SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் நிறைய செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை மரணத்தைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6436) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஆதமின் மகன் மமனிதன்) எனது செல்வம், எனது செல்வம் என்ற கூறுகிறான் ஆனால், அவன் சாப்பிட்டு முடத்ததும், அல்லது அணிந்து தேய்த்ததும், அல்லது தர்மம் செய்து சேமித்ததுமுமே அவனுடைய உண்மையான செல்வம் மற்றவை எல்லாம் மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்குச் சென்றவிடும் ஸல்) கூறினார்கள் என்று நபி முஸ்லிம் 2958 அபூணுரைரா ஏுலி) அனர்கள் 00560 { ஆதமின் மகன் மமனிதன்) எனது செல்வம், எனது செல்வம் என்ற கூறுகிறான் ஆனால், அவன் சாப்பிட்டு முடத்ததும், அல்லது அணிந்து தேய்த்ததும், அல்லது தர்மம் செய்து சேமித்ததுமுமே அவனுடைய உண்மையான செல்வம் மற்றவை எல்லாம் மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்குச் சென்றவிடும் ஸல்) கூறினார்கள் என்று நபி முஸ்லிம் 2958 அபூணுரைரா ஏுலி) அனர்கள் 00560 { - ShareChat
பிறருடைய உதவிக்கு நன்றி செலுத்துவது இறைநன்றி உணர்வின் அடையாளமாகும். மனிதர்களுக்கு நன்றி செலுத்துவது இறைவனை மகிழ்விக்கும் ஒரு செயல், நன்றியற்ற தன்மை #ஈமானின்_பலவீனம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐீ அவர்கள் முஹம்மது நபி கூறினார்கள்: மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் , அல்லாஹ் கும் வுக் ஈறிட்சலுத்த றி நன் மக்களுக்கான நன்றியுணர்வு, இறைவனு CaCul நன்றியுணர்வுடன் தொடர்புடையத. அபூதாவூத் 4811 X ೦ a a ஐீ அவர்கள் முஹம்மது நபி கூறினார்கள்: மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் , அல்லாஹ் கும் வுக் ஈறிட்சலுத்த றி நன் மக்களுக்கான நன்றியுணர்வு, இறைவனு CaCul நன்றியுணர்வுடன் தொடர்புடையத. அபூதாவூத் 4811 X ೦ a a - ShareChat
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்! நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை! நீங்கள் எதிர்பார்க்காத முறையில்! நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில்! நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில்! செயல்படுத்தும் ஆற்றலுள்ளவன்! அவனிடமே அடைக்கலமாகுங்கள்! அவன் அளவற்ற அருளாளன்! நிகரற்ற அன்புடையோன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அல்லது எடுக்கும் முழவுகள், நாம் அல்லாஹ்வைத் தவிர வேற யாராலும் அறிய முடயாது! ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அல்லது எடுக்கும் முழவுகள், நாம் அல்லாஹ்வைத் தவிர வேற யாராலும் அறிய முடயாது! - ShareChat
உஹத் போருக்குப் பிறகு, முஸ்லிம்கள் காயங்களுடன் மதீனா திரும்பினார்கள். அப்போது அபூ ஸுஃப்யான் தலைமையிலான மக்கா காஃபிர்கள் மீண்டும் படையெடுத்து வருவதாக வதந்தி பரவியது. மக்களை பயமுறுத்தி, "மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டுள்ளனர், அவர்களை அஞ்சுங்கள்" என்று சிலர் கூறினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும், ஸஹாபாக்களும் பயப்படவில்லை. மாறாக அவர்களின் ஈமான் அதிகரித்தது. அவர்கள் கூறினார்கள்: "ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்"- "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" "அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், மேன்மையுடனும் திரும்பினார்கள். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை" [அல்குர்ஆன்3:174] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நிஃமல் ககீல் ஸ்புனல்லாணு (3.173)"J Sgil/859 ail Ukie' )) அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன் நிஃமல் ககீல் ஸ்புனல்லாணு (3.173)"J Sgil/859 ail Ukie' )) அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன் - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அவர்கள் பத்து வயதை அடைந்து விடும் போது தொழுகையை விட்டதற்காக அடியுங்கள். படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (அபூதாவூத்: 495) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின் ஸல்) தூதர் அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அறிதப்பoர்: அப்துல்லாற் கின் அம்ப முலி) அயூதாஆூத் 495) WJ அல்லாஹ்வின் ஸல்) தூதர் அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அறிதப்பoர்: அப்துல்லாற் கின் அம்ப முலி) அயூதாஆூத் 495) WJ - ShareChat
யா அல்லாஹ்...!! உன்னிடம் அழுது துஆ கேட்கிறோம் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்ஃ! UUN உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மான! 09 4 So 99 அல்லாஹ்ஃ! UUN உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மான! 09 4 So 99 - ShareChat
ஒரு மனிதர் கஃபாவின் மீது சத்தியமாக என்று கூறுவதை கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள், யார் அல்லாஹ் அல்லாதவரின் மீது சத்தியம் செய்கிறாரோ அவர் இணைகற்பித்து விட்டார் என்று கூறியதாக (அவருக்கு) விளக்கம் கூறினார்… அறிவிப்பாளர் : ஸஃத் பின் உபைதா (ரஹ்) (அபூதாவூத்: 3251) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - | ஸல் ) அனள்கள் கூறினார்கள்: 60 யார் அல்லாஹ் மீது அல்லாதவரின் சத்தியம் செய்கிறாரோ அவர் ணைகற்பித்து 0 விட்டார்  பின் உபைதா ரண்) அயபூதாஆ Oodorod: 3251 ஸஃக | ஸல் ) அனள்கள் கூறினார்கள்: 60 யார் அல்லாஹ் மீது அல்லாதவரின் சத்தியம் செய்கிறாரோ அவர் ணைகற்பித்து 0 விட்டார்  பின் உபைதா ரண்) அயபூதாஆ Oodorod: 3251 ஸஃக - ShareChat
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) “ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் ஸலாம்) சொன்னேன். நான் பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கிறார்கள். (முஸ்லிம்: 4837) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அவர்கள், ஆயிஷா நபி (லிர அவர்களை ஆயிஷ் என்று செல்லப் பெயர் வைத்தும் அழைப்பார்கள்! அறிதப்பாளர்: ஸல் ) அனர்களிீன் துணைலயார்  நபி ஆயிஷா ரலி) முஸ்லிம் 4837 ஸல்) அவர்கள், ஆயிஷா நபி (லிர அவர்களை ஆயிஷ் என்று செல்லப் பெயர் வைத்தும் அழைப்பார்கள்! அறிதப்பாளர்: ஸல் ) அனர்களிீன் துணைலயார்  நபி ஆயிஷா ரலி) முஸ்லிம் 4837 - ShareChat
திருமணம் மனிதனின் கற்பை பாதுகாக்கிறது, பார்வையை தாழ்த்த உதவுகிறது, ஹராமான உறவுகளிலிருந்து காக்கிறது. இதனால் பாவங்களில் பாதி தடுக்கப்படுகிறது. மீதி பாதி - தொழுகை, நோன்பு, நற்குணம் போன்ற வணக்கங்களில் அல்லாஹ்வை அஞ்சி வாழ வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்ல துணையை தந்து, மார்க்கத்தை பூர்த்தி செய்ய உதவுவானாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ் யாருக்கு நல்ல மனைவியை வழங்கினானோ, அவனுக்கு அவனது மார்க்கத்தின் பாதியில் உதவி செய்துவிட்டான் எனவே மீதமுள்ள பாதியில் அல்லாஹ்வை பயப்படட்டும் ' அறிவிப்பாளர் : அனஸ் ருலி) மிஷ்காத் அல் மஸாபீஹ்: 3096 அல்லாஹ் யாருக்கு நல்ல மனைவியை வழங்கினானோ, அவனுக்கு அவனது மார்க்கத்தின் பாதியில் உதவி செய்துவிட்டான் எனவே மீதமுள்ள பாதியில் அல்லாஹ்வை பயப்படட்டும் ' அறிவிப்பாளர் : அனஸ் ருலி) மிஷ்காத் அல் மஸாபீஹ்: 3096 - ShareChat
தர்மம் என்பது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒருவரை நரகத்திலிருந்து காக்கும் வலிமை கொண்டது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தகதுர்ஸல்) அOள்கள்  கூினார்கள் : சிறு பேரீச்சம் பழத்தின் துனதீதுஜகொளளா செய்து தர்மம் எங்களப் பாதுகாத்துக் எள்கள் பகாரி 1417) 0 G@ இறைத்தகதுர்ஸல்) அOள்கள்  கூினார்கள் : சிறு பேரீச்சம் பழத்தின் துனதீதுஜகொளளா செய்து தர்மம் எங்களப் பாதுகாத்துக் எள்கள் பகாரி 1417) 0 G@ - ShareChat