விஜய் ஏன் கரூர் செல்ல இயலவில்லை என்பதில்
சில அரசியல் சிக்கல்கள்
உள்ளன 📌
1.
மக்களை சந்திக்க மண்டபம் கிடைக்கவில்லை
அவ்வாறு கிடைத்தாலும்
தீபாவளி நெருங்கும் நேரத்தில் வேண்டுமென இழுத்தடித்து
கொடுக்கிறார்கள்📌
2.
மண்டபம் பதிவுசெய்த பின்பு
பாதுகாப்பு தற்பொழுது கொடுக்கமுடியாது ஏனெனில் தீபாவளி வருகிறது தீபாவளிக்கு பின்புதான் பாதுகாப்பு அளிக்க முடியும் என்கின்றனர் 📌
3.
அவரே தனியாக
சென்று பார்த்து விடலாம்
என நினைத்தால்
விஜய் அண்ணன் வீட்டு வாசலிலேயே படுத்திருக்கிறது திமுக கொத்தடிமை
ஊடகங்கள் 📌
அவரின் வாகனம் எங்கு சென்றாலும் அதற்குப் பின்னால் துரத்தி செல்கிறது பலதிமுக
அடிமை ஊடகங்கள் 📌
விஜய் செல்லும் இடத்தை அனைவருக்கும் கூறி
கூட்டத்தை கூட்டி
விடுகிறார்கள் 📌
4.
கார் இல்லாமல்
விமானத்தில் சென்றாலும் உளவுத்துறை விஜய் எங்கே
பயணிக்கிறார் வருகிறார் என தூல்லியமாக ஊடகத்திற்கு கொடுத்து விடுகிறார்கள்📌
அவ்வாறு கூட்டம் கூடி
அசம்பாவிதம் நடந்தால் அதை விஜயின் பெயரில் எழுதமட்டுமே காத்திருக்கிறது ஊடகமும் இதன் பாதிப்பு மக்களுக்கே 📌
5.
விஜய் அண்ணன் கூறியது 👇🏻
"" don't do any politics until i met the karur people's ""🙏
/
கரூர் மக்களை சந்திக்காமல் நான் அரசியலில் அடுத்த நகர்வு செய்யமாட்டேன் என கூறிவிட்டார்
இன்றுவரை பாதிக்கப்பட்ட
மக்கள்கூட விஜயை அவதூறாக பேசவில்லை
மக்கள் @TVKVijayHQ புரிந்துகொண்டுள்ளனர்🥰🤌🏻
திமுக கொத்தடிமைகளும்
திமுக அடிமை ஊடகங்களும்தான் பொய்களை பரப்பிக்கொண்டு வருகின்றனர்
##dmkfails ##திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு ##DMK_betrays_Tamilpeoples #தமிழகவெற்றிக்கழகம்

