ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் நிறைய செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை மரணத்தைத் தவிர வேறெதுவும் நிரப்பாது. பாவங்களிலிருந்து பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 6436) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஆதமின் மகன் மமனிதன்) எனது செல்வம், எனது செல்வம் என்ற கூறுகிறான் ஆனால், அவன் சாப்பிட்டு முடத்ததும், அல்லது அணிந்து தேய்த்ததும், அல்லது தர்மம் செய்து சேமித்ததுமுமே அவனுடைய உண்மையான செல்வம் மற்றவை எல்லாம் மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்குச் சென்றவிடும் ஸல்) கூறினார்கள் என்று நபி முஸ்லிம் 2958 அபூணுரைரா ஏுலி) அனர்கள் 00560 { ஆதமின் மகன் மமனிதன்) எனது செல்வம், எனது செல்வம் என்ற கூறுகிறான் ஆனால், அவன் சாப்பிட்டு முடத்ததும், அல்லது அணிந்து தேய்த்ததும், அல்லது தர்மம் செய்து சேமித்ததுமுமே அவனுடைய உண்மையான செல்வம் மற்றவை எல்லாம் மரணத்திற்குப் பின் மற்றவர்களுக்குச் சென்றவிடும் ஸல்) கூறினார்கள் என்று நபி முஸ்லிம் 2958 அபூணுரைரா ஏுலி) அனர்கள் 00560 { - ShareChat