அல்பகரா' அத்தியாயத்தின்
(02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப் போதுமானதாக அவை ஆகிவிடும் என நபி அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ மஸ்ஊத் (ரலி)
(நூல்: புஹாரி 4008)
ஒரு நல்ல விஷயத்திற்கு வழிகாட்டுபவருக்கு, அதைச் செய்பவருக்கு நிகரான நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.
(ஸஹிஹ் முஸ்லிம் 1893) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
