#அருமை
உங்கள் அருமை புரியாதவர்களுக்கு, நீங்கள் கவலைப் பட்டு உங்கள மதிப்பையும் சுய மரியாதையையும் இழந்து விடாதீர்கள்.
யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை*
யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை*
யாரும் உங்களை வலிகளை பார்ப்பதில்லை*
ஆனால்
எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்*
இனிய திங்கட்கிழமை காலை வணக்கம்
இன்றைய நாள் இனியதாக அமையட்டும்.

