#சூயஸ் கால்வாய்(Suez Canal) திறக்கப்பட தினம் இன்று
நவம்பர் 17, 1869*
சூயஸ் கால்வாய்
(Suez Canal) திறக்கப்பட்டது.
இது மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் இணைக்கும் ஒரு செயற்கைக் கால்வாய் ஆகும்.
இதன் மூலம் ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து மிக எளிதாகிறது.
இந்தக் கால்வாயின் திறப்பு, கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டிய தேவையை நீக்கியது.
இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய வழியாக அமைந்தது.
2015 ம் ஆண்டில், கால்வாயின் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது கப்பல்களின் போக்குவரத்தை மேலும் அதிகரித்துள்ளது.

