ShareChat
click to see wallet page
search
மக்களில் சிலர் அவர்களிடம்; "திடமாக மக்களில் பலர் உங்களுடன் போரிடுவதற்காகத் திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்" என்று கூறி அச்சுறுத்தினர்;. ஆனால் இது அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" என்று அவர்கள் கூறினார்கள். அல்குர்ஆன் 3:173 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ُليِکَوْلا َمْعِنَو ُهَّللا اَنُبْسَح "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" அல்குர்ஆன் 3:173 ُليِکَوْلا َمْعِنَو ُهَّللا اَنُبْسَح "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன் அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்" அல்குர்ஆன் 3:173 - ShareChat