#தவறு
எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே.. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே.
மற்றவர்களுக்கு தீமை விளைவிக்கும் போது நினைவில் கொள்ளூங்கள் உங்களுக்கான துன்பத்தை இன்றே நீங்கள் விதைத்துக் கொள்கிறீர்கள்.
பிறந்த பிறகு நல்ல முகம் வாங்குவது*_ _*உங்கள் கையில் இல்லை.
ஆனால்
இறப்பதற்குள் நல்ல பெயர் வாங்குவது உங்கள் கையில் தான் உள்ளது.
யார் கண்ணீரையும் நீங்கள் துடைக்க வேண்டாம். யார் கண்ணீருக்கும், நீங்கள் காரணம் இல்லாமல் இருங்கள் அதுவே போதும்.

