SHEIK 🌺KSN🌺
ShareChat
click to see wallet page
@sheikksn
sheikksn
SHEIK 🌺KSN🌺
@sheikksn
nothing in this world is permanent
தர்மம் என்பது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது ஒருவரை நரகத்திலிருந்து காக்கும் வலிமை கொண்டது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தகதுர்ஸல்) அOள்கள்  கூினார்கள் : சிறு பேரீச்சம் பழத்தின் துனதீதுஜகொளளா செய்து தர்மம் எங்களப் பாதுகாத்துக் எள்கள் பகாரி 1417) 0 G@ இறைத்தகதுர்ஸல்) அOள்கள்  கூினார்கள் : சிறு பேரீச்சம் பழத்தின் துனதீதுஜகொளளா செய்து தர்மம் எங்களப் பாதுகாத்துக் எள்கள் பகாரி 1417) 0 G@ - ShareChat
இந்தப் (துஆ) பிரார்த்தனை ஆடை அணியும்போதும், உணவு சாப்பிடும்போதும் ஓத சிறந்தது. அதே போன்று அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துபவரின் பாவங்களும் மன்னிக்கப்படும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அனர்கள் கூறினார்கள். 60 அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் எனது எந்த முயற்சியும் சக்தியும் இல்லாமல் இதை எனக்கு வழங்கிய அவனுக்கே புகழனைத்தும் என்று கூறினால்: மந்தனையைக்கற்றுடு்விற்கால அவர் தனது பாவங்கள் ِهلل ُدْمَحُلا ১  4 يذلا ينَمعطآ  ۃوق الو لوح ریغ نم (5 அல்ஹம்துலில்லாஹில்லதீ கஸானீ ஹாத்தவ்ப ரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா QU குவ்வத்தின் இப்னு அறிதப்பாளர்: முஆத் அனஸ் முலி) சனன் அபூதாள 4023 ஸல்) அனர்கள் கூறினார்கள். 60 அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் எனது எந்த முயற்சியும் சக்தியும் இல்லாமல் இதை எனக்கு வழங்கிய அவனுக்கே புகழனைத்தும் என்று கூறினால்: மந்தனையைக்கற்றுடு்விற்கால அவர் தனது பாவங்கள் ِهلل ُدْمَحُلا ১  4 يذلا ينَمعطآ  ۃوق الو لوح ریغ نم (5 அல்ஹம்துலில்லாஹில்லதீ கஸானீ ஹாத்தவ்ப ரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலா QU குவ்வத்தின் இப்னு அறிதப்பாளர்: முஆத் அனஸ் முலி) சனன் அபூதாள 4023 - ShareChat
ஒருவர் ஒரு பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் அங்கிருந்த ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து தண்ணீரை அள்ளிக் குடித்தார். பிறகு, கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்தபோது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்கவிட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் தம் மனத்திற்குள் ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற அதே கடுமையான தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத் தன்னுடைய காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவரின் இந்த நற்செயலை ஏற்று அவரை அவரின் பாவங்களை மன்னித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் மற்ற பிராணிகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும்’ என்று கூறினார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள். (புகாரி: 2363) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஐீ அனர்கள் கூறினார்கள்: 99000& 60 உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் அறிதப்பாளர்: அபூ ஊுரைராருலி) புகாரி 2363 ஐீ அனர்கள் கூறினார்கள்: 99000& 60 உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் அதற்கு உதவும் பட்சத்தில் மறுமையில் அதற்கான பிரதிபலன் கிடைக்கும் அறிதப்பாளர்: அபூ ஊுரைராருலி) புகாரி 2363 - ShareChat
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவழியில் காலையில் சிறிது நேரம், அல்லது மாலையில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும். சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை மட்டுமே இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களைவிட மேலானதாகும். (புகாரி: 6568) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இஸ்லாத்தின் இறுதி இறைத்ததர்  முணம்முது ஸல்) அனர்கள் 60) கூறினார்கள்: ஒருவருக்குச் உங்களில் சொர்க்கத்தில் ஒரு வி அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும் பகாசி 6668) இஸ்லாத்தின் இறுதி இறைத்ததர்  முணம்முது ஸல்) அனர்கள் 60) கூறினார்கள்: ஒருவருக்குச் உங்களில் சொர்க்கத்தில் ஒரு வி அளவுக்கு, அல்லது ஒரு பாதம் வைக்கும் அளவுக்கு இடம் கிடைப்பது இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விடச் சிறந்தது ஆகும் பகாசி 6668) - ShareChat
இவ்வுலகம் தற்காலிகமானது: நாம் வாழும் இந்த வாழ்க்கை ஒரு குறுகிய கால இன்பம் அல்லது "அற்ப சுகம்" மட்டுமே (Passing comfort). மறுமையே நிலையானது: மரணத்திற்குப் பின் வரும் வாழ்க்கையே முடிவற்றது மற்றும் உண்மையான தங்குமிடம் (Enduring home) ஆகும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - வாழககைத்தலலோம்  என்னுடைய வ்வுலக அன்றியும் அற்ப சுகம்தான்; நிச்சயமாக மறுடை அதுதான் என்றென்றுமிருக்கும் நிலையான வீடு ' அல்குர்ஆன் 40.39 வாழககைத்தலலோம்  என்னுடைய வ்வுலக அன்றியும் அற்ப சுகம்தான்; நிச்சயமாக மறுடை அதுதான் என்றென்றுமிருக்கும் நிலையான வீடு ' அல்குர்ஆன் 40.39 - ShareChat
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள், "இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் (தர்மமாக) மரண சாசனம் செய்து விடட்டுமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்" என்றார்கள். பின்னர் பாதி செல்வத்தைப் பற்றி கேட்டபோதும் நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். இறுதியில் மூன்றிலொரு பங்கை (1/3) மட்டும் வஸிய்யத் செய்ய அனுமதித்தார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், "மூன்றிலொரு பங்கா? அதுவே அதிகம் தான்" என்று கூறிவிட்டு, பின்வரும் முக்கியமான அறிவுரையை வழங்கினார்கள்: "உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட, அவர்களைத் தன்னிறைவு பெற்ற செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே மேலானது". ஸஹீஹுல் புகாரியின் 2742- #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் துறினாகள்: முஹம்மது ஸல் அவர்கள் நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும் ' அறிவிப்பாளர்: ஸஅத் இப்னு அபீவக்காஸ்ருலி) புகாரி 2742 ஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் துறினாகள்: முஹம்மது ஸல் அவர்கள் நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும் ' அறிவிப்பாளர்: ஸஅத் இப்னு அபீவக்காஸ்ருலி) புகாரி 2742 - ShareChat
"உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால், அதைவிட பல மடங்கு நன்மைகளை நீங்கள் மறந்து விடுகிறீர்கள்" என்ற கருத்தில் [அல்குர்ஆன் சூரா அல்-மஆரிஜ் 70:19-21] மனிதன் பேராசைக்காரனாகவும், குறைகூறுபவனாகவும் படைக்கப்பட்டிருக்கிறான் என்கிறது. "ஒரு முள் குத்தினால் வலி தெரியும், ஆனால் உடலில் முள் குத்தாத மற்ற இடங்களின் நிம்மதி தெரிவதில்லை." சிந்தித்துப் பாருங்கள், அல்லாஹ் தீர்த்த பிரச்சினைகளை: 1. பிறக்கும்போதே: தாயின் வயிற்றில் 9 மாதம் பாதுகாத்து, மூச்சு முட்டாமல், உணவு கிடைக்க செய்து, பத்திரமாக உலகில் கொண்டு வந்து சேர்த்தான். 2. நோய்கள்: இதுவரை எத்தனை காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி வந்திருக்கும்? எல்லாம் குணமாகிவிட்டதே. 3. விபத்துகள்: சாலையில் நடக்கும்போது, வாகனத்தில் போகும்போது எத்தனை முறை மயிரிழையில் தப்பித்திருப்போம்? 4. ரிஸ்க்: "இந்த மாதம் எப்படி சமாளிக்க போறோம்" என்று பயந்திருப்போம். ஆனால் அல்லாஹ் எங்கிருந்தோ ஒரு வழியை காட்டி சரிசெய்து விட்டான். 5. மனக்கவலைகள்: "இதிலிருந்து மீளவே முடியாது" என்று அழுத இரவுகள் உண்டு. இன்று அந்த பிரச்சினை எங்கே? நபி யூனுஸ் அலை அவர்களின் துஆ: மீன் வயிற்றின் இருளில் மாட்டிக்கொண்டபோது அவர்கள் கேட்டார்கள்: "லா இலாஹ இல்லா அன்த, சுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன்" [அல்குர்ஆன் 21:87] அல்லாஹ் அந்த பிரச்சினையை தீர்த்தான். இன்று நீங்கள் மீன் வயிற்றில் இல்லை என்றால், அதுவும் அல்லாஹ் தீர்த்த பிரச்சினைதான். இன்று இரவு தூங்கும்முன் ஒரு பேப்பரில் எழுதுங்கள்: "இந்த வருடம் அல்லாஹ் தீர்த்த 10 பிரச்சினைகள்". எழுத எழுத புரியும் - நாம் நினைப்பதை விட அவன் அதிகம் செய்திருக்கிறான். பிரச்சினை வரும்போது "ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்" - அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனே பொறுப்பேற்க சிறந்தவன் [அல்குர்ஆன் 3:173] என்று சொல்லுங்கள். நடந்த பிரச்சினைகளை எண்ணி கலங்காமல், தீர்த்த ரப்பை எண்ணி "அல்ஹம்துலில்லாஹ்" சொல்லுங்கள். எதிர்கால பிரச்சினைகளையும் அவனே தீர்ப்பான். இன்ஷா அல்லாஹ், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - எத்தனை எத்தனை 66 பிரச்சினைகள், என்ற சிந்திக்கின்றோமே தவிர அல்லாஹ், எத்தனைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறான் என்று சிந்திப்பதில்லை' நாம் எத்தனை எத்தனை 66 பிரச்சினைகள், என்ற சிந்திக்கின்றோமே தவிர அல்லாஹ், எத்தனைப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறான் என்று சிந்திப்பதில்லை' நாம் - ShareChat
நீ இப்படிப்பட்ட ஒரு மனிதனைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய் என்று கற்பனை செய்… உன் வீட்டுச் சூழ்நிலையை புரிந்துகொள்ளும் ஒருவன். மற்ற பெண்களை எளிதில் நோக்கிப் போகாதவன். "எனக்கு ஏற்கனவே மனைவி இருக்கிறாள்… வல்லாஹி, நான் அவளை நேசிக்கிறேன்" என்று பெருமையாகச் சொல்லும் ஒருவன். உன் இலக்குகளை அடைய உன்னை ஆதரிக்கும் ஒருவன். உன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் அர்த்தமுடனும் மாற்றும் ஒருவன். உன்னை ஒரு ராணியாக மதித்து நடத்தும் ஒருவன். நீ காயப்படாமல் இருக்க எதையும் செய்யத் தயங்காத ஒருவன் 🤍 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - 7 மற்ற பெண்களை எளிதில் நோக்கிப் போகாதவன் எனக்கு ஏற்கனவே மனைவி வல்லாஹி, நான் அவளை இருக்கிறாள் நேசிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் ஒருவன் 7 மற்ற பெண்களை எளிதில் நோக்கிப் போகாதவன் எனக்கு ஏற்கனவே மனைவி வல்லாஹி, நான் அவளை இருக்கிறாள் நேசிக்கிறேன் என்று பெருமையாகச் சொல்லும் ஒருவன் - ShareChat
நல்ல செயல்கள் பெரும்பாலும் துயரத்தையே கொண்டு வருமா? சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர், ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து ஒரு குழந்தை கீழே விழுவதைக் கண்டார். அவர் கையில் வைத்திருந்த டீ கோப்பையைக் கீழே போட்டுவிட்டு, அந்த குழந்தையைக் காப்பாற்ற வேகமாக ஓடினார் லாபகமாக குழந்தையை கையில் ஏந்தி காப்பாற்றினார். மேலே இருந்து கீழே விழுந்த வேகத்தில் குழந்தைக்குச் சிறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டபோதிலும், அது உயிர் பிழைத்தது. ஆனால் நடந்தது என்னவென்றால், விசித்திரமாக இருந்தது! தன் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காகக் அந்த இளைஞருக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, குழந்தையின் தாய், குழந்தைக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறி, அந்த இளைஞன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்; மேலும், பெரும் தொகையை இழப்பீடாகவும் கோரினார். ஆனால், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உண்மையை விரைவாக உணர்ந்துகொண்டார். பண ஆசை கொண்ட அந்தத் தாய், தன் குழந்தையை காப்பாற்றியவருக்கே எதிராகத் திரும்பியதை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. வழக்கை தள்ளுபடி செய்ததுடன், அந்த இளைஞருக்குத் தேவையற்ற தொல்லை கொடுத்ததற்காக அந்தப் பெண்ணுக்கு 30,000 டாலர் அபராதமும் விதித்தது. கருணையைப் பாராட்ட தவறியவர்களுக்கு இதுதான் பதிலடி! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - = எல்லையில்லா அர் ரஹ்மான் என்றால் టUccor లcLUoucor' அவனது கருணை எல்லா படைப்புகளையும் சூழ்ந்துள்ளது முஸ்லிம் காஃபிர், மனிதன், மிருகம், நல்லவன், கெட்டவன் என பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் இவ்வுலகில் கருணை செய்கிறான் = எல்லையில்லா அர் ரஹ்மான் என்றால் టUccor లcLUoucor' அவனது கருணை எல்லா படைப்புகளையும் சூழ்ந்துள்ளது முஸ்லிம் காஃபிர், மனிதன், மிருகம், நல்லவன், கெட்டவன் என பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் இவ்வுலகில் கருணை செய்கிறான் - ShareChat
பணம் குறைந்த, நற்குணம் கணவனோடு வாழ்ந்து பசியால் இறந்து போன பெண்கள் என்று ஒருசிலரும் யாருமில்லை! ஆனால், பணம் நிறைந்த, பாதக கணவனோடு வாழ்ந்து, அவதிப்பட்டு இறந்து போன பெண்கள் பலர் உள்ளனர்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஆதலால் பெற்றோர்களே உங்கள் பெண்மக்களுக்கு நற்குணம் நிறைந்த ஆண்களை தேர்ந்தெடுங்கள் ! ஆதலால் பெற்றோர்களே உங்கள் பெண்மக்களுக்கு நற்குணம் நிறைந்த ஆண்களை தேர்ந்தெடுங்கள் ! - ShareChat