SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. [அல்குர் ஆன் 97:3] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ْقُفَع َكَّنِإ َمُهَّللا ُفغاَف 9 அவ்வi ூ்9 இன்னக்கஅவன் துஹிப்புல் அஃ்வஃஃபுஅன்னி றைவா நீமன்னிப்பவன் மன்னிப்பையேவிருப்புபவன் எனவேஎன்னுடையபாவங்களை மன்னித்தருள்வாயாக Sbntnಕ / 25168]  தரயிதி 3435, ْقُفَع َكَّنِإ َمُهَّللا ُفغاَف 9 அவ்வi ூ்9 இன்னக்கஅவன் துஹிப்புல் அஃ்வஃஃபுஅன்னி றைவா நீமன்னிப்பவன் மன்னிப்பையேவிருப்புபவன் எனவேஎன்னுடையபாவங்களை மன்னித்தருள்வாயாக Sbntnಕ / 25168]  தரயிதி 3435, - ShareChat
அல்லாஹ்வின் மீது யக்கீன், தவக்குல், ஹஸ்னூல் ஆமன் போன்ற நல்ல எண்ணங்களை அதிகப்படுத்த வேண்டும், அல்லாஹ் தன்னை அல்-முஃமின் என்று அழைக்கிறான் - அமைதியை அளிப்பவன், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எந்த நற்செயலிலும் நம்பிக்கையுடன் நதியை போல் நகர்ந்து கொண்டே நந்தால் ஒரிடத்தில் கடல் போல் பெரிய வெற்றி கிடைக்கும் எந்த நற்செயலிலும் நம்பிக்கையுடன் நதியை போல் நகர்ந்து கொண்டே நந்தால் ஒரிடத்தில் கடல் போல் பெரிய வெற்றி கிடைக்கும் - ShareChat
"அல்லாஹ் உன்னை மறக்க மாட்டான், அதுவே போதுமானது. அல்லாஹ் உனக்கு அநியாயம் செய்ய மாட்டான், அதுவே பாதுகாப்பு. அல்லாஹ் உன்னைக் கைவிட மாட்டான், அதுவே நிம்மதி".💜🌿🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இள்வுலகில் மிதர்களிள் மூலம் கிடைக்கும் விட அ்ப அல்லாஹ் போதுமானவன்" படைத்தவனிள் அன்பை பெறுவது பெரிய பாக்கியமாகும் !! மிகப் அல்ஹம்துலில்லாஹ்.!! இள்வுலகில் மிதர்களிள் மூலம் கிடைக்கும் விட அ்ப அல்லாஹ் போதுமானவன்" படைத்தவனிள் அன்பை பெறுவது பெரிய பாக்கியமாகும் !! மிகப் அல்ஹம்துலில்லாஹ்.!! - ShareChat
ஹஜ்ஜத்துல் விதாவில்’ உரையாற்றிய போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் போரிடுதல் விலக்கப்பட்ட புனித மாதங்களாகும். அந்த நான்கு மாதங்களில் மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து ‘ரஜப்’ மாதம் ஆகும். என அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 4662) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் ஆகவே அம்மாதங்களில் போர் செய்து உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; அஅல்குர்ஆன் 9:36] மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் ஆகவே அம்மாதங்களில் போர் செய்து உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; அஅல்குர்ஆன் 9:36] - ShareChat
அல் குர்ஆனை ஓதும் முன் முதலில் ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு கேட்ட பின்பு பிஸ்மில்லாஹ் கூறி ஓத வேண்டும்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - Gogub [ಹuGul] [fi குர்ஆனை ஓதுவீராயின் மன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேழக்கொள்வீராக. அஅல்குர்ஆன் 16:98] Gogub [ಹuGul] [fi குர்ஆனை ஓதுவீராயின் மன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேழக்கொள்வீராக. அஅல்குர்ஆன் 16:98] - ShareChat
குடும்ப வாழ்வில் கணவன்-மனைவிக்கிடையேயான உரிமைகளை பேணுதல். ஒரு பெண் தன் கணவர் இருக்கும் போது, ​​ரமலான் மாதத்தைத் தவிர வேறு எந்த நாளிலும் நஃபில் (உபரியான) நோன்பு நோற்கக் கூடாது, அவருடைய அனுமதியின்றி." அபூஹுரைரா (ரலி) அறிவித்தபடி, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். ஜாமிஅத்-திர்மிதி 782 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவர் வீட்டில் இருக்கும்போது அவரது நஃபமதியரீன்றன தியின்றிநோனிபு நோற்கக்கூடாது. இது அபூ ஹுரைராருலி) அவர்கள்மூலம் நூடகதிிமிதிதிறறும்புளதூவூத் அறி்றநு்டுச அத்திர்மிதி 782 ஜாமி அல்லாஹ்வின்தூதர் முஹம்மது நபிஸல்) அவர்கள் கூறினார்கள்: கணவர் வீட்டில் இருக்கும்போது அவரது நஃபமதியரீன்றன தியின்றிநோனிபு நோற்கக்கூடாது. இது அபூ ஹுரைராருலி) அவர்கள்மூலம் நூடகதிிமிதிதிறறும்புளதூவூத் அறி்றநு்டுச அத்திர்மிதி 782 ஜாமி - ShareChat
உண்மையான கனவுகள் இறைவனிடமிருந்து வரும் நற்செய்தியாகக் கருதப்படுகின்றன. இந்த ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ளலாம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையான) [56U6u கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் அபூ ஸயீத் அல்குத்ரீ (லி) 6160T அறிவித்தார்கள் (ுகாரி: 6989) றைத்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையான) [56U6u கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் அபூ ஸயீத் அல்குத்ரீ (லி) 6160T அறிவித்தார்கள் (ுகாரி: 6989) - ShareChat
பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரம் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் சிறப்பான நேரங்களில் ஒன்றாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - َنیَب ُڈَرُي اّل ُءاَعُّدلا» ಓಡxl9 ناذألا பாங்குக்கும் காமத்திற்கும் டையில் செய்யப்படும் பிரார்த்தனை என்று மறுக்கப்படாது ஸல்) அவர்கள் நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ுலி) திர்மிதி: 212 َنیَب ُڈَرُي اّل ُءاَعُّدلا» ಓಡxl9 ناذألا பாங்குக்கும் காமத்திற்கும் டையில் செய்யப்படும் பிரார்த்தனை என்று மறுக்கப்படாது ஸல்) அவர்கள் நபி கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ுலி) திர்மிதி: 212 - ShareChat
என் இதயமே, பொறுமையாக இரு. நாம் விரைவில் மகிழ்ச்சியாக இருப்போம். இன்ஷா அல்லாஹ். #சப்ர்_பொறுமை #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - பொறுமையாக ரு தாமதங்கள்உன் வாழ்வில்தரமான அற்புதங்களை கொண்டு வரும். ەللا ءاش نا حح பொறுமையாக ரு தாமதங்கள்உன் வாழ்வில்தரமான அற்புதங்களை கொண்டு வரும். ەللا ءاش نا حح - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்: 5304) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ShareChat