#பத்தி #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼 முதல் நாள்...*
*அலைகடலோரம் அமர்ந்திருக்கும் முருகா,*
*ஆறுபடை வீட்டின் அதிபதியே!*
*திருச்செந்தூரின் செந்திலாண்டவனே,*
*உன் திருவருள் காண விழைந்தோம்!*
*மனதில் பக்தியின் மணம் வீசக் கொண்டோம்*
*திருச்செந்தூர் முருகா போற்றி போற்றி ...!!!*
🙏🪷🪷🪷🪷🪷🪷🙏

