ShareChat
click to see wallet page
search
ஓடாத மானும் போராடாத இனமும் அழிந்து போகும். நிலம் இழந்து போனால் இனம் அழிந்து போகும் அதனால்தான் தமிழினம், போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியது ஒல்லாந்தருக்கு எதிராக போராடியது ஆங்கிலேயருக்கு எதிராக போராடியது இப்ப சிங்கள அரசுக்கு எதிராக போராடுகிறது. ஆனால், இப்படி வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்டிருந்தும் ஏன் இன்னும் தமிழினம் அடிமையாகவே இருக்கின்றது? ஏனெனில், காலம்பூராவும் எம் மத்தியில் அருண் சித்தார்த்தன்களும் அர்சுனா ராமநாதன்களும் இருந்து வருகிறார்கள். நயினாதீவு விகாரையின் சிங்கள பிக்குவே தையிட்டி தனியாருக்கு சொந்தமான காணி அதில் விகாரை கட்டியது தவறு என்கிறார். அதுமட்டுமன்றி காணி கேட்டு போராடும் மக்களுக்கு பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்கிறார். ஆனால் இந்த அரைவேக்காட்டு அர்சுனா, அருண் சித்தாத்தன் போன்றவர்கள், அப்படியென்றால் முதலில் நல்லுர் கோயிலை இடிக்க வேண்டும் என்று சிங்களத்திற்காக குதர்க்கம் பேசுகின்றனர். நாம் வெற்றி பெற வேண்டுமாயின் முதலில் இவர்கள் அரசியல் அரங்கில் இருந்து அகற்றப்பட வேண்டும் - தோழர் பாலன் #@அமானுஷ்யம்@( HORROR ) #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்
@அமானுஷ்யம்@( HORROR ) - 1 Iikedto Mitomil 00 1 Iikedto Mitomil 00 - ShareChat