SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட, அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு, “எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்,) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்கிறீர்கள்; சுயகாலில் நிற்க முடியாதவர்களைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள். அறிவிப்பாளர்: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) புகாரி 3 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - '8, 858831T, WITI நம்புவார்கள்?" 616016060T முஹம்மது நபி ঁ৬; 2026 CE 610 CE அவருடைய பெயர் அவரைப் பார்த்திராத கண்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. '8, 858831T, WITI நம்புவார்கள்?" 616016060T முஹம்மது நபி ঁ৬; 2026 CE 610 CE அவருடைய பெயர் அவரைப் பார்த்திராத கண்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. - ShareChat
"நிச்சயமாக பொறுமையுடையோருக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றி வழங்கப்படும்." அல்குர்ஆனின் ஸுமர் அத்தியாயத்தில் (39:10) உள்ள ஒரு வசனத்தின் பகுதி. "நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். ஸஹீஹ் புகாரி (1904) இது ஒரு ஹதீஸின் பகுதி. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ShareChat
01:04
‘நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து அது வரை அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட வேகமாக நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ரமலான்மாதம் வந்து விட்டால் (6060) நபி அவர்கள்குர்மம் வாரி வாரி வழங்குவார்கள்" இப்னு அப்பாஸ்ருலி) அறிவித்தார்கள் எ புகாரி: 6) ரமலான்மாதம் வந்து விட்டால் (6060) நபி அவர்கள்குர்மம் வாரி வாரி வழங்குவார்கள்" இப்னு அப்பாஸ்ருலி) அறிவித்தார்கள் எ புகாரி: 6) - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அலீலஸ்ஹவின் நண்பர்) என்றபட்டம் எந்த நபிக்கு வழங்கப்பட்டது? A) ಉ6urr (9606u) நபி B) நபி இப்ராஹிம் அலை) C) ஈஸா அலை) நபி நூஹ் அலை) D) நபி சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள்! அலீலஸ்ஹவின் நண்பர்) என்றபட்டம் எந்த நபிக்கு வழங்கப்பட்டது? A) ಉ6urr (9606u) நபி B) நபி இப்ராஹிம் அலை) C) ஈஸா அலை) நபி நூஹ் அலை) D) நபி சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள்! - ShareChat
"மனிதர்கள் மறைந்து விடுவார்கள், ஆனால் அவர்களின் செயல்கள் மறைவதில்லை, எனவே, உங்கள் மறைவுக்குப் பின்னும் மறையாதிருக்கின்ற நற்செயல்களை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள்." விரும்புவதால் கருவறை நமக்கு மீண்டும் கிடைக்கப் போவதும் இல்லை. வெறுப்பதால் மண்ணறை நம்மை விட்டு போவதும் இல்லை. எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாக அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்களாக வாழ்வோம்.. இன்ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இந்ததருணத்தை கற்பனை செய்து பாருங்கள். அல்லாஹ்விடம் தெளிந்த உள்ளத்துடன் வருபவரைத்தவிர செல்வமோ அல்லது குழந்தைகளோ பயனளிக்காத நாள் அல்குர்ஆன் 26:88-89) இந்ததருணத்தை கற்பனை செய்து பாருங்கள். அல்லாஹ்விடம் தெளிந்த உள்ளத்துடன் வருபவரைத்தவிர செல்வமோ அல்லது குழந்தைகளோ பயனளிக்காத நாள் அல்குர்ஆன் 26:88-89) - ShareChat
நான் என் துன்பங்களையும் துயரங்களையும் அல்லாஹ்விடம் மட்டுமே முறையிடுகிறேன். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எனக்குப் பிடித்த வசனங்களில் ஒன்று  அல்ஹம்துலில்லாஹ் எனக்குப் பிடித்த வசனங்களில் ஒன்று  அல்ஹம்துலில்லாஹ் - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - குர்ஆனில் எத்தனைஜுஸ் புகுதிகள்) உள்ளன? வினாடிவினாநேரம்! சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள்! A) 20 B) 25 C) 30 D) 40 குர்ஆனில் எத்தனைஜுஸ் புகுதிகள்) உள்ளன? வினாடிவினாநேரம்! சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள்! A) 20 B) 25 C) 30 D) 40 - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - வினாடிவினாநேரம்! ரமலானில் எந்த வாயில்கள் திறந்திருக்கும்? Js B A கருணையின்வாயில்கள் ஜன்னாவின் வாயில்கள் C D ஞானத்தின்வாயில்கள் அறிவின் வாயில்கள் சரியானபதிலைத் தேர்ந்தெடுங்கள்! வினாடிவினாநேரம்! ரமலானில் எந்த வாயில்கள் திறந்திருக்கும்? Js B A கருணையின்வாயில்கள் ஜன்னாவின் வாயில்கள் C D ஞானத்தின்வாயில்கள் அறிவின் வாயில்கள் சரியானபதிலைத் தேர்ந்தெடுங்கள்! - ShareChat
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமை ஆக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் இறையச்சம் உடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) கூறினார்கள்: நோன்பு என்பது ஒரு அடியான் தன்னை நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஒரு கேடயமாகும் அறிவிப்பாளர்: அபூஹுரைராருரலி) புகாரி 1894) நூல்: அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) கூறினார்கள்: நோன்பு என்பது ஒரு அடியான் தன்னை நரகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் ஒரு கேடயமாகும் அறிவிப்பாளர்: அபூஹுரைராருரலி) புகாரி 1894) நூல்: - ShareChat
ஹஜ், உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கும், எனக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்." ஆமீன் யாரப்பல் ஆலமீன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நான் காஃபாவின்சுவர்களுக்கு 9(8|60 பள்இததிகம்ரளக்காக இருக்கும் யா அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் காஃபாவை தவாஃப் செய்யும் வாய்ப்பை வழங்குவாயாக. யாரப்பல் ஆலமீன்! ஆமீன் நான் காஃபாவின்சுவர்களுக்கு 9(8|60 பள்இததிகம்ரளக்காக இருக்கும் யா அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் காஃபாவை தவாஃப் செய்யும் வாய்ப்பை வழங்குவாயாக. யாரப்பல் ஆலமீன்! ஆமீன் - ShareChat