நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! அது நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
அது உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.
(சூரத்துல் ஃபாத்திஹா 1:6-7 ) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையில் அல்லாஹ்வே! மறுமை நாளில் என்னை நீ இழிவுபடுத்தி விடாதே என்று பிராதித்தார்கள்.
முஸ்னத் அஹ்மத் : [18056] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
பல வருடங்களாக காதலித்துக்கொண்டிருக்கும் ஒரு திருமணமான தம்பதியைப் பார்த்தால், அவர்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் திருமண உறவுகளில், அதிர்ஷ்டம் என்று எதுவும் இல்லை.
அவர்கள் பல சமரசங்களைச் செய்தார்கள், ஒருவருக்கொருவர் தவறுகளைப் புறக்கணித்தார்கள்.
அவர்கள் பல தவறுகளை மன்னித்தார்கள், பல பிரச்சினைகளைத் தாங்கினார்கள். ஒருவரையொருவர் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்வதில் பல ஆண்டுகள் கழித்தார்கள்.
காதல் ஒருபோதும் அதிர்ஷ்டத்தின் விஷயமாக இருந்ததில்லை. அது பரஸ்பரம் அன்பு காட்டுவத்திலும், சமரசம் செய்வதிலும், பகிரப்பட்ட கனவுகள், கவனிப்பு, மரியாதை, கருணை மற்றும் பொறுமை. 🤍 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
எங்கள் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீதும் உன் அருளை மழையெனப் பொழிவாயாக!
யா அல்லாஹ்!
தேவையுடையவர்களின் மீது உன் ரிஜ்க்கை மழையெனப் பொழிவாயாக!
நோயுற்றிருப்போரின் மீது ஆரோக்கியத்தை மழையெனப் பொழிவாயாக!
பாவமன்னிப்புத் தேடுவோரின் மீது உனது மன்னிப்பை மழையெனப் பொழிவாயாக!
அநீதி இழைக்கப்படுவோரின் மீது உனது உதவியை மழையெனப் பொழிவாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகை அறிவிப்புச் செய்வதிலும் கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் (ஸஃப்பில்) நிற்பதிலும் உள்ள நன்மைதனை மக்கள் அறிவார்களாயின் அதை அடைந்துகொள்வதற்குச் சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல்போகுமானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப நேரத்தில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்கு முந்திக்கொள்வார்கள். இஷாத் தொழுகையிலும் சுபுஹு தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் தரையில் தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஆதாரம் புகாரி - 615, 654, 721, 2689, முஸ்லிம் : 746, 748 ) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
தொழுகை, உங்கள் மன அழுத்தத்தை நீக்குகிறது.!
தொழாதவர்களுக்கு மன அமைதியும் இல்லை, மன்னிப்பும் இல்லை.!
"எனவே என்னை நீங்கள் நினைவுகூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்;
என் அருட்கொடைகளை மறுத்து நன்றி மறவாதீர்கள்".
(அல்குர்ஆன் 2:152) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஒன்று நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
(நூல்: (புகாரி: 6018) (முஸ்லிம்: 74) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.
[அல்குர்ஆன் 2:278]
இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்- நீங்கள் தவ்பா செய்து இப்பாவத்திலிருந்தும் மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு; கடன்பட்டோருக்கு நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள், - நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.
[அல்குர்ஆன் 2:279] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இஸ்லாமிய இறைநம்பிக்கையின்படி, மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அல்லாஹ் உதவுகிறான். அல்லாஹ்வின் பாதையில் தங்களுடைய செல்வத்தைச் செலவு செய்பவர்கள் வெகுமதியைப் பெறுவார்கள் என்று அல்குர்ஆன் கூறுகிறது.
ஈமான் கொண்டவர்களே!
நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான்.
[அல்குர்ஆன் 47:7]
யார் தங்கள் பொருள்களை தான தர்மங்களில் இரவிலும் பகலிலும், இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 2:274] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு திங்கள்,
வியாழக் கிழமைகளில் அல்லாஹ்விடம் அடியார்களின் செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது செயல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(திர்மிதி: 747) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️











![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] మము , ; َنوُحِلْفُت ஈமான் கொண்டோரே இரட்டித்துக் அதிகரித்தநிலையில் வட்டி கொண்டே வாங்கித் தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி இதைத்தவிர்த்துக் வெற்றியடைவீர்கள் கொண்டால் அல்குர்ஆன் 3:130] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_136283_10fe5608_1762958134917_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=917_sc.jpg)

