ShareChat
click to see wallet page
பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், மொத்தத்தில் இறைவன் அமைத்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! என நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி (5931) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - அகற்றிபில் புருவ முடிகளை றைவன் படைத்த மாற்றம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது க்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறுதான் ஹதீஸ் ஆதாரம் நூல் : புகாரி (5931) அகற்றிபில் புருவ முடிகளை றைவன் படைத்த மாற்றம் செய்வதை மார்க்கம் தடை செய்துள்ளது க்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறுதான் ஹதீஸ் ஆதாரம் நூல் : புகாரி (5931) - ShareChat

More like this