ShareChat
click to see wallet page
search
7 வயதில் தொழுகையை முறைப்படி கற்றுக்கொடுத்து ஏவ வேண்டும்.10 வயதில் தொழுகையை அலட்சியப்படுத்தினால் லேசான அடி கொடுக்கலாம் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில். படுக்கை பிரிப்பு 10 வயதில் ஆண், பெண் குழந்தைகளைத் தனித்தனி படுக்கைகளில் தூங்க வைக்க வேண்டும். "குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழுகையை ஏவுங்கள், பத்து வயதாகியும் தொழாவிட்டால் (அதற்காக) அடியுங்கள், மேலும் படுக்கைகளைத் தனித்தனியாக்கி விடுங்கள்" என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவிக்கிறார்கள். அபூதாவூத் 495, #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள் அவர்கள் பத்து வயதை அடைந்து போது தொழுகையை hlLo 6 விட்டதற்காக அடியுங்கள்   படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)அபூதாவூத்: 495) அல்லாஹ்வின்தூதர் ஸஸல்) அவர்கள் கூறினார்கள்: ஏழுவயதை அடைந்ததும் உங்களுடைய குழந்தைகளை தொழுமாறு உத்தரவிடுங்கள் அவர்கள் பத்து வயதை அடைந்து போது தொழுகையை hlLo 6 விட்டதற்காக அடியுங்கள்   படுக்கையைத் தனியாக்கிவிடுங்கள் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)அபூதாவூத்: 495) - ShareChat