கரூர் கூட்டநெரிசல்
தொடர்பாக விசாரிக்க
SIT சிறப்பு
விசாரணைக்குழுவை
அமைத்த உத்தரவை
திரும்பப் பெறக்கோரி
காங்கிரஸ் வழக்கறிஞர் APசூர்யபிரகாசம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்📌
நீதிமன்றத்தை ஏமாற்றி இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக
அவர் குறிப்பிட்டுள்ளார் 📌
RIT மனுவை தாக்கல்செய்த
PH தினேஷ் எனும்
ஆளே வில்லிவாக்கத்தில்
இல்லை என்றும் விசாரித்ததில்
கற்பனையான நபர் என்றும்
தெரிய வந்துள்ளது 📌
கரூர் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்பிற்குள்
வரும் வழக்கை
சென்னை நீதிமன்ற
முதன்மை கிளையின் கவனத்திற்கு கொண்டுவர
மாநில சட்டஅதிகாரிகள் தவறிவிட்டதாகவும்
வழக்கறிஞர்
குற்றம் சாட்டினார்📌
அக்டோபர் 3 ம் தேதி
கரூர் சம்பவம் தொடர்பாக
மற்றொரு வழக்கறிஞர்
மனு தாக்கல் (RIT)
செய்ய விரும்பினார் 📌
நீதிபதி P.வேல்முருகன் தலைமையிலான
Division Bench அவரை
மதுரை கிளையை நாட உத்தரவிட்டது என்பதையும்
அவர்
சுட்டி காட்டினார் 📌
##திமுககேடுகெட்ட_ஆட்சி_கரூர்மக்களே_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு
