பாலஸ்தீனியர்கள்
தனி நாடு கேட்டு போராடவில்லை, தனது தாய் நாட்டை கேட்டு
போராடுகின்றார்கள்.!
யா அல்லாஹ்!
புனித பூமியில் தவித்துக் கொண்டிருக்கும் எங்களது சகோதர, சகோதரிகளுக்கும், சிறுவர், சிறுமிகளுக்கும், உதவியும், வெற்றியும் அருள்வாயாக! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
அமைதியை விரும்பிய அகிலத்தின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
"பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்"
இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:
(புகாரி: 3015) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
வாழ்க்கையில் கஷ்டம் இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது!
எல்லோருக்கும் எல்லாமே கிடைத்து விடுவதில்லை!
ஏதாவது ஒரு வகையில் ஒரு வலியை சுமந்து கொண்டுதான் இருப்பார்கள்!
ஒவ்வொரு சோதனையும் ஒரு பாடம்!
அந்த பாடங்கள் கற்றுத் தருவது அனுபவம்!
அனுபவத்தின் விளைவு பக்குவம். இப்படி சுழற்சி முறையில் வந்து வந்து போகும்!
மனவலிமை மிகவும் முக்கியம்.
நாம் சாதாரண மனிதர்கள்.
மனம் உடைந்து போக வாய்ப்புண்டு!
மனம் தளர வேண்டாம்.!
அல்லாஹ்வுக்கும் நமக்குமான பந்தம் ஈமான். அந்த ஈமானின் கயிற்றை உறுதியோடு இறுக பற்றிக் கொள்வோம்.
இன் ஷா அல்லாஹ்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
உலகக் கல்வி உயிருள்ளவரை,
மார்க்க கல்வி மறுமை வரை,
உயிருக்கு உரம் போட்டுவிட்டோம்,
மறுமைக்கு உரம் போடுவோமா?? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட அறிவுரைகளில் ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்’ என்பதும். என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்கள்.
(புகாரி: 3483) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
கவலையினால் எதுவும் மாறாது;
கருணையாளன் அல்லாஹ்வை நம்பினால் அனைத்தும் மாறும்!
இறைநம்பிக்கை தொடங்கும் இடத்தில் கவலை முடிவடைகிறது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
திருமணம் என்பது உங்களைப் பற்றியது மட்டுமல்ல.
ஒரு நாள், சின்னஞ்சிறிய
இதயங்கள் அவரை "அப்பா" என்று அழைக்கும்.
ஆகவே, உங்களை நன்றாக நேசிப்பவரைத் தேர்ந்தெடுங்கள் —
உங்கள் குழந்தைகளை அன்பு, நம்பிக்கை மற்றும் மென்மையுடன் வளர்க்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள்.
ஏனென்றால் அவர்களுக்குத் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்காது... ஆதலால் நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். 🤍 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
சில உயிர்கள் முக்கியமற்றவை என்ற எண்ணம்தான் உலகில் உள்ள அனைத்துத் தவறுகளுக்கும் மூல காரணமாகும்.
"மௌனம் ஒரு குற்றம், மௌனம் துரோகமும் தான்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
யுத்தம் இல்லாத புத்தம்புதிய சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்,
அல்லாஹ் அருள் புரிவானாக 🤲🏻 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
போல் பாட் , ஹிட்லர், முசோலினி போன்றோர் மனிதர்களை லட்சக்கணக்கில் படுகொலை செய்த சரித்திரத்தை படித்துள்ளோம்!
உலகின் ஒரு நாட்டில் நடக்கும் சம்பவங்கள் மற்றொரு நாட்டில் உள்ள மக்கள் தெரிந்து கொள்ள முடியாத காலமது! அருகிலுள்ள நாடுகள் கூட பல நாட்கள் கழித்த புத்தகங்கள் வாசித்தே மனித கூட்டம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என அறிந்து கொண்டார்கள்!
ஆனால்..உலக மக்களுக்கு "லைவ்" வாக காண்பித்து தான் இஸ்ரேல், அப்பாவி மனிதர்களை கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது! உலகமோ நிர்ச்சலனமாக செய்வதறியாது பார்த்துகொண்டிருக்கிறது!
இந்த இனப்படுகொலையின் பேரில் அந்நாட்டின் ஏதேனும் ஒரு எம்பஸி மீதாவது, ஒரு "கல்"லாவது எடுத்தெறிந்து தன் எதிர்ப்பை காட்டாமல், உலக நாடுகள் தீவிரவாத இஸ்ரேலுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது!
அப்பாவி மக்களோ,
இறுதி சுவாசம் உள்ளிழுக்கும் வரை இறைவனின் அபயம் மட்டுமே நாடி, இறுதியில் சடலங்களாக தெருவில் வீழ்ந்து கிடக்கின்றனர்!
இந்த அநீதிகளுக்கு சாட்சியாகி, மனிதம் சுமந்த மனிதர்களாய், கையாலாகாத கயவர்களாய் இக்காலகட்டத்தில் வாழ்வதென்பது, நடைபினங்களுக்கு ஒப்பாகாதா?? #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️