#பத்தி #🙏ஆன்மீகம் #🙏🏼 ஓம் முருகா🙏🏼 👏👏ஓம் சரவணபவ 👏👏 ஓம் கந்தா கதிர்வேலா 🙏🏼🙏🏼 என்று சொன்னாலே * ஓடியே வந்து வினை தீர்ப்பாய்!*
*வேலும் மயிலும் துணையெனவே வேண்டி வந்தோம் முருகய்யா!*
*கலியுக தெய்வமே கந்தய்யா கருணை புரிந்து காப்பாயே வேலய்யா!*
*முருகா சரணம்*
*சரவணபவ சரணம்*
🙏🪷🪷🪷🪷🪷🪷🙏

