ShareChat
click to see wallet page
search
‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்குத் தகுதி படைத்த மனிதர் யார்?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, ‘அபூ ஹுரைராவே! என்னைப் பற்றிய செய்திகளின் மீது உமக்கிருக்கும் பேராவால் எனக்குத் தெரியும். எனவே, இச்செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் நம்பியிருந்தேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெற்றவர் யாரெனில், உள்ளத்திலிருந்து – தூய்மையான எண்ணத்துடன் ‘வணங்கி வழிபடுவதற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்று சொன்னவர்தாம்’ என்று கூறினார்கள்’ அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 99) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள் 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் பரிந்துரைக்குத்தகுதி பெற்றவர் என் ள்ளத்திலிருந்து யாரெனில் உ தூய்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரியவன் வேறு அல்லாஹ்வையன்றி யாருமில்லை என்று சொன்னவர்தாம் அபூஹுரைராரலி) அறிவித்தார்கள் (புகாரி: 99) 2 Numip Sharo அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள் 'மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் பரிந்துரைக்குத்தகுதி பெற்றவர் என் ள்ளத்திலிருந்து யாரெனில் உ தூய்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரியவன் வேறு அல்லாஹ்வையன்றி யாருமில்லை என்று சொன்னவர்தாம் அபூஹுரைராரலி) அறிவித்தார்கள் (புகாரி: 99) 2 Numip Sharo - ShareChat