SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 1896) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - نایرلا ரய்யான் நபிஇறைத்தரகர் இ்தரகர்முஹிம்தர்கள்: சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் மஜநனைநாளில்ள் ுக்கிறது! அதன்வழியாக நுழைவார்கள் அவர்களைத்தவிர வேறு எவரும் அதன்வழியாக நுழைய மாட்டார்கள்! ஸஹ்ல்ரலி) அறிவித்தார்கள் (புகாரி: 1896) எ نایرلا ரய்யான் நபிஇறைத்தரகர் இ்தரகர்முஹிம்தர்கள்: சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் மஜநனைநாளில்ள் ுக்கிறது! அதன்வழியாக நுழைவார்கள் அவர்களைத்தவிர வேறு எவரும் அதன்வழியாக நுழைய மாட்டார்கள்! ஸஹ்ல்ரலி) அறிவித்தார்கள் (புகாரி: 1896) எ - ShareChat
ஸஹர் உணவு உண்பது அது இறைத்தூதரின் சுன்னத் (வழிமுறை) மற்றும் அதில் அதிக நன்மைகளும், உடல் வலிமையும் அடங்கியுள்ளன. நோன்புக்காக அதிகாலையில் உண்ணும் உணவு, இந்த ஹதீஸ் உணவின் சிறப்பைப் பற்றிப் பேசுகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - முஹம்மது ஸல்) IL அவர்கள்கூறினார்கள்: ஸஹ்ர்செய்யுங்கள்; [5156 நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது! அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ுரலி) (481ifl: 1923) முஹம்மது ஸல்) IL அவர்கள்கூறினார்கள்: ஸஹ்ர்செய்யுங்கள்; [5156 நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது! அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ுரலி) (481ifl: 1923) - ShareChat
நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃபில் இருந்தபோது இரவு நேரத்தில் ஸஃபிய்யா (ரலி) அவர்களைச் சந்திக்கச் சென்றனர். திரும்பும்போது அவர்களை வழிஅனுப்ப வந்தனர். அப்போது இரு அன்சாரிகள் அதைக் கண்டு வேகமாகச் சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள், இவர் என் மனைவி ஸஃபிய்யா" என்று கூறிவிட்டு, "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்" என்று கூறினார்கள். தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க, தெளிவுபடுத்திப் பேசுவது (விளக்கம் அளிப்பது) சுன்னத்தாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - தர்றிார்கது  அல்லாஹ்வின்தூதர் (66) நபி அவர்கள் 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எதைலேனும் போட்டு எண்ணம் விடுவான் . உங்கள் வன்சேட்டு உள்ளங்களில் எவிதுவா அனன் ( 916u6oT நான் அஞ்சினேன் என்றார்கள். புகாரி: 3281) தர்றிார்கது  அல்லாஹ்வின்தூதர் (66) நபி அவர்கள் 'ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எதைலேனும் போட்டு எண்ணம் விடுவான் . உங்கள் வன்சேட்டு உள்ளங்களில் எவிதுவா அனன் ( 916u6oT நான் அஞ்சினேன் என்றார்கள். புகாரி: 3281) - ShareChat
அல்லாஹ், நம் அனைவருக்கும் லைலத்துல் கத்ர் இரவை அடையவும், அதில் நன்மைகள் பெறவும் தவ்ஃபீக் அளிக்கட்டும். ஆமீன் 🤲 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வே! மன்னிப்பவன்; மன்னிப்பதை ரும்புபவன்; எனவே 6UI என்னை மன்னித்தருள்வாயாக. அல்லாஹ்வே! மன்னிப்பவன்; மன்னிப்பதை ரும்புபவன்; எனவே 6UI என்னை மன்னித்தருள்வாயாக. - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இஸ்லாமியவினாடிவினா இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதம் எது? A. ரமலான் B முஹர்ரம் C ஸஃபர் D ரபீஉல் அவ்வல் இஸ்லாமியவினாடிவினா இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதம் எது? A. ரமலான் B முஹர்ரம் C ஸஃபர் D ரபீஉல் அவ்வல் - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து, “எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட, அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு, “எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், “அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்,) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்கிறீர்கள்; சுயகாலில் நிற்க முடியாதவர்களைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள். அறிவிப்பாளர்: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) புகாரி 3 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - '8, 858831T, WITI நம்புவார்கள்?" 616016060T முஹம்மது நபி ঁ৬; 2026 CE 610 CE அவருடைய பெயர் அவரைப் பார்த்திராத கண்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. '8, 858831T, WITI நம்புவார்கள்?" 616016060T முஹம்மது நபி ঁ৬; 2026 CE 610 CE அவருடைய பெயர் அவரைப் பார்த்திராத கண்களுக்கு கண்ணீரை வரவழைக்கிறது. - ShareChat
"நிச்சயமாக பொறுமையுடையோருக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றி வழங்கப்படும்." அல்குர்ஆனின் ஸுமர் அத்தியாயத்தில் (39:10) உள்ள ஒரு வசனத்தின் பகுதி. "நோன்பு எனக்குரியது; அதற்கு நானே கூலி வழங்குவேன்" என்று அல்லாஹ் கூறுகிறான். ஸஹீஹ் புகாரி (1904) இது ஒரு ஹதீஸின் பகுதி. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ShareChat
01:04
‘நபி(ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாள்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து அது வரை அருளப்பட்டிருந்த குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து வீசும் காற்றை விட வேகமாக நபி(ஸல்) அவர்கள் நல்ல காரியங்களில் மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகவே திகழ்ந்தார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ரமலான்மாதம் வந்து விட்டால் (6060) நபி அவர்கள்குர்மம் வாரி வாரி வழங்குவார்கள்" இப்னு அப்பாஸ்ருலி) அறிவித்தார்கள் எ புகாரி: 6) ரமலான்மாதம் வந்து விட்டால் (6060) நபி அவர்கள்குர்மம் வாரி வாரி வழங்குவார்கள்" இப்னு அப்பாஸ்ருலி) அறிவித்தார்கள் எ புகாரி: 6) - ShareChat
கேள்விக்கு சரியான பதில் அளிக்கவும். ✍🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அலீலஸ்ஹவின் நண்பர்) என்றபட்டம் எந்த நபிக்கு வழங்கப்பட்டது? A) ಉ6urr (9606u) நபி B) நபி இப்ராஹிம் அலை) C) ஈஸா அலை) நபி நூஹ் அலை) D) நபி சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள்! அலீலஸ்ஹவின் நண்பர்) என்றபட்டம் எந்த நபிக்கு வழங்கப்பட்டது? A) ಉ6urr (9606u) நபி B) நபி இப்ராஹிம் அலை) C) ஈஸா அலை) நபி நூஹ் அலை) D) நபி சரியான பதிலைத் தேர்ந்தெடுங்கள்! - ShareChat
"மனிதர்கள் மறைந்து விடுவார்கள், ஆனால் அவர்களின் செயல்கள் மறைவதில்லை, எனவே, உங்கள் மறைவுக்குப் பின்னும் மறையாதிருக்கின்ற நற்செயல்களை உங்களுக்காகத் தேர்ந்தெடுத்துச் செய்யுங்கள்." விரும்புவதால் கருவறை நமக்கு மீண்டும் கிடைக்கப் போவதும் இல்லை. வெறுப்பதால் மண்ணறை நம்மை விட்டு போவதும் இல்லை. எனவே இருக்கும் வரை மகிழ்ச்சியாக அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்றவர்களாக வாழ்வோம்.. இன்ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இந்ததருணத்தை கற்பனை செய்து பாருங்கள். அல்லாஹ்விடம் தெளிந்த உள்ளத்துடன் வருபவரைத்தவிர செல்வமோ அல்லது குழந்தைகளோ பயனளிக்காத நாள் அல்குர்ஆன் 26:88-89) இந்ததருணத்தை கற்பனை செய்து பாருங்கள். அல்லாஹ்விடம் தெளிந்த உள்ளத்துடன் வருபவரைத்தவிர செல்வமோ அல்லது குழந்தைகளோ பயனளிக்காத நாள் அல்குர்ஆன் 26:88-89) - ShareChat