
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளியின் வாய் வாடையானது, கஸ்தூரியின் வாசனையை விட அல்லாஹ்விடம் நறுமணமிக்கதாகும்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 5927)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ்வின் பாதையில் போர்க்களத்திலோ, அல்லது நற்செயல்களிலோ, கொல்லப்பட்ட தியாகிகள் (ஷுஹதாக்கள்) மறைந்தாலும், அவர்கள் இறைவனிடம் உண்மையில் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை இந்த வசனம் உறுதிப்படுத்துகிறது.
அவர்கள் தங்களுக்குக் கிடைத்துள்ள நற்பேறுகளைக் கண்டு மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும் இருப்பதாக அடுத்தடுத்த வசனங்கள் விளக்குகின்றன. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
பல் துலக்குவது (மிஸ்வாக்) கட்டாயக் கடமை இல்லை என்றாலும், அது மிகுந்த நன்மையளிக்கக்கூடிய
ஒரு சுன்னத்தான செயலாகும்.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
(புகாரி: 1503)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நாம் அதிகாலையில் முதலில் அல்லாஹ்விடம் பேசுவது (தொழுகை) நமது நாளை அழகாக்கும்.
அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்வது நமக்கு அமைதியையும், வழிகாட்டுதலையும் தருகிறது.
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 1896) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
ஸஹர் உணவு உண்பது அது இறைத்தூதரின் சுன்னத் (வழிமுறை) மற்றும் அதில் அதிக நன்மைகளும், உடல் வலிமையும் அடங்கியுள்ளன.
நோன்புக்காக அதிகாலையில் உண்ணும் உணவு, இந்த ஹதீஸ்
உணவின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருந்தபோது இரவு நேரத்தில் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றனர். திரும்பும்போது அவர்களை வழிஅனுப்ப வந்தனர். அப்போது இரு அன்சாரிகள் அதைக் கண்டு வேகமாகச் சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள், இவர் என் மனைவி ஸஃபிய்யா" என்று கூறிவிட்டு, "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்" என்று கூறினார்கள்.
தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க, தெளிவுபடுத்திப் பேசுவது (விளக்கம் அளிப்பது) சுன்னத்தாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அல்லாஹ், நம் அனைவருக்கும் லைலத்துல் கத்ர் இரவை அடையவும், அதில் நன்மைகள் பெறவும் தவ்ஃபீக் அளிக்கட்டும்.
ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️





![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின்பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்றுநிச்சயமாக எண்ணாதீர்கள் தம் ரப்பினிடத்தில் அவர்கள் யிருடனேயே ருக்கிறார்கள் 9 அவனால் அவர்கள் ணவளிக்கப்படுகிறார்கள் 9 [ಖ6u(Bia6oT 3:169] அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின்பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்றுநிச்சயமாக எண்ணாதீர்கள் தம் ரப்பினிடத்தில் அவர்கள் யிருடனேயே ருக்கிறார்கள் 9 அவனால் அவர்கள் ணவளிக்கப்படுகிறார்கள் 9 [ಖ6u(Bia6oT 3:169] - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின்பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்றுநிச்சயமாக எண்ணாதீர்கள் தம் ரப்பினிடத்தில் அவர்கள் யிருடனேயே ருக்கிறார்கள் 9 அவனால் அவர்கள் ணவளிக்கப்படுகிறார்கள் 9 [ಖ6u(Bia6oT 3:169] அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வின்பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்றுநிச்சயமாக எண்ணாதீர்கள் தம் ரப்பினிடத்தில் அவர்கள் யிருடனேயே ருக்கிறார்கள் 9 அவனால் அவர்கள் ணவளிக்கப்படுகிறார்கள் 9 [ಖ6u(Bia6oT 3:169] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_679446_122e4135_1772720678028_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=028_sc.jpg)






