SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
தாமதம் மறுப்பு இல்லை, அல்லாஹ் அவசரப்படுவதில்லை, நீங்கள் அவசரப்படுவது போல நீங்கள் கேட்டது இப்போது கிடைக்கவில்லை என்றால், அது உங்களுக்கு கெடுதல் என்று அல்லாஹ்வுக்கு தெரியும். ஆகவே அதைவிட சிறந்ததை தரப்போகிறான். பொறுமையாக இருங்கள். துஆவை நிறுத்தாதீர்கள், தாமதமானாலும் ஏமாற்றம் இல்லை. அல்லாஹ் வாக்கு மாறாதவன். உமது இறைவன் விரைவில் உமக்கு வழங்குவான், நீர் திருப்தி அடைவீர்" [அல்-ளுஹா 93:5] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ہللا ءاش نا இன்ற இல்லாவிட்டாலும் நாளை இல்லாவிட்டாலும் ஒருநாள் அல்லாஹ் உன் பிரார்த்தனைக்கு பதில் தருவான் ன்ஷா அல்லாஹ் ہللا ءاش نا இன்ற இல்லாவிட்டாலும் நாளை இல்லாவிட்டாலும் ஒருநாள் அல்லாஹ் உன் பிரார்த்தனைக்கு பதில் தருவான் ன்ஷா அல்லாஹ் - ShareChat
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள். பின்னர் உன்னுடைய வலக்கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள். பின்னர், “அல்லாஹும்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக; வ ஃபவ்வள்து அம்ரீ இலைக; வ அல்ஜஃது ளஹ்ரீ இலைக ரஃக்பதன் வ ரஹ்பதன் இலைக; லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க இல்லா இலைக. அல்லாஹும்ம ஆமன்து பி கிதாபிகல்லதீ அன்ஸல்த; வ பி நபிய்யகல்லதீ அர்ஸல்த” என்ற பிரார்த்தனைய நீ செய்து கொள். (பொருள்: அல்லாஹ்வே! நான் என்னுடைய முகத்தை உன்னிடம் ஒப்படைத்தேன். என்னுடைய காரியங்களை உன்னிடம் விட்டுவிட்டேன். என்னுடைய முதுகை உன் பக்கம் சாய்த்து விட்டேன். உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்லவும் உன்னைவிட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடம் இல்லை. யா அல்லாஹ்! நீ இறக்கிய உன்னுடைய வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் இவ்வாறு நீ சொல்லிவிட்டு உறங்கி அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன்னுடைய இரவின் கடைசிப் பேச்சாக ஆக்கிக் கொள். நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையைத் திரும்ப ஓதிக் காண்பித்தேன். அப்போது ‘நீ அனுப்பிய உன்னுடைய நபியையும் நம்பினேன் என்பதற்குப் பதிலாக உன்னுடைய ரஸுலையும் நம்பினேன் என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, நீ அனுப்பிய உன்னுடைய நபியை நம்பினேன் என்று சொல்லும்’ என எனக்குத் திருத்திக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி) (புகாரி: 247) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல் ) அனள்கள் கூறினார்கள்: 60) நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளச் செய்து கொள். புகாசி 247) ~~~ட55 االصل كلوطوأصولل كمجملف تفاملا nn 8000 ஸல் ) அனள்கள் கூறினார்கள்: 60) நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளச் செய்து கொள். புகாசி 247) ~~~ட55 االصل كلوطوأصولل كمجملف تفاملا nn 8000 - ShareChat
இறை தியானம், கல்வி, இறை வேதம் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் அளவுக்கு மனிதன் மீது கவிதையின் ஆக்கிரமிப்பு இருப்பது #வெறுக்கப்பட்டதாகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்ததர்ஸஸல் ) அனர்கள் கூறினார்கள் { உங்களில் ஒருவரின் வயிற 8 கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று. அபூ ஹுரைராரலி] எ அறிவித்தார்கள் (Cea&: 6154) இறைத்ததர்ஸஸல் ) அனர்கள் கூறினார்கள் { உங்களில் ஒருவரின் வயிற 8 கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று. அபூ ஹுரைராரலி] எ அறிவித்தார்கள் (Cea&: 6154) - ShareChat
இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் நோன்பு வைப்பதில் கவனம் செலுத்தி வந்தார்கள். நூல் : திர்மிதி 745 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல் ) அனர்களின் துணைலயார்  60) அன்னை ஆயிஷா ரலி) அர்கள் கூறியதாலது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் 5463 745] ஊதீஸ் நூல்  ஸல் ) அனர்களின் துணைலயார்  60) அன்னை ஆயிஷா ரலி) அர்கள் கூறியதாலது: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் 5463 745] ஊதீஸ் நூல் - ShareChat
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் நிறைய செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை மரணத்தைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6436) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஆதமின் மகன் மமனிதன்) எனது செல்வம், எனது செல்வம் என்ற கூறுகிறான் ஆனால், அவன் சாப்பிட்டு முடத்ததும், அல்லது அணிந்து தேய்த்ததும், அல்லது தர்மம் செய்து சேமித்ததுமுமே அவனுடைய உண்மையான செல்வம் மற்றவை எல்லாம் மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்குச் சென்றவிடும் ஸல்) கூறினார்கள் என்று நபி முஸ்லிம் 2958 அபூணுரைரா ஏுலி) அனர்கள் 00560 { ஆதமின் மகன் மமனிதன்) எனது செல்வம், எனது செல்வம் என்ற கூறுகிறான் ஆனால், அவன் சாப்பிட்டு முடத்ததும், அல்லது அணிந்து தேய்த்ததும், அல்லது தர்மம் செய்து சேமித்ததுமுமே அவனுடைய உண்மையான செல்வம் மற்றவை எல்லாம் மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்குச் சென்றவிடும் ஸல்) கூறினார்கள் என்று நபி முஸ்லிம் 2958 அபூணுரைரா ஏுலி) அனர்கள் 00560 { - ShareChat
பிறருடைய உதவிக்கு நன்றி செலுத்துவது இறைநன்றி உணர்வின் அடையாளமாகும். மனிதர்களுக்கு நன்றி செலுத்துவது இறைவனை மகிழ்விக்கும் ஒரு செயல், நன்றியற்ற தன்மை #ஈமானின்_பலவீனம். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐீ அவர்கள் முஹம்மது நபி கூறினார்கள்: மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் , அல்லாஹ் கும் வுக் ஈறிட்சலுத்த றி நன் மக்களுக்கான நன்றியுணர்வு, இறைவனு CaCul நன்றியுணர்வுடன் தொடர்புடையத. அபூதாவூத் 4811 X ೦ a a ஐீ அவர்கள் முஹம்மது நபி கூறினார்கள்: மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் , அல்லாஹ் கும் வுக் ஈறிட்சலுத்த றி நன் மக்களுக்கான நன்றியுணர்வு, இறைவனு CaCul நன்றியுணர்வுடன் தொடர்புடையத. அபூதாவூத் 4811 X ೦ a a - ShareChat
எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ்! நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை! நீங்கள் எதிர்பார்க்காத முறையில்! நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில்! நீங்கள் எதிர்பார்க்காத விதத்தில்! செயல்படுத்தும் ஆற்றலுள்ளவன்! அவனிடமே அடைக்கலமாகுங்கள்! அவன் அளவற்ற அருளாளன்! நிகரற்ற அன்புடையோன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அல்லது எடுக்கும் முழவுகள், நாம் அல்லாஹ்வைத் தவிர வேற யாராலும் அறிய முடயாது! ஒரு நொடியில் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள், அல்லது எடுக்கும் முழவுகள், நாம் அல்லாஹ்வைத் தவிர வேற யாராலும் அறிய முடயாது! - ShareChat
உஹத் போருக்குப் பிறகு, முஸ்லிம்கள் காயங்களுடன் மதீனா திரும்பினார்கள். அப்போது அபூ ஸுஃப்யான் தலைமையிலான மக்கா காஃபிர்கள் மீண்டும் படையெடுத்து வருவதாக வதந்தி பரவியது. மக்களை பயமுறுத்தி, "மக்கள் உங்களுக்கு எதிராக திரண்டுள்ளனர், அவர்களை அஞ்சுங்கள்" என்று சிலர் கூறினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும், ஸஹாபாக்களும் பயப்படவில்லை. மாறாக அவர்களின் ஈமான் அதிகரித்தது. அவர்கள் கூறினார்கள்: "ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல்"- "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" "அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், மேன்மையுடனும் திரும்பினார்கள். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை" [அல்குர்ஆன்3:174] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - நிஃமல் ககீல் ஸ்புனல்லாணு (3.173)"J Sgil/859 ail Ukie' )) அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன் நிஃமல் ககீல் ஸ்புனல்லாணு (3.173)"J Sgil/859 ail Ukie' )) அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன் - ShareChat
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அவர்கள் பத்து வயதை அடைந்து விடும் போது தொழுகையை விட்டதற்காக அடியுங்கள். படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (அபூதாவூத்: 495) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின் ஸல்) தூதர் அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அறிதப்பoர்: அப்துல்லாற் கின் அம்ப முலி) அயூதாஆூத் 495) WJ அல்லாஹ்வின் ஸல்) தூதர் அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள். அறிதப்பoர்: அப்துல்லாற் கின் அம்ப முலி) அயூதாஆூத் 495) WJ - ShareChat
யா அல்லாஹ்...!! உன்னிடம் அழுது துஆ கேட்கிறோம் எங்களுடைய பாவங்களை மன்னித்து விடு ரஹ்மானே #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்ஃ! UUN உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மான! 09 4 So 99 அல்லாஹ்ஃ! UUN உனது கோபத்தை முந்திக் கொண்ட ரஹ்மத்தின் பொருட்டால் எங்கள் பாவங்களை மன்னித்து விடு ரஹ்மான! 09 4 So 99 - ShareChat