித்தார்கள் (புகாரி: 99) 2 Numip Sharo அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள் 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் பரிந்துரைக்குத்தகுதி பெற்றவர் என் ள்ளத்திலிருந்து யாரெனில் உ தூய்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரியவன் வேறு அல்லாஹ்வையன்றி யாருமில்லை என்று சொன்னவர்தாம் அபூஹுரைராரலி) அறிவித்தார்கள் (புகாரி: 99) 2 Numip Sharo - ShareChat
முஸ்லிம்களுக்கு, குறிப்பாக மார்க்கக் கல்வியைப் பெற்று, அதை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ShareChat
அல்ஹம்துலில்லாஹ், ஜப்பானிய குடும்பம், தாய், தந்தை மற்றும் அவர்களின் மகன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டபோது நம்பிக்கை மற்றும் மாற்றத்தின் ஒரு மனதைக் கவரும் தருணம் வெளிப்பட்டது. அல்லாஹு அக்பர்!☝️ யா அல்லாஹ், எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்து, அவர்களை நேரான பாதையில் வழிநடத்து, அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் வழங்கு. ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஜப்பானைச் சேர்ந்த இந்த தாய் தந்தை மற்றும் மகன் ஸ்லாத்தை தழுவியுள்ளார்கள். அல்லாஹு அக்பர் ஜப்பானைச் சேர்ந்த இந்த தாய் தந்தை மற்றும் மகன் ஸ்லாத்தை தழுவியுள்ளார்கள். அல்லாஹு அக்பர் - ShareChat
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து உங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள். அல்லாஹ்வை முன்வைத்து யார் அடைக்கலம் கேட்கிறாரோ அவருக்கு அடைக்கலம் தாருங்கள். உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு பிரதிஉபகாரம் செய்யுங்கள். பிரதிஉபகாரம் செய்ய பொருள் உங்களிடத்தில் இல்லா விட்டால் அவருக்கு நீங்கள் பிரதி உபகாரம் செய்து விட்டீர்கள் எனும் அளவிற்கு அவருக்காக துஆ செய்யுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நஸாயி: 2567) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள் அல்லாஹ்வை முன்வைத்துஉங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்உமர் (ுலி)ருஸாயி: 2567) அல்லாஹ்வை முன்வைத்து யார் பாதுகாப்பு கேட்கிறாரோ அவருக்கு நீங்கள் பாதுகாப்பு கொடுங்கள் அல்லாஹ்வை முன்வைத்துஉங்களிடத்தில் கேட்பவருக்கு கொடுங்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்உமர் (ுலி)ருஸாயி: 2567) - ShareChat
"அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உணவு அல்லது பானத்தில் ஊதுவதையோ, பாத்திரத்திற்குள் மூச்சு விடுவதையோ ஒருபோதும் செய்ததில்லை" அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி) (ஆதாரம்: இப்னுமாஜா 3288) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள் உணவு DU அல்லது பானத்தில் " ஊதுவதையோ ாத்திரத்தில் மூச்சு விடுவதையோ ஒருபோதும் செய்யவில்லை. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (லி) சுனன் இப்னுமாஜா 3288 ஸல்) அவர்கள் உணவு DU அல்லது பானத்தில் ஊதுவதையோ ாத்திரத்தில் மூச்சு விடுவதையோ ஒருபோதும் செய்யவில்லை. அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (லி) சுனன் இப்னுமாஜா 3288 - ShareChat
7 வயதில் தொழுகையை முறைப்படி கற்றுக்கொடுத்து ஏவ வேண்டும்.10 வயதில் தொழுகையை அலட்சியப்படுத்தினால் லேசான அடி கொடுக்கலாம் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில். படுக்கை பிரிப்பு 10 வயதில் ஆண், பெண் குழந்தைகளைத் தனித்தனி படுக்கைகளில் தூங்க வைக்க வேண்டும். "குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழுகையை ஏவுங்கள், பத்து வயதாகியும் தொழாவிட்டால் (அதற்காக) அடியுங்கள், மேலும் படுக்கைகளைத் தனித்தனியாக்கி விடுங்கள்" என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள். அபூதாவூத் 495, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள் அவர்கள் பத்து வயதை அடைந்து போது தொழுகையை hlLo 6 விட்டதற்காக அடியுங்கள்   படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)அபூதாவூத்: 495) அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள் அவர்கள் பத்து வயதை அடைந்து போது தொழுகையை hlLo 6 விட்டதற்காக அடியுங்கள்   படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)அபூதாவூத்: 495) - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எகிப்தில் பல எந்த நபி துன்பங்களுக்குப் பிறகு அரசின்தலைவராக ஆனார் ? A) 6[ (9|606) நபி யூசுஃப் அலை) B) IL C) ஹாரூன் அலை) நபி D) யாகூப் அஅலை) நபி எகிப்தில் பல எந்த நபி துன்பங்களுக்குப் பிறகு அரசின்தலைவராக ஆனார் ? A) 6[ (9|606) நபி யூசுஃப் அலை) B) IL C) ஹாரூன் அலை) நபி D) யாகூப் அஅலை) நபி - ShareChat