“தேன் உண்ணும் வண்டு”
இப்பாடலை கேட்டு தேன் உண்ட வண்டாக நாம் மயங்கிப்போவது திண்ணம்.
இப்பாடலை எழுதிய #கே_பி_காமாட்சி பராசக்தியில் பூசாரியாக வருவாரல்லவா…
அவர்தானாம்.
“வீணை இன்ப நாதம்
எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே”
உச்சரிப்பே பாடலாக கவர்ந்திழுக்கும் சந்தச்சுவையை பாருங்கள். #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா
01:30
