கோபத்தைத் தவிர்த்தல் அல்லாஹ் கூறுகின்றான்:
இறைவனையே முற்றிலும்
நம்பியிருப்போர் எத்தகையோர் எனில், அவர்கள் பெரும்பாவங்களையும் மானக்கேடான செயல்களையும் தவிர்த்துவிடுவார்கள். தாம் கோபத்திற்குள்ளாகும்போது மன்னித்து விடுவார்கள்.
(அல்குர்ஆன் 42:37)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
பயபக்தியாளர்கள் எத்தகையோர் எனில், அவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் தானம் செய்வார்கள். சினத்தை விழுங்கக் கூடியவர்கள். மனிதர்களுக்கு மன்னிப்பும் அளிப்பவர்கள். இத்தகைய நல்லவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் 3:134) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல் அவர்கள் கூறினார்கள் மக்களைத்தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (LBITff]: 6114) இறைத்தூதர்ஸல் அவர்கள் கூறினார்கள் மக்களைத்தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (LBITff]: 6114) - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைத்தூதர்ஸல் அவர்கள் கூறினார்கள் மக்களைத்தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (LBITff]: 6114) இறைத்தூதர்ஸல் அவர்கள் கூறினார்கள் மக்களைத்தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல; உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என அபூ ஹுரைராருலி) அறிவித்தார்கள் (LBITff]: 6114) - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_856297_97b145c_1765171851180_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=180_sc.jpg)
