ShareChat
click to see wallet page
விஜய் ஏன் கரூர் செல்ல இயலவில்லை என்பதில் சில அரசியல் சிக்கல்கள் உள்ளன 📌 1. மக்களை சந்திக்க மண்டபம் கிடைக்கவில்லை அவ்வாறு கிடைத்தாலும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் வேண்டுமென இழுத்தடித்து கொடுக்கிறார்கள்📌 2. மண்டபம் பதிவுசெய்த பின்பு பாதுகாப்பு தற்பொழுது கொடுக்கமுடியாது ஏனெனில் தீபாவளி வருகிறது தீபாவளிக்கு பின்புதான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்கின்றனர் 📌 3. அவரே தனியாக சென்று பார்த்து விடலாம் என நினைத்தால் விஜய் அண்ணன் வீட்டு வாசலிலேயே படுத்திருக்கிறது திமுக கொத்தடிமை ஊடகங்கள் 📌 அவரின் வாகனம் எங்கு சென்றாலும் அதற்குப் பின்னால் துரத்தி செல்கிறது பலதிமுக அடிமை ஊடகங்கள் 📌 விஜய் செல்லும் இடத்தை அனைவருக்கும் கூறி கூட்டத்தை கூட்டி விடுகிறார்கள் 📌 4. கார் இல்லாமல் விமானத்தில் சென்றாலும் உளவுத்துறை விஜய் எங்கே பயணிக்கிறார் வருகிறார் என தூல்லியமாக ஊடகத்திற்கு கொடுத்து விடுகிறார்கள்📌 அவ்வாறு கூட்டம் கூடி அசம்பாவிதம் நடந்தால் அதை விஜயின் பெயரில் எழுதமட்டுமே காத்திருக்கிறது ஊடகமும் இதன் பாதிப்பு மக்களுக்கே 📌 5. விஜய் அண்ணன் கூறியது 👇🏻 "" don't do any politics until i met the karur people's ""🙏 / கரூர் மக்களை சந்திக்காமல் நான் அரசியலில் அடுத்த நகர்வு செய்யமாட்டேன் என கூறிவிட்டார் இன்றுவரை பாதிக்கப்பட்ட மக்கள்கூட விஜயை அவதூறாக பேசவில்லை மக்கள் @TVKVijayHQ புரிந்துகொண்டுள்ளனர்🥰🤌🏻 திமுக கொத்தடிமைகளும் திமுக அடிமை ஊடகங்களும்தான் பொய்களை பரப்பிக்கொண்டு வருகின்றனர் ##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples #தமிழகவெற்றிக்கழகம்
#dmkfails - ShareChat

More like this